Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
+5
ச. சந்திரசேகரன்
யினியவன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
ராஜு சரவணன்
9 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.
ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.
120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.
அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.
விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.
நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.
கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.
அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.
ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.
120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.
அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.
விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.
நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.
கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.
அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?....
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
சுகாசினியே சொன்னா அது தமிழகமே சொன்னதா அர்த்தமா?
அவங்களே ஆர்ட் பில்முக்கு மட்டும் தான் சரிப்படுவாங்க.
இன்றைய நிலை யதார்த்தத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது - நம்ம அடுத்த வீட்டு பய்யன் பொண்ணு, பக்கத்து தெரு பசங்க இவங்க நடிக்கிறது தான் ஓடுது.
அழகிய கமலகாசன் பல டெக்னாலஜி வச்சு எடுக்கற படமே ஊத்திக்குது.
இன்னிக்கு வரை படங்கள் ஏன் ஓடுது எப்படி ஓடுதுன்னு யாருக்குமே தெரியாதுங்க - அது தெரிஞ்சா எடுக்கும் ஒவ்வொரு படமும் வெள்ளி விழாதான் நம்புங்க.
அவங்களே ஆர்ட் பில்முக்கு மட்டும் தான் சரிப்படுவாங்க.
இன்றைய நிலை யதார்த்தத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது - நம்ம அடுத்த வீட்டு பய்யன் பொண்ணு, பக்கத்து தெரு பசங்க இவங்க நடிக்கிறது தான் ஓடுது.
அழகிய கமலகாசன் பல டெக்னாலஜி வச்சு எடுக்கற படமே ஊத்திக்குது.
இன்னிக்கு வரை படங்கள் ஏன் ஓடுது எப்படி ஓடுதுன்னு யாருக்குமே தெரியாதுங்க - அது தெரிஞ்சா எடுக்கும் ஒவ்வொரு படமும் வெள்ளி விழாதான் நம்புங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.
Container is not important , content is import .
நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.
Container is not important , content is import .
நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?....
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:சுகாசினியே சொன்னா அது தமிழகமே சொன்னதா அர்த்தமா?
அவங்களே ஆர்ட் பில்முக்கு மட்டும் தான் சரிப்படுவாங்க.
இன்றைய நிலை யதார்த்தத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது - நம்ம அடுத்த வீட்டு பய்யன் பொண்ணு, பக்கத்து தெரு பசங்க இவங்க நடிக்கிறது தான் ஓடுது.
அழகிய கமலகாசன் பல டெக்னாலஜி வச்சு எடுக்கற படமே ஊத்திக்குது.
இன்னிக்கு வரை படங்கள் ஏன் ஓடுது எப்படி ஓடுதுன்னு யாருக்குமே தெரியாதுங்க - அது தெரிஞ்சா எடுக்கும் ஒவ்வொரு படமும் வெள்ளி விழாதான் நம்புங்க.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
ச. சந்திரசேகரன் wrote:யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.
Container is not important , content is import .
நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
அச்சலா wrote:என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?....
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
அவரு இன்னும் ஆத்தவில்லை அதனால் தான் சூடு தாங்காம போட்டு உடைச்சுட்டாரு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
அச்சலா wrote:என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?....
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
நாங்கள்லாம் எப்பவும் உண்மைய மட்டும் பேசும் அழகர்கள்...இல்ல...அழுக்கர்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
» கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.
» நீ முகம் கழுவிய நீர் எனக் கண்டறிந்தார்கள்..!!
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
» ‘நாமெல்லாம் சகோதரர்கள்’: முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்
» கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.
» நீ முகம் கழுவிய நீர் எனக் கண்டறிந்தார்கள்..!!
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
» ‘நாமெல்லாம் சகோதரர்கள்’: முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|