புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
2 Posts - 18%
heezulia
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
372 Posts - 49%
heezulia
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_m10கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 22, 2012 11:00 pm



பேரிக்காய் தலையா’, ‘டிராக்டர் தலையா’ என்று தமிழ் சினிமாவிற்கு புதுப்புது வார்த்தைகளை உதிர்த்து நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர் கவுண்டமணி. இவரது வாழைப்பழ காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்.தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. அவரின் சொந்த ஊர்தான் வல்லக்குண்டாபுரம்.

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 3029rnq

இங்குதான் சமீபத்தில் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படம் படமாக்கப்பட்டது. பால்காரராக நடிக்கும் விஜய், கவுண்டமணியின் வீட்டில், பக்கத்து வீடுகளில் மாட்டில் பால் கறப்பது போலவும், படமாக்கினார்கள்.

விஜய்க்கு கவுண்டமணியின் சொந்த ஊர் இதுதான் என்று ஆரம்பத்தில் தெரியாது! ஒரு காட்சியில் கவுண்டமணியின் வீட்டில் படமாக்கப்பட்ட போதுதான் தெரிய வந்தது! உடனே கவுண்டமணியின் அக்கா, அம்மா குடும்பத்தினருடன் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார்.

நாமும் கவுண்டமணியின் அம்மா,அக்காவைச் சந்திக்க வல்லக்குண்டாபுரம் போனோம்.

திருமூர்த்தி மலைச்சாரலின் குளிர்ந்த காற்று எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும் கிராமம் அது. சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். அதில் வேலை செய்யும் கள்ளங்கபடமில்லாத கிராமத்து மனிதர்கள். இவர்களுக்கு மத்தியில்தான் கவுண்டமணியும் அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அங்குள்ள அவரது அக்கா மயிலாத் தாள் வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறார். அவர் ஓடியாடி விளையாடிய கிராமம் அது. அங்கு நாம் சென்ற சமயம், அம்மாவால் பேச முடியவில் லை. அதனால் அக்கா மயிலாத்தாளே பேசினார்.

‘‘எங்கள் பெற்றோருக்கு நானும், சுப்பிரமணியும், இரண்டுபேர்தான். (அட! கவுண்டமணியின் சொந்தப் பெயர் சுப்பிரமணியா!) வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். எங்கப்பா அவனை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவனுக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்பப் பார்த்தாலும் பள்ளிக்கூடம் கூட போகாமல் நாடகம் பார்க்கவே சுத்திகிட்டு இருப்பான்.எங்கப்பாவும் ‘சுப்பிரமணிக்கு நாடகம் பார்க்கிறது இஷ்டம்ன்னா, அதிலியே விட்டு விடுங்கள்’ என்றதால் நாங்களும் கண்டிக்கவில்லை.

இப்பதான் சினிமாவில் இத்தனை வாய் பேசறான். சின்ன வயதில் பேசவே மாட்டான். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவான். 15 வயதிலேயே ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் நான்தான் சென்னைக்குக் கொண்டு போய் விட்டு வந்தேன். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, பின்னர் எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்த பிறகுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளியில் முகம் தெரியத் தொடங்கியது.

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 25kua8p

ஒருமுறை ஒரு அக்ரஹாரத்தில் நடந்த நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடிச்சான். நாடகம் முடிந்ததும் அதை வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்றார். அன்றிலிருந்துதான் அவன் ‘கவுண்டமணி’யானான்.
வீட்டில் இருந்த புகைப்படங்களில் மாலையும்,கழுத்துமாக மணக்கோலத்திலிருந்த தம்பதிகளைப் பார்த்து யார் என்று கேட்டதும், ‘‘அது எங்க தம்பிதாங்க, அவன் அப்பவே காதல் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டான். அந்தக் கல்யாணத்தை நானும், என்ற வீட்டுக்காரரும் நடத்தி வைச்சோம்ங்க. (கணவர் பெயரைச் சொல்லவில்லை)
அவனுக்கு எம் மேலே பாசம் அதிகமுங்க. எங்கம்மான்னா அவனுக்கு உசிரு! எங்கம்மாவை ஆஸ்பத்திரிக்கு இப்பதான் கூட்டிட்டுப் போயிட்டு வந்தோம். அவங்களுக்கு உடம்பு சரியில்லாததனால்தான் அவங்களால பேச முடியல’’ என்றவர் அவரே தொடர்ந்து,

‘‘அவனுக்கு டவுன் வாழ்க்கையை விட கிராமத்து வாழ்க்கைதான் ரொம்ப பிடிக்குமுங்க.இங்க வந்தான்னா ஊரையே ஒரு ரவுண்ட் அடிச்சு விட்டுதான் வருவான்’’ என் றார்.

மயிலாத்தாளைப் போலவே வல்லக்குண்டாபுரத்தின் பெரிசுகள் பலருக்கும் கவுண்டமணியின் நினைவுகள் இன்னமும் இருக்கின்றது. ஊருக்குள் எப்போது வந்தாலும் பழைய நண்பர்களைப் பார்த்து பேசிவிட்டு வருவாராம்.அமைதியாக வயல்களில் சென்று சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு தான் சென்னைக்குத் திரும்புவாராம்!

நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்த மனிதருக்குள் ஊர்ப்பாசம் ஆழமாய் வேரூன்றி இருப்பது இந்த கிராமத்துக்குள் சென்றபோது நன்றாகவே தெரிந்தது!

நன்றி : மாயம்.காம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 11:30 pm

நல்ல வாழ்க்கை குறிப்பு செய்திங்க நன்றி அருமையிருக்கு
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Mகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Uகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Tகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Hகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Uகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Mகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Oகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Hகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Aகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Mகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Eகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 8:19 am

நன்றி முத்து

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 23, 2012 8:33 am

அறியாத இடத்திலே இருந்து வந்து தமிழ் காமடி உலகில்
அரிய / அழியா முத்திரை பதித்து விட்டார் கவுண்டமணி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 9:15 am

புது தகவல்.நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Dec 23, 2012 10:59 am

படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி அசுரன் அண்ணா!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 11:02 am

அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Dec 23, 2012 11:05 am

அசுரன் wrote:
அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

மன்னிக்கவும் அசுரரே! அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 11:08 am

அசுரன் wrote:
அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

அவர் உங்கள் பதிவு முத்து என சொன்னார் அண்ணா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:57 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

அவர் உங்கள் பதிவு முத்து என சொன்னார் அண்ணா
உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக