புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றால் மட்டும் பிள்ளையா?
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலைதத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
யில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலைதத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
யில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|