புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
by heezulia Today at 4:29 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு நாடு - ஒரு கிராமம்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உலகத்தின் உச்சியில் - அதாவது 49-வது அட்சக்கோட்டில் இருக்கும் நாடு கனடா. அது நிலப்பரப்பில் உலகத்திலேயே இரண்டாவது பெரிய நாடு. நிறைய தண்ணீர் நிலப்பகுதிகள் கொண்டது.
கனடா என்பது பழங்குடி மக்களின் சொல். அதற்குக் கிராமம் என்பது பொருள். கனடா பழங்குடி மக்களை, ஐரோப்பியர்கள் செவ்விந்தியர்கள், எக்ஸிமோக்கள் என்று அழைக்கிறார்கள். எக்ஸிமோ என்றால் பச்சைக்கறி தின்கிறவர்கள் என்று அர்த்தம்.
பழங்குடி மக்கள், இருபதாயிரம் ஆண்டுகளாக குளிர், பனி, மழை நிறைந்த இப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசன் கிடையாது; ராணுவம் இல்லை. வரி வசூல் கிடையாது. மொழி உண்டு; ஆனால் எழுத்து கிடையாது.
பதினாறாவது நூற்றாண்டில் பசிபிக் கடலின் வழியாக, அட்லாண்டிக் கடலில் நுழைந்து ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் விலங்குகளின் மென்முடித் தோல்களை வாங்குவதற்காக இங்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். நாளடைவில் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு தங்களது அரசாங்கத்தை அமைத்தார்கள். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வைத்திருந்த பகுதிகளைப் போரிட்டுக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
போரிலும் ஐரோப்பியர்கள் பரப்பிய நோய்களிலும் சிக்கி ஏராளமான பழங்குடி மக்கள் இறந்து போனார்கள்.
இதனால் ஐரோப்பாவில் இருந்தும் ரஷ்யா, இந்தியா என்று பல நாடுகளிலிருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து வாழ்ந்து வருகிறார்கள். கனடாவில் சமூகப் பாதுகாப்பு அதிகம். மருத்துவ சேவை இலவசம். பதினெட்டு வயது வரை கல்வி இலவசம்.
உலகத்தில் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளானவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளில் முதலிடம் வகிப்பது கனடாதான்.
யூதர்கள், கம்யூனிஸ்ட் நாடுகளின் அகதிகள், வியத்நாம், இலங்கை அகதிகள் என்று ஏராளமானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். அகதிகளுக்கு நல்ல இருப்பிடங்கள் உள்ளன. இலங்கையிலிருந்து மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்கள்.
கனடாவின் எல்லையில் இருக்கும் ஒரே நாடு அமெரிக்கா. இருநாடுகளும் நல்லுறவில் உள்ளன. எனவே எல்லை ஒருபொழுதும் மூடப்படுவது இல்லை. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் கனடியர்களும் கனடாவில் பணியாற்றும் அமெரிக்கர்களும் எல்லைப் பகுதிகளில் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். காரிலும் ரயிலிலும் கப்பலிலும் விமானத்திலும் பணிக்குச் செல்கிறார்கள்.
அமெரிக்க-கனடா எல்லை வான்கூவரில் உள்ளது. அதற்குப் பெயர் பீஸ் ஆர்க். ஒரு மண்டபம் கட்டி அதில் "எங்கள் எல்லை ஒருபோதும் மூடப்படுவது இல்லை' என்று கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
கனடா மக்கள் மிதவாதிகள். சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறவர்கள். அடுத்த வீட்டுக்காரரோடும் பக்கத்து ஊர்க்காரர்களோடும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்கிறவர்கள். அடிக்கடி சுற்றுலா போகிறவர்கள்.
எனவே இங்கு குற்றங்கள் குறைவாகவே நடைபெறுகின்றன. விவாகரத்துகளும் இங்கு குறைவு. இதுவே கனடா மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்குக் காரணம் என்று கனடா மக்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-ரோகிணி, சென்னை.
தினமணி
கனடா என்பது பழங்குடி மக்களின் சொல். அதற்குக் கிராமம் என்பது பொருள். கனடா பழங்குடி மக்களை, ஐரோப்பியர்கள் செவ்விந்தியர்கள், எக்ஸிமோக்கள் என்று அழைக்கிறார்கள். எக்ஸிமோ என்றால் பச்சைக்கறி தின்கிறவர்கள் என்று அர்த்தம்.
பழங்குடி மக்கள், இருபதாயிரம் ஆண்டுகளாக குளிர், பனி, மழை நிறைந்த இப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசன் கிடையாது; ராணுவம் இல்லை. வரி வசூல் கிடையாது. மொழி உண்டு; ஆனால் எழுத்து கிடையாது.
பதினாறாவது நூற்றாண்டில் பசிபிக் கடலின் வழியாக, அட்லாண்டிக் கடலில் நுழைந்து ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் விலங்குகளின் மென்முடித் தோல்களை வாங்குவதற்காக இங்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். நாளடைவில் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு தங்களது அரசாங்கத்தை அமைத்தார்கள். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வைத்திருந்த பகுதிகளைப் போரிட்டுக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
போரிலும் ஐரோப்பியர்கள் பரப்பிய நோய்களிலும் சிக்கி ஏராளமான பழங்குடி மக்கள் இறந்து போனார்கள்.
இதனால் ஐரோப்பாவில் இருந்தும் ரஷ்யா, இந்தியா என்று பல நாடுகளிலிருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து வாழ்ந்து வருகிறார்கள். கனடாவில் சமூகப் பாதுகாப்பு அதிகம். மருத்துவ சேவை இலவசம். பதினெட்டு வயது வரை கல்வி இலவசம்.
உலகத்தில் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளானவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளில் முதலிடம் வகிப்பது கனடாதான்.
யூதர்கள், கம்யூனிஸ்ட் நாடுகளின் அகதிகள், வியத்நாம், இலங்கை அகதிகள் என்று ஏராளமானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். அகதிகளுக்கு நல்ல இருப்பிடங்கள் உள்ளன. இலங்கையிலிருந்து மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்கள்.
கனடாவின் எல்லையில் இருக்கும் ஒரே நாடு அமெரிக்கா. இருநாடுகளும் நல்லுறவில் உள்ளன. எனவே எல்லை ஒருபொழுதும் மூடப்படுவது இல்லை. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் கனடியர்களும் கனடாவில் பணியாற்றும் அமெரிக்கர்களும் எல்லைப் பகுதிகளில் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். காரிலும் ரயிலிலும் கப்பலிலும் விமானத்திலும் பணிக்குச் செல்கிறார்கள்.
அமெரிக்க-கனடா எல்லை வான்கூவரில் உள்ளது. அதற்குப் பெயர் பீஸ் ஆர்க். ஒரு மண்டபம் கட்டி அதில் "எங்கள் எல்லை ஒருபோதும் மூடப்படுவது இல்லை' என்று கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
கனடா மக்கள் மிதவாதிகள். சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறவர்கள். அடுத்த வீட்டுக்காரரோடும் பக்கத்து ஊர்க்காரர்களோடும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்கிறவர்கள். அடிக்கடி சுற்றுலா போகிறவர்கள்.
எனவே இங்கு குற்றங்கள் குறைவாகவே நடைபெறுகின்றன. விவாகரத்துகளும் இங்கு குறைவு. இதுவே கனடா மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்குக் காரணம் என்று கனடா மக்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-ரோகிணி, சென்னை.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கனடா பற்றிய தகவல்கள் அற்புதம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கானடா நாட்டு செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது
கன்னட மாநில செய்தி துக்கத்தைத் தருகிறது
இங்கும் நிலத்தில் எல்லைகள் இல்லை
மனதில் மட்டுமே எல்லைகள் இருக்கு
நீர் தர மனமில்லா மாநிலமாய்
கன்னட மாநில செய்தி துக்கத்தைத் தருகிறது
இங்கும் நிலத்தில் எல்லைகள் இல்லை
மனதில் மட்டுமே எல்லைகள் இருக்கு
நீர் தர மனமில்லா மாநிலமாய்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:கானடா நாட்டு செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது
கன்னட மாநில செய்தி துக்கத்தைத் தருகிறது
இங்கும் நிலத்தில் எல்லைகள் இல்லை
மனதில் மட்டுமே எல்லைகள் இருக்கு
நீர் தர மனமில்லா மாநிலமாய்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|