புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிச்சேரி பீச் - ஒரு ஜாலி ரவுண்ட் அப்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பாண்டிச்சேரியின் பல முக்கிய இடங்கள் பீச்சுக்கு அருகிலேயே நடக்கிற தூரத்தில் தான் உள்ளது. அவற்றில் சில இட ங்கள் இப்பதிவில் பார்ப்போம் :
:-
காந்தி சிலை
சென்னையில் பீச் அருகே இருப்பது போல இங்கும் ஒரு காந்தி சிலை உள்ளது. பாண்டியன் படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரி என்கிற சஸ்பென்ஸ் தெரிய வரும் காட்சியில் இந்த காந்தி சிலைக்கு அருகில் தான் ஒரு குற்றவாளியை பிடித்து இழுத்து ஸ்டைலாக நடந்து வருவதை காட்டுவார்கள்.
:-
பீச்சில் ஆங்காங்கு கடைகள் வைக்க அனுமதிக்காமல், காந்தி சிலைக்கு பின்னே வரிசையாக கடைகள் வைக்க பெர்மிஷன் தந்துள்ளனர். இங்கு கடைத்தெரு போல இரண்டுபக்கமும் கடைகள் ! இதனால் பீச் முழுதும் கடைகள் வைக்காமல், குப்பை கூளம் சேராமல் குறிப்பிட்ட இடத்துடன் அவை முடிவுறுகிறது.
:-
காந்தி சிலைக்கு நேர் எதிரேசாலையின் மறுபுறம் உள்ளது பெரிய நேரு சிலை ! காந்தியும் நேருவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிற மாதிரி அமைத்துள்ளனர். நேரு சிலை இருக்கிற இடம் - ஒரு மைதானம் போல் பெரிதாக உள்ளது. இங்கு பல கண்காட்சிகள்/ சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்படுகிறது.
:-
காந்தி சிலைக்கு அருகிலேயே பார்க்க வேண்டிய மற்றொரு இடம்- முதல் உலக போரில் இறந்தோருக்காக பிரென்ச்சு காரர்கள் கட்டி வைத்துள்ள நினைவு சின்னம் + தூண். இதனைசுற்றி ஒரு அழகிய தோட்டம் வடிவமைத்துள்ளனர் பச்சை பசேல் என Greenary - மனதை அள்ளுகிறது.
:-
ஒவ்வொரு வருடமும் இந்த நினைவு தினத்தன்று பிரான்சை சேர்ந்த சில அரசு பிரதிநிதிகள் இந்த இடத்துக்கு வந்து மரியாதை செலுத்துவது இன்றும் நடக்கிறதாம்
:-
பாண்டியின் தலைமை செயலகம் பீச் எதிரிலேயே அமைந்துள்ளது. சுனாமியின் போது இங்கு பாதிப்பு ஏதும் வந்ததா என கேட்டதற்கு"சுண்ணாம்பாறு அருகேயும், அதற்கு போகும் வழியில் உப்பங்கழி என்று சொல்லப்படும் ஒரு சதுப்புநிலகாடு ஆற்றிலும் தண்ணீர் உள்ளே வெகுதூரம் வந்ததால் (இந்த ஆறுகள் தண்ணீரை இழுத்துக்கொண்டதால்) நகர்புறங்களிலும் மற்றும் பல இடங்களில் அவ்வளவாக பாதிப்பு இல்லை" என்றார் நண்பர்.
:-
20 வருடத்துக்கு முன் பீச்சில் எல்லா இடத்திலும் இறங்கி கால் நனைக்க முடியுமாம். மணலில் நடந்து போக முடியுமாம். காந்தி சிலை எதிரே பீச்சுக்குள் இறங்கி மணலில் நடக்க இருபதுபடிக்கட்டுகள் இருந்திருக்கிறது. போக போக கடல் நீர் உள்ளே வர, வர பீச்சில் இறங்குவது முடியாமல் போனது
கடல் இன்னும் இன்னும் உள்ளேவருவதாக சொல்கிறார்கள். அப்படியானால் இன்னும் 15 அடி உள்ளே வந்தால் தலைமை செயலகத்தையே தொட்டு விடுமே என்றால் " அப்படி வரும்போதுபார்த்துக்கலாம் " என்கிறார்கள் !
:-
இதே பீச் ரோடின் மறுமுனைக்கு சென்றால் (துறைமுகத்துக்கு அருகே) அங்கு மட்டும் சிறிது இடத்திற்கு மணல் தெரிகிறது.இறங்கி நீங்கள் மணலில் நிற்கலாம் கால் நனைக்கலாம்.இது பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.
கடற்கரை அருகில் வசிக்கும் சிறுவர்கள் தான் இந்த இடத்தை அதிகம் பயன்படுத்துவது போல் தெரிகிறது. நாங்கள் சென்ற ஞாயிறு காலை பள்ளி மாணவ, மாணவிகள் ஜாலியாக இங்கு நனைந்து கொண்டு, குளித்து கொண்டு இருந்தனர்.
:-
பீச்சுக்கு எதிரே உள்ள தெருக்களில் பல பிரெஞ்சு பாணி கட்டிடங்கள் !
இங்கு மட்டும் தெருக்களும் மிக அகலமாக இருப்பதுடன் கட்டிடங்களும் அற்புதமாக, அழகாக உள்ளன.
இந்த இடம் முழுமையே பிரெஞ்சு மக்கள் குடியிருந்த பகுதி. இங்கு இன்னும் நிறைய சைக்கிள் ரிக்ஷா புழங்குகிறது.
பிரெஞ்சு மக்கள் அதில் பயணம் செய்வதை மிக விரும்புவார்களாம் !
:-
பீச்சுக்கு மிக அருகில் உள்ள முக்கியமான பிற இடங்கள்: மணக்குள விநாயகர் மற்றும் அரவிந்தர் ஆஷ்ரமம்.மேலும் பாண்டிச்சேரி மியூசியம், பாண்டிச்சேரி அரசின் Emblem -ஆக இருக்கும் ஆயி நினைவு தூண், அது இருக்கும் பெரிய பூங்காஆகியவையும் பீச்சில் இருந்து நடந்து போகிற தூரம்தான்.
:-
துறைமுகம்
துறைமுகம் - உள்ளே பொதுவாய்யாரையும் தற்போது அனுமதிப்பதில்லை. காரணம் இங்கு காலி இடம் அதிகம் என்பதால் - ஒரு ஓரமாய் சென்று தண்ணி அடிக்க ஆரம்பித்து விடுவது தான். இருந்தாலும் நாங்கள் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி பார்த்தோம்.
:-
நடுவில் ஒரு பெரிய பாலம், இரு புறமும் கடற்கரை.. பாலத்தின் ஓரத்தில் சற்று மணல் மற்றும் கரை தெரிகிறது. பீச்சில் இங்கு தான் கால் நனைக்க முடியும்.
வழக்கமாய் செல்லும் பீச்சின் முடிவில் துறைமுகம் உள்ளது. அங்கு நின்று மக்கள் செல்லாத மறுபுர கடற்கரையை ரசித்து கொண்டிருந்தோம். லைட் ஹவுஸ்இங்கிருந்து கொஞ்ச தூரம் தான். பாலம் இருக்கிற இடத்தின் கீழே பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் ஆஹா ..அசந்து போனேன் ! ஆங்காங்கு சிமின்ட் கட்டை இருக்க கீழே சற்று தூரத்தில் கடலின் தண்ணீர் -ஏரியில் உள்ளது போல் தெரிகிறது.
:-
இன்னொரு புறம் பெரிய சைஸ் அலைகளை மிக அருகில் பார்க்கமுடிகிறது. மிக சிலர் இங்கு அமர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர் மனதை கொள்ளை கொண்ட இடம் இது.
:-
கொஞ்ச நேரம் கடலை ரசித்த படி பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பாய்மரக்கப்பலில் சில மீனவர்கள் கடலுக்குள் சென்று கொண்டிருந்தனர். அவற்றை காமிராவில் கொஞ்சம் பதிவு செய்தேன்.
துறைமுகத்தில் கப்பல்கள் எதுவும் காண முடியவில்லையே என கேட்க கடலில் மிக அதிக தூரம் ஆழம் இல்லையென்றும், அதனால் கப்பல்கள் தொலைவில் நிற்பதாகவும் சொன்னார். மேலும் இதே போல் இன்னொரு துறைமுகமும் சற்று தொலைவில் இருக்கிறதாம்.
:-
அரை அல்லது ஒரு நாள் செலவிட்டால் பீச் அருகே உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்து விடலாம் !
:-
நன்றி வீடு திரும்பல் தளம்
:-
காந்தி சிலை
சென்னையில் பீச் அருகே இருப்பது போல இங்கும் ஒரு காந்தி சிலை உள்ளது. பாண்டியன் படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரி என்கிற சஸ்பென்ஸ் தெரிய வரும் காட்சியில் இந்த காந்தி சிலைக்கு அருகில் தான் ஒரு குற்றவாளியை பிடித்து இழுத்து ஸ்டைலாக நடந்து வருவதை காட்டுவார்கள்.
:-
பீச்சில் ஆங்காங்கு கடைகள் வைக்க அனுமதிக்காமல், காந்தி சிலைக்கு பின்னே வரிசையாக கடைகள் வைக்க பெர்மிஷன் தந்துள்ளனர். இங்கு கடைத்தெரு போல இரண்டுபக்கமும் கடைகள் ! இதனால் பீச் முழுதும் கடைகள் வைக்காமல், குப்பை கூளம் சேராமல் குறிப்பிட்ட இடத்துடன் அவை முடிவுறுகிறது.
:-
காந்தி சிலைக்கு நேர் எதிரேசாலையின் மறுபுறம் உள்ளது பெரிய நேரு சிலை ! காந்தியும் நேருவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிற மாதிரி அமைத்துள்ளனர். நேரு சிலை இருக்கிற இடம் - ஒரு மைதானம் போல் பெரிதாக உள்ளது. இங்கு பல கண்காட்சிகள்/ சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்படுகிறது.
:-
காந்தி சிலைக்கு அருகிலேயே பார்க்க வேண்டிய மற்றொரு இடம்- முதல் உலக போரில் இறந்தோருக்காக பிரென்ச்சு காரர்கள் கட்டி வைத்துள்ள நினைவு சின்னம் + தூண். இதனைசுற்றி ஒரு அழகிய தோட்டம் வடிவமைத்துள்ளனர் பச்சை பசேல் என Greenary - மனதை அள்ளுகிறது.
:-
ஒவ்வொரு வருடமும் இந்த நினைவு தினத்தன்று பிரான்சை சேர்ந்த சில அரசு பிரதிநிதிகள் இந்த இடத்துக்கு வந்து மரியாதை செலுத்துவது இன்றும் நடக்கிறதாம்
:-
பாண்டியின் தலைமை செயலகம் பீச் எதிரிலேயே அமைந்துள்ளது. சுனாமியின் போது இங்கு பாதிப்பு ஏதும் வந்ததா என கேட்டதற்கு"சுண்ணாம்பாறு அருகேயும், அதற்கு போகும் வழியில் உப்பங்கழி என்று சொல்லப்படும் ஒரு சதுப்புநிலகாடு ஆற்றிலும் தண்ணீர் உள்ளே வெகுதூரம் வந்ததால் (இந்த ஆறுகள் தண்ணீரை இழுத்துக்கொண்டதால்) நகர்புறங்களிலும் மற்றும் பல இடங்களில் அவ்வளவாக பாதிப்பு இல்லை" என்றார் நண்பர்.
:-
20 வருடத்துக்கு முன் பீச்சில் எல்லா இடத்திலும் இறங்கி கால் நனைக்க முடியுமாம். மணலில் நடந்து போக முடியுமாம். காந்தி சிலை எதிரே பீச்சுக்குள் இறங்கி மணலில் நடக்க இருபதுபடிக்கட்டுகள் இருந்திருக்கிறது. போக போக கடல் நீர் உள்ளே வர, வர பீச்சில் இறங்குவது முடியாமல் போனது
கடல் இன்னும் இன்னும் உள்ளேவருவதாக சொல்கிறார்கள். அப்படியானால் இன்னும் 15 அடி உள்ளே வந்தால் தலைமை செயலகத்தையே தொட்டு விடுமே என்றால் " அப்படி வரும்போதுபார்த்துக்கலாம் " என்கிறார்கள் !
:-
இதே பீச் ரோடின் மறுமுனைக்கு சென்றால் (துறைமுகத்துக்கு அருகே) அங்கு மட்டும் சிறிது இடத்திற்கு மணல் தெரிகிறது.இறங்கி நீங்கள் மணலில் நிற்கலாம் கால் நனைக்கலாம்.இது பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.
கடற்கரை அருகில் வசிக்கும் சிறுவர்கள் தான் இந்த இடத்தை அதிகம் பயன்படுத்துவது போல் தெரிகிறது. நாங்கள் சென்ற ஞாயிறு காலை பள்ளி மாணவ, மாணவிகள் ஜாலியாக இங்கு நனைந்து கொண்டு, குளித்து கொண்டு இருந்தனர்.
:-
பீச்சுக்கு எதிரே உள்ள தெருக்களில் பல பிரெஞ்சு பாணி கட்டிடங்கள் !
இங்கு மட்டும் தெருக்களும் மிக அகலமாக இருப்பதுடன் கட்டிடங்களும் அற்புதமாக, அழகாக உள்ளன.
இந்த இடம் முழுமையே பிரெஞ்சு மக்கள் குடியிருந்த பகுதி. இங்கு இன்னும் நிறைய சைக்கிள் ரிக்ஷா புழங்குகிறது.
பிரெஞ்சு மக்கள் அதில் பயணம் செய்வதை மிக விரும்புவார்களாம் !
:-
பீச்சுக்கு மிக அருகில் உள்ள முக்கியமான பிற இடங்கள்: மணக்குள விநாயகர் மற்றும் அரவிந்தர் ஆஷ்ரமம்.மேலும் பாண்டிச்சேரி மியூசியம், பாண்டிச்சேரி அரசின் Emblem -ஆக இருக்கும் ஆயி நினைவு தூண், அது இருக்கும் பெரிய பூங்காஆகியவையும் பீச்சில் இருந்து நடந்து போகிற தூரம்தான்.
:-
துறைமுகம்
துறைமுகம் - உள்ளே பொதுவாய்யாரையும் தற்போது அனுமதிப்பதில்லை. காரணம் இங்கு காலி இடம் அதிகம் என்பதால் - ஒரு ஓரமாய் சென்று தண்ணி அடிக்க ஆரம்பித்து விடுவது தான். இருந்தாலும் நாங்கள் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி பார்த்தோம்.
:-
நடுவில் ஒரு பெரிய பாலம், இரு புறமும் கடற்கரை.. பாலத்தின் ஓரத்தில் சற்று மணல் மற்றும் கரை தெரிகிறது. பீச்சில் இங்கு தான் கால் நனைக்க முடியும்.
வழக்கமாய் செல்லும் பீச்சின் முடிவில் துறைமுகம் உள்ளது. அங்கு நின்று மக்கள் செல்லாத மறுபுர கடற்கரையை ரசித்து கொண்டிருந்தோம். லைட் ஹவுஸ்இங்கிருந்து கொஞ்ச தூரம் தான். பாலம் இருக்கிற இடத்தின் கீழே பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் ஆஹா ..அசந்து போனேன் ! ஆங்காங்கு சிமின்ட் கட்டை இருக்க கீழே சற்று தூரத்தில் கடலின் தண்ணீர் -ஏரியில் உள்ளது போல் தெரிகிறது.
:-
இன்னொரு புறம் பெரிய சைஸ் அலைகளை மிக அருகில் பார்க்கமுடிகிறது. மிக சிலர் இங்கு அமர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர் மனதை கொள்ளை கொண்ட இடம் இது.
:-
கொஞ்ச நேரம் கடலை ரசித்த படி பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பாய்மரக்கப்பலில் சில மீனவர்கள் கடலுக்குள் சென்று கொண்டிருந்தனர். அவற்றை காமிராவில் கொஞ்சம் பதிவு செய்தேன்.
துறைமுகத்தில் கப்பல்கள் எதுவும் காண முடியவில்லையே என கேட்க கடலில் மிக அதிக தூரம் ஆழம் இல்லையென்றும், அதனால் கப்பல்கள் தொலைவில் நிற்பதாகவும் சொன்னார். மேலும் இதே போல் இன்னொரு துறைமுகமும் சற்று தொலைவில் இருக்கிறதாம்.
:-
அரை அல்லது ஒரு நாள் செலவிட்டால் பீச் அருகே உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்து விடலாம் !
:-
நன்றி வீடு திரும்பல் தளம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலுக்கு நன்றி நண்பரே. நானும் நெடும்காலமாக வரவேண்டும் என்று எண்ணுகிறேன்.ஆனால் முடியவில்லை.நீங்கள் கூறியவுடன் சீக்கிரம் போய் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பாத்து பவுன்ராஜ் கவியன்பன் வரப்போகிறாராம். எச்சரிக்கையாக இருங்கள்.
சுட்டால் தலை எனக்கு.
சுட்டால் தலை எனக்கு.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya wrote:பாத்து பவுன்ராஜ் கவியன்பன் வரப்போகிறாராம். எச்சரிக்கையாக இருங்கள்.
சுட்டால் தலை எனக்கு.
பாண்டிச்சேரி என்றவுடனேயே சைடிஸ் ரெடி பண்ணுகிறீர்களே அகன்யா
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பீச்சுக்கு போக ஆசை..ஆனால் நண்பர்களுடன் செல்ல மிகவும் ஆசை..
நானும் வரேன் கரூர் கவியன்பன் அவர்கள்..
நானும் வரேன் கரூர் கவியன்பன் அவர்கள்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|