ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

+4
ரா.ரா3275
அசுரன்
யினியவன்
nanban224
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by nanban224 Sun Dec 16, 2012 8:49 pm

First topic message reminder :

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சேலத்தில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட அதிமுக செயலர் எம்.கே.செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் எஸ்.செüண்டப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம்- மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

காவிரி பிரச்னை உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளைத் தீர்க்கவும், நாடு வல்லரசாகவும் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் வைத்திலிங்கம் பேசியது: காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது: தமிழகத்தில் எண்ணற்ற விலையில்லாப் பொருள்களை முதல்வர் வழங்கி வருகிறார்.

ஆனால், 90 சதவீத அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் இந்த பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குவதாக கூறுவதில்லை.

எனவே, இதுபோன்ற விழாக்களில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார் அவர்.
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down


	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by Muthumohamed Sun Dec 16, 2012 11:22 pm

இப்போ தமிழகமே "வல்லரசாகி" விட்டது பின்னயக்கும் இந்தியா ?????????????????????????????????????????????????????????????????????????????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 T	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 O	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 E	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by DERAR BABU Mon Dec 17, 2012 12:23 pm

டெல்லி க்கு போகும் போது, தமிழ் நாட்டுக்கு ஒரு நல்லவற cm ஆக்கிட்டு போனிங்கன்ன ரெம்ப நல்லாருக்கும் . (கண்ணுக்கு எட்டுன வரைக்கும் இன்றய அரசியல்ல யோக்கியன் யாரும் கிடையாது .என்னை தவிர.) ஹி ஹி ஹி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by கரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:03 pm

சேலத்தில் மட்டுமல்ல கரூரில் நடைப்பெற்ற கூட்டத்திலும் இக்கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வெரு கூட்டத்திலும் இது போன்ற கருத்து வெளியிடப்படுவதைப் பார்த்தால் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by அகிலன் Mon Dec 17, 2012 5:03 pm

நாட்டுக்கு உள்ளே இருக்கிற லட்சக்கணக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கம் எப்படி வல்லரசாக முடியும்? மக்களை தொடர்ந்தும் முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள் அரசியல்வாதிகள்.


நேர்மையே பலம்
	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by Muthumohamed Mon Dec 17, 2012 5:05 pm

அகிலன் wrote:நாட்டுக்கு உள்ளே இருக்கிற லட்சக்கணக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கம் எப்படி வல்லரசாக முடியும்? மக்களை தொடர்ந்தும் முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள் அரசியல்வாதிகள்.

மக்கள் விழித்துக்கொண்டால் அவர்களால் அரசியல் பண்ண முடியாது



	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 T	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 U	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 O	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 H	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 A	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 M	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 E	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

	ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum