புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
15 Posts - 88%
ayyasamy ram
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
2 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
439 Posts - 55%
heezulia
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
25 Posts - 3%
prajai
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
5 Posts - 1%
mini
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
4 Posts - 1%
vista
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் கடந்த கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 18, 2012 6:35 am

காலம் கடந்த கவிதை.

( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)


காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!

கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !

மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!

கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .

உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே

மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?

கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!

===========================================

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:25 am

சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா

இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 11:05 am

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே


உண்மை ஐயா

கவிதை கண்கலங்கவைதுவிட்டது

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 2:53 pm

காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:05 pm

எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:44 am

யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா

இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்

ஆம் இனியவன்.
முதலில் செய்தி அறிந்த போது அடைந்த துன்பம் அளவிட முடியாதது. பாவம் அயல் நாட்டில் அயர்லாந்தில் நடந்த கொடுமை.
ரமணியன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:54 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.

"தலை விதி வசம்" என வருந்துவாரா அவர் கணவர்
'தலைவி திவசம்' செய்யும் போது?
பாவம்

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:58 am

ஹிஷாலீ wrote:சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே


உண்மை ஐயா

கவிதை கண்கலங்கவைதுவிட்டது

ஆம் ஹிஷாலி, அவர் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 7:02 am

கரூர் கவியன்பன் wrote:எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது

ஆம் கரூர் கவி.
நம் நாட்டிலும் இது மாதிரி கொடுமைகள் பல நடந்துள்ளன.
இப்போது தமிழகத்தில் அவ்வளவு இல்லை என எண்ணுகிறேன்
ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 2:32 pm

காலம் கடந்த கவிதையோ ,
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .

அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக