புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
ஈகரை..அங்கே எப்போதும் அலை அடித்த வண்ணம் இருக்கும்..,,இன்றும் அலை அடித்தது ..என்ன அலை தெரியுமா..நம்ம திமிங்க்ஸ் இரண்டு மாத விடுப்பில் இந்தியா செல்வதுதான்..எல்லோர் மனசிலும் அலை அடிக்க காரணம்....எப்படி நம்ம திமிங்க்ஸ் இல்லாம நம்ம ஈகரை இருக்க போகிறது.நாம் எல்லாம் இருக்க போகின்றோம்...திமிங்க்ஸ் என்றால் எல்லோருக்குமே ஒரு தனி அன்பு..பாசம்..தோழமை..இப்படி அழகான வார்த்தைகள் என்ன இருக்கோ சொல்லிட்டே போகலாம்..அவளவு சிறப்பு மிகுந்தவர் நம்ம ஈகரை கப்டன் ஷிவா..
அதை விட அவர் விமான நிலையத்தில் இருந்து நம்முடன் பேசினார்..முக்கியமா மீனுவுடன் பேசினார் (சும்மா உடான்சு ) அவர் குரலில் சின்ன கவலை தெரிந்தது..மீனு போயிட்டு வரேன் என்று சொன்னப்போ அழுகை தெரிந்தது..திமிங்க்ஸ் மீனுவிடம் ..மீனு நான் இல்லை என்றால் என்ன..இந்த ஈகரை தடிப் பசங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மீனு..உன்னை நம்பித்தான் ஈகரையை (என் கண்ணையே உங்கிட்டே ஒப்படைக்கிறேன் ) விட்டு விட்டு போறேன் என்று பொறுப்பை மீனுவுக்கு தந்தார் என்பது பொறுப்பு செய்தி...இங்கே பலர் பல்லை நற நறப்பது மீனுவுக்கு நல்லாவே கேக்குது..இதுவும் உடான்சு செய்திங்க ..ரொம்ப பொறாமை பட்டு விட்டீங்களோ ...அதுக்குள்ளே...அதுதான் பொறுமையா இருக்கணும்..பேசி முடிக்கும் வரை என்பது ..எங்கே நீங்கள் கேட்டா தானே எல்லாத்திலும்.. அவசரம்....சரி சரி..கடித்த பல்லில் யாருக்கு என்ன சேதமோ ..எங்கே எல்லோரும் ஆஆஆஆஆ காமிங்க.. அடடா தமிழன் அண்ணா வாயில் இரத்தமா வருதே..எதனால் கண்கள் சிவந்து ..என்ன தமிழன் அண்ணா ..மீனுகிட்டே பொறுப்பை கொடுத்ததாலா ..அடடா ..அது சும்மா உடான்சு ...ஐயோ ..இதென்ன ராஜா அண்ணா கன்னம் இப்படி சிவந்து..கண்கள் எதனால் சிறிது கண்ணீரை சிந்துகின்றனவோ ..ஓஓஓஓஒ ..அதுவா விஷயம்..
என்ன நண்பர்களே..என்ன என்று பார்க்கின்றீர்களா...இன்று ஒரு விஷயம் நடந்தது ..அது என்ன என்றால் இவர்கள் யார் தெரிகிறதா என்று ஒரு விஷயம் மீனு பதிந்தாள்....அப்போது நன்றாக தான் எல்லோரும் ஜாலியா பேசிட்டு இருந்தோம்..அப்போது நம்ம ராஜா அண்ணா ..நமீதாவின் ஒரு பெரிய தோற்றம் உள்ள படம் போட்டு ..இது யாரு என்று கேட்டா நாம பதில் சொல்லுவோம் என்றாரு ..அவரும் ஜாலிக்குதான் அப்படி சொன்னாரு..மீனு என்ன பண்ணினா தெரியுமா ?ß..அந்த நமி படம் எடுத்துவிட்டு வேறு ஒரு படம் போட்டு விட்டு ..சும்மா விளையாட்டுக்கு ..என்ன அண்ணா நீங்க ..உங்க தங்கை மீனு இங்கே இருக்கேன்..இப்படி ஒரு படம் போடுறீங்களே என்று செல்லமா திட்டினேன் ..சத்தியமா விளையாட்டா மீனு திட்டினா..ஆனா ராஜா அண்ணாவுக்கு ஒரு மாதிரி ஆயிட்டு ..அவர் உடனே மீனு என்னை பார்த்து இப்படி சொல்லிட்டாளே என்று ..எல்லோருக்கும்..சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாருங்க..மீனுவுக்கு அழுகை வந்திட்டுதுங்க ..உங்களுக்கெல்லாம் தெரியாது..மீனு எப்படி அழுதா என்று ..மீனு சும்மாவே சகிக்க முடியாது ..இதிலே அழுதா..ரொம்ப சகிக்கலைங்க ..என்பது அசிங்க செய்திங்க...ராஜா அண்ணா போனதும் ..மீனுவும்..உடனே போயிட்டு வரேன் என்று விட்டு ..அழுதிட்டு இருந்தாங்க ..ஆமாங்க ..இது சத்தியமான உண்மைங்க ..இதோ பாருங்கள் நண்பர்களே..நாளை ராஜா அண்ணா மீனுவுடன் பேசலை என்றால்..மீனுவுடன் ராஜா அண்ணாவை பேச வைப்பது உங்கள் எல்லோரினதும் கடமை..என்ன புரியுதா நண்பர்களே..திமிங்க்ஸ் இல்லாத நேரத்திலே..நீங்கள் எல்லோரும் சேர்ந்து மீனுவை அழ வைப்பது நியாயமா ?..இது தகுமா ? அடுக்குமா ?..மீனு கண்ணீருக்கு நீங்கதான் பதில் சொல்லணும்..ஆமா ...என்பது கண்ணீர் செய்திங்கோ .
அப்பறம்..இவர்கள் யார் ..என்றதுக்கு நம்ம நந்திதா அக்கா மட்டும்தான் சரியா பதிலை சொல்லி ..மீனுவின் இரண்டு தங்க காசுகளை ..(ரோஸ் காஷ் அது ) பெற்று கொண்டார் என்பது வெற்றி செய்திங்க...அப்பறம் ..நம்ம மாணிக் இருக்காரே..அவரின் சிறப்புகளை மீனு கண்டு பிடித்து இன்றைய சிறப்பு செய்தியாக போட்டாங்க..அப்போ மாணிக் அவர்களை நீங்க பார்க்கணுமே..ஒரே வெக்கமுங்கோ..ஆமாங்கோ ..இது வெக்க செய்திங்கோ..
அப்பரம் நம்ம கான்..ஆமாங்க..அவர் சும்மா கான்..இல்லை ஆக்குவதில் வல்லவர்..அவருடைய ஆக்கங்களை நீங்க ஈகரைல அழகா எதிர் பார்க்கலாம் என்பது..எதிர் பார்ப்பு செய்திங்க..அவர் ஈகரைக்காக நன்றாக உழைக்கிறார் என்பது ரகசிய செய்திங்க...
நம்ம விஜய் ..அவர்களுக்கு அழகா ஒரு பெயர் மீனு வைத்து இருக்கிறா...விஜி ..அவரை இனி எல்லோரும் செல்லமா விஜி கண்ணா..விஜி பேபி ..விஜி செல்லம் என்றெல்ல்லாம் அழைக்க படாது..அது மீனு மட்டும்தான் செல்லமா அப்படி அழைப்பா என்பது எல்லோருக்கும் தடை செய்திங்க...
நம்ம அபி குட்டி இருக்கா பாருங்க..அவ பேசினா..ஈகரை நண்பர்கள் எல்லோருமே ..வாயை மூடிட்டு சமத்தா இருப்பாங்க..நல்லா கிழி கிழி என்று கிழித்து..சாறு எடுத்து குடிப்பாங்க..அத்தனை திறமை..அவங்க திறமை நாளுக்கு நாள் அதிகரித்திட்டே வருதுங்க..பெண்கள்..பெண்கள் தான் ..அவங்களை யாரால் மிஞ்ச முடியும்..பாருங்க..அபியா கொக்கா..என்பது கொக்கு செய்திங்க...
நம்ம யாழவன்..இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் தாங்க ..அவர் ஆக்கங்கள் பெண்களை உயர்த்தி பேசும்..அழகா சொல்லுவாரு..பெண்களின் திறமைகளை உயிரோட்டமா சொல்லுவாரு ...அவருக்கு பெண்களான மீனுவும்..அபியும் சேர்ந்து ..பெண்களின் கதா நாயகன் என்ற சிறப்பு பெயரை வைத்துள்ளார்கள் என்பது ..சிறப்பு செய்திங்க..
நம்ம தாமு..நல்ல பிள்ளையா செய்திங்களை போடுவதில் கில்லாடி..இன்று மீனுவுக்கு போட்டு ஒரே அடித்துகிட்டே இருந்தார் என்பது அடி செய்திங்க..எதுக்கு அடித்தார் தெரியுமா ..அன்பினாலாம்...பாருங்கள் குடி மகன்களே (பீர் அடிப்பீங்க தானே ) இப்படி அடிக்க படாது என்று கொஞ்சம் சொல்லுங்கள்..
நம்ம வித்யாசாகரின் சிறப்பை சொல்ல ஒரு கண்ணோட்டம் போதாது ..அவரை புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை...அவளவு பெரிய புலவர் அவரு..அவரின் திறமைங்களை இன்னும் சிறப்பா ..தீபாவளி அன்று பார்ப்பீங்க...என்பது ..வெடி செய்திங்க...
நம்ம கிருபை இப்போவெல்லாம்..ரொம்ப சுறு சுறுப்பு..நல்லா ஆக்கங்கள் படித்துகிட்டும்..அதுவும் மீனுவிடம் அழகா பேசிகிட்டும்..ரொம்ப முன்னேரிட்டாருங்க....அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓஓஓஓஓ போடுங்க...என்பது ஓஓஓஓஓ செய்திங்க...
இப்பொழுது நம்ம ரூபனை காண முடிவதில்லை..என்பது காணாமல் போன செய்திங்க...அதை விட காணாமல் போன நம்ம ஷாலுவை ஒருவாறு..இன்று மீனு கண்டு பிடித்தாள் என்பது..பிடிப்பு செய்திங்க...
சுடர் வீ..தன் சுட்டு எரிக்கும் கண்களால் பலரை..சுடுவதில்லை என்பது குளிரல் செய்திங்க ..பாலாஜி..அப்பப்போ வந்து அழகா பேசிட்டு செல்வார் ..என்பது அழகு செய்திங்க...ஷெரின்..மறைந்து இருப்பாரு ..திடீர் என காட்சி தருவாரு என்பது மறைப்பு செய்திங்க..
நம்ம இளவரசன் அவர்கள் இப்போது கொஞ்சமா பேசுறாரு..ஆனா அவரை நம்ப முடியாது..காணாம போயிடுவாரு...தன் ஆசை கிளிகளோடு...என்பது கிளி செய்திங்க...
நம்ம சதீஷ் தான் என்னமோ இரண்டாவது ஹீரோ என்று சொல்லிகிறாங்க..சில வேளை ஈகரைல படமும் பண்ணுறார்களோ என்னமோ என்பது ரகசிய செய்திங்க...
நம்ம கல்யாண சுந்தரம்..அவர்கள் அப்பப்போ படத்துடன் கவிதை தந்து அசத்துறாரு என்பது அசத்தல் செய்திங்க...
பிரகாஸ் அண்ணா..கோவை ஷிவா அவர்கள்..மறைந்து இருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்று பாடிகிட்டு இருப்பது மர்ம செய்திங்க.....வழமையா தமிழன் கடி தாங்க முடிவதில்லை என்பது ஐயோ வலிக்குது செய்திங்க...
யப்பா ஒரு வழியா வந்த வேலை முடிந்தது ..திரியை சின்னதா பத்த வைத்தாச்சு ..இனி மீதி நல்லா பத்திக்கும்....எவளவு கஷ்டப் பட வேண்டி இருக்கு ..இப்படி திரி வைக்க ...
இன்றைய கண்ணோட்டம் இவைதாங்க...அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவர்..உங்கள் மீனு ..
முக்கிய குறிப்பு...இன்றைய கண்ணோட்டத்தை அழகு படுத்தியவர்..ஈகரை கான்.....
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
ஈகரை..அங்கே எப்போதும் அலை அடித்த வண்ணம் இருக்கும்..,,இன்றும் அலை அடித்தது ..என்ன அலை தெரியுமா..நம்ம திமிங்க்ஸ் இரண்டு மாத விடுப்பில் இந்தியா செல்வதுதான்..எல்லோர் மனசிலும் அலை அடிக்க காரணம்....எப்படி நம்ம திமிங்க்ஸ் இல்லாம நம்ம ஈகரை இருக்க போகிறது.நாம் எல்லாம் இருக்க போகின்றோம்...திமிங்க்ஸ் என்றால் எல்லோருக்குமே ஒரு தனி அன்பு..பாசம்..தோழமை..இப்படி அழகான வார்த்தைகள் என்ன இருக்கோ சொல்லிட்டே போகலாம்..அவளவு சிறப்பு மிகுந்தவர் நம்ம ஈகரை கப்டன் ஷிவா..
அதை விட அவர் விமான நிலையத்தில் இருந்து நம்முடன் பேசினார்..முக்கியமா மீனுவுடன் பேசினார் (சும்மா உடான்சு ) அவர் குரலில் சின்ன கவலை தெரிந்தது..மீனு போயிட்டு வரேன் என்று சொன்னப்போ அழுகை தெரிந்தது..திமிங்க்ஸ் மீனுவிடம் ..மீனு நான் இல்லை என்றால் என்ன..இந்த ஈகரை தடிப் பசங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மீனு..உன்னை நம்பித்தான் ஈகரையை (என் கண்ணையே உங்கிட்டே ஒப்படைக்கிறேன் ) விட்டு விட்டு போறேன் என்று பொறுப்பை மீனுவுக்கு தந்தார் என்பது பொறுப்பு செய்தி...இங்கே பலர் பல்லை நற நறப்பது மீனுவுக்கு நல்லாவே கேக்குது..இதுவும் உடான்சு செய்திங்க ..ரொம்ப பொறாமை பட்டு விட்டீங்களோ ...அதுக்குள்ளே...அதுதான் பொறுமையா இருக்கணும்..பேசி முடிக்கும் வரை என்பது ..எங்கே நீங்கள் கேட்டா தானே எல்லாத்திலும்.. அவசரம்....சரி சரி..கடித்த பல்லில் யாருக்கு என்ன சேதமோ ..எங்கே எல்லோரும் ஆஆஆஆஆ காமிங்க.. அடடா தமிழன் அண்ணா வாயில் இரத்தமா வருதே..எதனால் கண்கள் சிவந்து ..என்ன தமிழன் அண்ணா ..மீனுகிட்டே பொறுப்பை கொடுத்ததாலா ..அடடா ..அது சும்மா உடான்சு ...ஐயோ ..இதென்ன ராஜா அண்ணா கன்னம் இப்படி சிவந்து..கண்கள் எதனால் சிறிது கண்ணீரை சிந்துகின்றனவோ ..ஓஓஓஓஒ ..அதுவா விஷயம்..
என்ன நண்பர்களே..என்ன என்று பார்க்கின்றீர்களா...இன்று ஒரு விஷயம் நடந்தது ..அது என்ன என்றால் இவர்கள் யார் தெரிகிறதா என்று ஒரு விஷயம் மீனு பதிந்தாள்....அப்போது நன்றாக தான் எல்லோரும் ஜாலியா பேசிட்டு இருந்தோம்..அப்போது நம்ம ராஜா அண்ணா ..நமீதாவின் ஒரு பெரிய தோற்றம் உள்ள படம் போட்டு ..இது யாரு என்று கேட்டா நாம பதில் சொல்லுவோம் என்றாரு ..அவரும் ஜாலிக்குதான் அப்படி சொன்னாரு..மீனு என்ன பண்ணினா தெரியுமா ?ß..அந்த நமி படம் எடுத்துவிட்டு வேறு ஒரு படம் போட்டு விட்டு ..சும்மா விளையாட்டுக்கு ..என்ன அண்ணா நீங்க ..உங்க தங்கை மீனு இங்கே இருக்கேன்..இப்படி ஒரு படம் போடுறீங்களே என்று செல்லமா திட்டினேன் ..சத்தியமா விளையாட்டா மீனு திட்டினா..ஆனா ராஜா அண்ணாவுக்கு ஒரு மாதிரி ஆயிட்டு ..அவர் உடனே மீனு என்னை பார்த்து இப்படி சொல்லிட்டாளே என்று ..எல்லோருக்கும்..சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாருங்க..மீனுவுக்கு அழுகை வந்திட்டுதுங்க ..உங்களுக்கெல்லாம் தெரியாது..மீனு எப்படி அழுதா என்று ..மீனு சும்மாவே சகிக்க முடியாது ..இதிலே அழுதா..ரொம்ப சகிக்கலைங்க ..என்பது அசிங்க செய்திங்க...ராஜா அண்ணா போனதும் ..மீனுவும்..உடனே போயிட்டு வரேன் என்று விட்டு ..அழுதிட்டு இருந்தாங்க ..ஆமாங்க ..இது சத்தியமான உண்மைங்க ..இதோ பாருங்கள் நண்பர்களே..நாளை ராஜா அண்ணா மீனுவுடன் பேசலை என்றால்..மீனுவுடன் ராஜா அண்ணாவை பேச வைப்பது உங்கள் எல்லோரினதும் கடமை..என்ன புரியுதா நண்பர்களே..திமிங்க்ஸ் இல்லாத நேரத்திலே..நீங்கள் எல்லோரும் சேர்ந்து மீனுவை அழ வைப்பது நியாயமா ?..இது தகுமா ? அடுக்குமா ?..மீனு கண்ணீருக்கு நீங்கதான் பதில் சொல்லணும்..ஆமா ...என்பது கண்ணீர் செய்திங்கோ .
அப்பறம்..இவர்கள் யார் ..என்றதுக்கு நம்ம நந்திதா அக்கா மட்டும்தான் சரியா பதிலை சொல்லி ..மீனுவின் இரண்டு தங்க காசுகளை ..(ரோஸ் காஷ் அது ) பெற்று கொண்டார் என்பது வெற்றி செய்திங்க...அப்பறம் ..நம்ம மாணிக் இருக்காரே..அவரின் சிறப்புகளை மீனு கண்டு பிடித்து இன்றைய சிறப்பு செய்தியாக போட்டாங்க..அப்போ மாணிக் அவர்களை நீங்க பார்க்கணுமே..ஒரே வெக்கமுங்கோ..ஆமாங்கோ ..இது வெக்க செய்திங்கோ..
அப்பரம் நம்ம கான்..ஆமாங்க..அவர் சும்மா கான்..இல்லை ஆக்குவதில் வல்லவர்..அவருடைய ஆக்கங்களை நீங்க ஈகரைல அழகா எதிர் பார்க்கலாம் என்பது..எதிர் பார்ப்பு செய்திங்க..அவர் ஈகரைக்காக நன்றாக உழைக்கிறார் என்பது ரகசிய செய்திங்க...
நம்ம விஜய் ..அவர்களுக்கு அழகா ஒரு பெயர் மீனு வைத்து இருக்கிறா...விஜி ..அவரை இனி எல்லோரும் செல்லமா விஜி கண்ணா..விஜி பேபி ..விஜி செல்லம் என்றெல்ல்லாம் அழைக்க படாது..அது மீனு மட்டும்தான் செல்லமா அப்படி அழைப்பா என்பது எல்லோருக்கும் தடை செய்திங்க...
நம்ம அபி குட்டி இருக்கா பாருங்க..அவ பேசினா..ஈகரை நண்பர்கள் எல்லோருமே ..வாயை மூடிட்டு சமத்தா இருப்பாங்க..நல்லா கிழி கிழி என்று கிழித்து..சாறு எடுத்து குடிப்பாங்க..அத்தனை திறமை..அவங்க திறமை நாளுக்கு நாள் அதிகரித்திட்டே வருதுங்க..பெண்கள்..பெண்கள் தான் ..அவங்களை யாரால் மிஞ்ச முடியும்..பாருங்க..அபியா கொக்கா..என்பது கொக்கு செய்திங்க...
நம்ம யாழவன்..இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் தாங்க ..அவர் ஆக்கங்கள் பெண்களை உயர்த்தி பேசும்..அழகா சொல்லுவாரு..பெண்களின் திறமைகளை உயிரோட்டமா சொல்லுவாரு ...அவருக்கு பெண்களான மீனுவும்..அபியும் சேர்ந்து ..பெண்களின் கதா நாயகன் என்ற சிறப்பு பெயரை வைத்துள்ளார்கள் என்பது ..சிறப்பு செய்திங்க..
நம்ம தாமு..நல்ல பிள்ளையா செய்திங்களை போடுவதில் கில்லாடி..இன்று மீனுவுக்கு போட்டு ஒரே அடித்துகிட்டே இருந்தார் என்பது அடி செய்திங்க..எதுக்கு அடித்தார் தெரியுமா ..அன்பினாலாம்...பாருங்கள் குடி மகன்களே (பீர் அடிப்பீங்க தானே ) இப்படி அடிக்க படாது என்று கொஞ்சம் சொல்லுங்கள்..
நம்ம வித்யாசாகரின் சிறப்பை சொல்ல ஒரு கண்ணோட்டம் போதாது ..அவரை புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை...அவளவு பெரிய புலவர் அவரு..அவரின் திறமைங்களை இன்னும் சிறப்பா ..தீபாவளி அன்று பார்ப்பீங்க...என்பது ..வெடி செய்திங்க...
நம்ம கிருபை இப்போவெல்லாம்..ரொம்ப சுறு சுறுப்பு..நல்லா ஆக்கங்கள் படித்துகிட்டும்..அதுவும் மீனுவிடம் அழகா பேசிகிட்டும்..ரொம்ப முன்னேரிட்டாருங்க....அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓஓஓஓஓ போடுங்க...என்பது ஓஓஓஓஓ செய்திங்க...
இப்பொழுது நம்ம ரூபனை காண முடிவதில்லை..என்பது காணாமல் போன செய்திங்க...அதை விட காணாமல் போன நம்ம ஷாலுவை ஒருவாறு..இன்று மீனு கண்டு பிடித்தாள் என்பது..பிடிப்பு செய்திங்க...
சுடர் வீ..தன் சுட்டு எரிக்கும் கண்களால் பலரை..சுடுவதில்லை என்பது குளிரல் செய்திங்க ..பாலாஜி..அப்பப்போ வந்து அழகா பேசிட்டு செல்வார் ..என்பது அழகு செய்திங்க...ஷெரின்..மறைந்து இருப்பாரு ..திடீர் என காட்சி தருவாரு என்பது மறைப்பு செய்திங்க..
நம்ம இளவரசன் அவர்கள் இப்போது கொஞ்சமா பேசுறாரு..ஆனா அவரை நம்ப முடியாது..காணாம போயிடுவாரு...தன் ஆசை கிளிகளோடு...என்பது கிளி செய்திங்க...
நம்ம சதீஷ் தான் என்னமோ இரண்டாவது ஹீரோ என்று சொல்லிகிறாங்க..சில வேளை ஈகரைல படமும் பண்ணுறார்களோ என்னமோ என்பது ரகசிய செய்திங்க...
நம்ம கல்யாண சுந்தரம்..அவர்கள் அப்பப்போ படத்துடன் கவிதை தந்து அசத்துறாரு என்பது அசத்தல் செய்திங்க...
பிரகாஸ் அண்ணா..கோவை ஷிவா அவர்கள்..மறைந்து இருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்று பாடிகிட்டு இருப்பது மர்ம செய்திங்க.....வழமையா தமிழன் கடி தாங்க முடிவதில்லை என்பது ஐயோ வலிக்குது செய்திங்க...
யப்பா ஒரு வழியா வந்த வேலை முடிந்தது ..திரியை சின்னதா பத்த வைத்தாச்சு ..இனி மீதி நல்லா பத்திக்கும்....எவளவு கஷ்டப் பட வேண்டி இருக்கு ..இப்படி திரி வைக்க ...
இன்றைய கண்ணோட்டம் இவைதாங்க...அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவர்..உங்கள் மீனு ..
முக்கிய குறிப்பு...இன்றைய கண்ணோட்டத்தை அழகு படுத்தியவர்..ஈகரை கான்.....
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
கணிணி சரியாகிவிட்டதா கிருபை??
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
kirupairajah wrote:எனது கண்ணியில் Malicious malware எதுவும் இல்லை விஜய்
பிரச்சினையாகத்தான் இருக்கிறது விஜய்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
abirami [b] ,அபிராமிVIJAY wrote:ABIRAMI M wrote:அது எனக்கும் மீனுவுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை இப்படி சபையில் சொல்லிடிங்களே விஜய் [You must be registered and logged in to see this image.]VIJAY wrote:பாக்க முடியாதே? நான் கதவ சாத்திட்டு கால்ல விழுந்துடுவேன்.
யாருப்பா அது? நடுவுல.....
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
kirupairajah wrote:kirupairajah wrote:எனது கண்ணியில் Malicious malware எதுவும் இல்லை விஜய்
பிரச்சினையாகத்தான் இருக்கிறது விஜய்
VIJAY wrote:kirupairajah wrote:எனது கண்ணியில் Malicious malware எதுவும் இல்லை விஜய்
உங்கள் கணிணி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று செய்தி வருகிறதா?
ராஜா அண்ணா & மீனு நீங்க இரண்டு பேருமே ரொம்ப நல்லவங்க... [You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படி.... [You must be registered and logged in to see this image.]
மீனு காட்டாயம் ராஜா அண்ணா உன் கிட்ட பேசுவார்... [You must be registered and logged in to see this image.]
ஏனா அவரும் அன்பு கட்டுபடுபவர்... [You must be registered and logged in to see this image.] அதான்... [You must be registered and logged in to see this image.]
நீயும் அப்படிதான். [You must be registered and logged in to see this image.] என்ன ஓவரா குரும்பு பன்னிக்கிட்டு [You must be registered and logged in to see this image.] , நல்ல விஷயம் பன்னிக்கிட்டு இருக்க.... [You must be registered and logged in to see this image.]
மத்தவங்க எல்லரும் முறைக்கதிங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]
நீங்கலும் அன்பு உள்ளவங்க தான்... [You must be registered and logged in to see this image.]
நான் ஓத்துக்குரேன்... [You must be registered and logged in to see this image.]
உங்க எல்லருடைய அன்புக்கும் [You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படி.... [You must be registered and logged in to see this image.]
மீனு காட்டாயம் ராஜா அண்ணா உன் கிட்ட பேசுவார்... [You must be registered and logged in to see this image.]
ஏனா அவரும் அன்பு கட்டுபடுபவர்... [You must be registered and logged in to see this image.] அதான்... [You must be registered and logged in to see this image.]
நீயும் அப்படிதான். [You must be registered and logged in to see this image.] என்ன ஓவரா குரும்பு பன்னிக்கிட்டு [You must be registered and logged in to see this image.] , நல்ல விஷயம் பன்னிக்கிட்டு இருக்க.... [You must be registered and logged in to see this image.]
மத்தவங்க எல்லரும் முறைக்கதிங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]
நீங்கலும் அன்பு உள்ளவங்க தான்... [You must be registered and logged in to see this image.]
நான் ஓத்துக்குரேன்... [You must be registered and logged in to see this image.]
உங்க எல்லருடைய அன்புக்கும் [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கான் உங்களுக்குள்ள இப்படி 1 திறமை இருக்கா அருமையான கட்டுரைநடை வர்ணனை எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.......
மீனு கூட இவ்ளோ சிறப்பா கண்ணோட்டத்தைக் கொடுத்திருப்பான்னு சொல்ல முடியாது (கோவிச்சுக்காத மீனு)
ஈகரையோட அடுத்த ஸ்டார் நீங்கதான் கான் கலக்கிட்டீங்க போங்க
உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
மீனு கூட இவ்ளோ சிறப்பா கண்ணோட்டத்தைக் கொடுத்திருப்பான்னு சொல்ல முடியாது (கோவிச்சுக்காத மீனு)
ஈகரையோட அடுத்த ஸ்டார் நீங்கதான் கான் கலக்கிட்டீங்க போங்க
உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நான் சொன்னது தவறு. வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா
நான் சொன்னது தவறு. வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னக்கா தவறா சொன்னீங்க ஏன் வருத்தம் உங்களுக்கு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
படங்கள் இரண்டு கொடுத்து யார் படங்கள் என்றும் என்ன ஒற்றுமை என்றும் கேட்டிருந்தார் சகோதரி மீனு, இரண்டும் சகோதரர் கிருபை அவர்களது என்று கூறினேன். அதற்குப் பாராட்டும் பெற்றேன். உண்மையில் நான் கூறியது தவறு, அதனால் பாராட்டுப் பெறத் தகுதி இல்லை
அன்புடன்
நந்திதா
படங்கள் இரண்டு கொடுத்து யார் படங்கள் என்றும் என்ன ஒற்றுமை என்றும் கேட்டிருந்தார் சகோதரி மீனு, இரண்டும் சகோதரர் கிருபை அவர்களது என்று கூறினேன். அதற்குப் பாராட்டும் பெற்றேன். உண்மையில் நான் கூறியது தவறு, அதனால் பாராட்டுப் பெறத் தகுதி இல்லை
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன நண்பர்களே..ஈகரை கண்ணோட்டம் இன்று சிறப்பு பெற முழு பெருமையும் நம் கான் அவர்களை சேரும்...
இங்கே மீனு பிரச்சனை சொல்லி இருக்கேன்..ராஜா அண்ணா வந்திட்டாரா..இல்லை வரலையா..அப்பறம் என்ன சொல்லுங்கள் நண்பர்களே..
இங்கே மீனுவையும்..கான் அவர்களையும் வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல பல .. [You must be registered and logged in to see this image.]
இங்கே மீனு பிரச்சனை சொல்லி இருக்கேன்..ராஜா அண்ணா வந்திட்டாரா..இல்லை வரலையா..அப்பறம் என்ன சொல்லுங்கள் நண்பர்களே..
இங்கே மீனுவையும்..கான் அவர்களையும் வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல பல .. [You must be registered and logged in to see this image.]
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|