புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன மழைத்துளி...பெருமழையாகப் புயலாக...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வடநாடு என்னதான் நம்மை வஞ்சித்தாலும் அரசியல் ரீதியாக....அவர்களின் அரசியல் நாகரிகம் நம்மை வெட்கித் தலை குனியவே வைக்கிறது...அன்றிலிருந்து இன்று வரை...
சோக நிகழ்வா-சுக நிகழ்வா...எதுவாயினும் அங்கு சோனியாவும் இருப்பார்-அத்வானியும் இருப்பார் ஒரே நேரத்தில்...எதிரெதிரே சந்திக்கும்போது இன்முகம் காட்டிப் பரஸ்பரம் மரியாதை காட்டும் நிஜம் தெரியும்...
ஆனால்....நண்பர்களே...இலக்கண-இலக்கியத் தொன்மை வாய்ந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் வாழும் தமிழ்நாட்டில்
தலைவர்களிடையே தலை தூக்கித் திரியும் தறிகெட்ட அரசியல் நாகரிகம்-அதன் தர உயர்வு என்ன என்பதை இருதய சுத்தியோடு எல்லோரும் அறிவோம்...
இது எப்போது மாறுமோ?...இறைவா...இந்த தலைவர்களுக்கு தகுதியையும் அரசியல் தரத்தையும் எப்போது கொடுப்பாய்?...
இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை...
இந்நிலையில்...
ஒரு சின்ன மழைத்துளி இந்த வறண்ட நிலத்திற்கு வந்த வசந்த அறிவிப்பை பதிவு செய்திருக்கிறது...
ஆம்...நண்பர்களே...
சேலத்தில் நடந்த மறைந்த சேலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டியாரின் இறுதி அஞ்சலிக்கு வந்த வைகோ உதிர்த்த வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது...
****:
ஆற்றல் மிக்க ஒரு சேனாதிபதி மறைந்துவிட்டார்...அவரோடு பழகிய நாட்கள்...அவர் என்னிடத்தில் பாசம் காட்டிய நாட்கள்...அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய நாட்கள்...நியாயத்திற்காக அவர் குரல் கொடுத்த நாட்கள்...இயக்கங்களில் வேறு வேறாக இருந்தாலும் என்னிடத்திலே எல்லையற்ற அன்பைக் கொண்டிருந்தார் ...அவர் மீது அளவிலாத மரியாதை நான் வைத்திருந்தேன்...இப்படி ஒரு பெரும் துன்பம் தாக்கும் என்று நான் நினைக்கவே இல்லை...சுகம் பெற்றுவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன்...வாழ்நாளெல்லாம் போராளியாகவே வாழ்ந்தவர் அவர்...
*****:
இவரிடமும் சில முரண்பாடுகள் உண்டென்றாலும் பெரும்பாலும் இவர் காட்டும் நாகரிகம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
இதேபோல் எல்லோரிடமும் இந்த நாகரிகம் பரவட்டும்...அதற்காகவே இந்தப் பதிவு...இதில் தனி அரசியல் நோக்கம் எதுவும் இல்லை நண்பர்களே...
இந்தச் சின்ன மழைத்துளி எப்போது பெருமழையாகப் புயலாக உருவெடுத்து நம் அரசியலை உருப்படச் செய்யும் என்ற ஆவல் மட்டுமே இந்தப் பதிவு-பகிர்வின் நோக்கம்-அடிப்படை....
சோக நிகழ்வா-சுக நிகழ்வா...எதுவாயினும் அங்கு சோனியாவும் இருப்பார்-அத்வானியும் இருப்பார் ஒரே நேரத்தில்...எதிரெதிரே சந்திக்கும்போது இன்முகம் காட்டிப் பரஸ்பரம் மரியாதை காட்டும் நிஜம் தெரியும்...
ஆனால்....நண்பர்களே...இலக்கண-இலக்கியத் தொன்மை வாய்ந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் வாழும் தமிழ்நாட்டில்
தலைவர்களிடையே தலை தூக்கித் திரியும் தறிகெட்ட அரசியல் நாகரிகம்-அதன் தர உயர்வு என்ன என்பதை இருதய சுத்தியோடு எல்லோரும் அறிவோம்...
இது எப்போது மாறுமோ?...இறைவா...இந்த தலைவர்களுக்கு தகுதியையும் அரசியல் தரத்தையும் எப்போது கொடுப்பாய்?...
இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை...
இந்நிலையில்...
ஒரு சின்ன மழைத்துளி இந்த வறண்ட நிலத்திற்கு வந்த வசந்த அறிவிப்பை பதிவு செய்திருக்கிறது...
ஆம்...நண்பர்களே...
சேலத்தில் நடந்த மறைந்த சேலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டியாரின் இறுதி அஞ்சலிக்கு வந்த வைகோ உதிர்த்த வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது...
****:
ஆற்றல் மிக்க ஒரு சேனாதிபதி மறைந்துவிட்டார்...அவரோடு பழகிய நாட்கள்...அவர் என்னிடத்தில் பாசம் காட்டிய நாட்கள்...அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய நாட்கள்...நியாயத்திற்காக அவர் குரல் கொடுத்த நாட்கள்...இயக்கங்களில் வேறு வேறாக இருந்தாலும் என்னிடத்திலே எல்லையற்ற அன்பைக் கொண்டிருந்தார் ...அவர் மீது அளவிலாத மரியாதை நான் வைத்திருந்தேன்...இப்படி ஒரு பெரும் துன்பம் தாக்கும் என்று நான் நினைக்கவே இல்லை...சுகம் பெற்றுவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன்...வாழ்நாளெல்லாம் போராளியாகவே வாழ்ந்தவர் அவர்...
*****:
இவரிடமும் சில முரண்பாடுகள் உண்டென்றாலும் பெரும்பாலும் இவர் காட்டும் நாகரிகம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
இதேபோல் எல்லோரிடமும் இந்த நாகரிகம் பரவட்டும்...அதற்காகவே இந்தப் பதிவு...இதில் தனி அரசியல் நோக்கம் எதுவும் இல்லை நண்பர்களே...
இந்தச் சின்ன மழைத்துளி எப்போது பெருமழையாகப் புயலாக உருவெடுத்து நம் அரசியலை உருப்படச் செய்யும் என்ற ஆவல் மட்டுமே இந்தப் பதிவு-பகிர்வின் நோக்கம்-அடிப்படை....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:யினியவன் wrote:இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
அண்ணா...தம்பி பூவனின் தைரியக் கருத்துடன் நானும் ஒளிந்துகொள்கிறேன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரின் முன்னாடி விழுந்தெழும் படலம் - அவலம்பூவன் wrote:அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
ஆமாம்...இப்போதெல்லாம் மக்கள் விதியே என்று விளக்கைத்தான் வைத்துக் கொள்கின்றனர் மின்சாரம் இல்லாததால்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
ஆமாம்...இப்போதெல்லாம் மக்கள் விதியே என்று விளக்கைத்தான் வைத்துக் கொள்கின்றனர் மின்சாரம் இல்லாததால்...
விதிவிலக்கில் விலக்கு இல்லாதது
விளக்கு மட்டுமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விலக்க வேண்டியதை விலக்காமல்
போனதால் குடி மகன்கள் வீதியோர
விளக்கடியில் வெளிச்சத்தில் உருள
விதி சமைத்த அரசு விளங்கிடும்...
போனதால் குடி மகன்கள் வீதியோர
விளக்கடியில் வெளிச்சத்தில் உருள
விதி சமைத்த அரசு விளங்கிடும்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விதி சமைத்து
அதை வீதி வரை
படையல் இட்டு ...
வீரம் என கூறியே
பாதை எல்லாம்
பதைக்க ஆடும்
போதையோர் எல்லாம்
பேதை எனவே
உறங்கி கிடக்கும்
பார் கிடங்கு அமைத்து
பார் (உலகம் )போற்றும் அரசு .....
அதை வீதி வரை
படையல் இட்டு ...
வீரம் என கூறியே
பாதை எல்லாம்
பதைக்க ஆடும்
போதையோர் எல்லாம்
பேதை எனவே
உறங்கி கிடக்கும்
பார் கிடங்கு அமைத்து
பார் (உலகம் )போற்றும் அரசு .....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|