Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
5 posters
Page 1 of 1
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
அமெரிக்காவின் கனெக்டிகட்நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கஅதிபர் ஒபாமா, வரும் 18ம் தேதி வரை தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
:-
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அதிபர் ஒபாமா உரையாற்றினார். தனது பேச்சுக்கு இடையில் நான்கைந்து முறை நாதழுதழுக்க பேச முடியாமல் தடுமாறிய ஒபாமா,கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தார். எனினும் ஓரிரு முறை விழிகளின் ஓரம்வழிந்த கண்ணீரை விரல்களால் துடைத்தபடி ஒபாமா பேசியதாவது:-
:-
நமது இதயங்கள் நொறுங்கிப் போய் உள்ளன. இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு தேசத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை கன்னெடிக்ட் மாகாண கவர்னரின் மூலமாக நான் தெரிவித்துள்ளேன்.
இந்த கொடி குற்ற சம்பவம் குறித்த விசாரணையில் மாகாண கவர்னருக்கு தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்கவும், பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரணம்அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
:-
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஐ.நா. சபை செயலாளர் பான் கி மூன்,'இந்த தாக்குதல் சம்பவம் கொடூரமானது, நினைத்துப் பார்க்கவே முடியாதது.
இந்ததாக்குதலினால் மனம் உடைந்து போயிருக்கும் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என கன்னெடிக்ட் மாகாண கவர்னருக்கு அனுப்பியுள்ளஇரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
:-
இதே போல் ஐரோப்பிய யூனியன்தலைவர் கேத்தரின் ஆஷ்டோன்,இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் டேவிட் ஹார்பெர், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே, ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்ட் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனமும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
:-
மாலை மலர்
:-
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அதிபர் ஒபாமா உரையாற்றினார். தனது பேச்சுக்கு இடையில் நான்கைந்து முறை நாதழுதழுக்க பேச முடியாமல் தடுமாறிய ஒபாமா,கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தார். எனினும் ஓரிரு முறை விழிகளின் ஓரம்வழிந்த கண்ணீரை விரல்களால் துடைத்தபடி ஒபாமா பேசியதாவது:-
:-
நமது இதயங்கள் நொறுங்கிப் போய் உள்ளன. இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு தேசத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை கன்னெடிக்ட் மாகாண கவர்னரின் மூலமாக நான் தெரிவித்துள்ளேன்.
இந்த கொடி குற்ற சம்பவம் குறித்த விசாரணையில் மாகாண கவர்னருக்கு தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்கவும், பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரணம்அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
:-
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஐ.நா. சபை செயலாளர் பான் கி மூன்,'இந்த தாக்குதல் சம்பவம் கொடூரமானது, நினைத்துப் பார்க்கவே முடியாதது.
இந்ததாக்குதலினால் மனம் உடைந்து போயிருக்கும் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என கன்னெடிக்ட் மாகாண கவர்னருக்கு அனுப்பியுள்ளஇரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
:-
இதே போல் ஐரோப்பிய யூனியன்தலைவர் கேத்தரின் ஆஷ்டோன்,இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் டேவிட் ஹார்பெர், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே, ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்ட் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனமும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
:-
மாலை மலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
என்னப்பா நடக்குது அமெரிக்கவுல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
அதத்தான் நானும் கேட்கிறன்?Muthumohamed wrote:என்னப்பா நடக்குது அமெரிக்கவுல
Re: அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
இது என்னமோ புதிதாக நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்று நேற்று இல்லை நெடுங்காலமாகவே இது போன்ற செயல்கள் அங்கு அவ்வப்பொழுது நடந்தேறி வருகிறது.இது கண்டிக்கத்தக்க செயல் மட்டும் அல்ல. இனிதொரு இது போன்ற நிகழ்வு எங்கும் நடக்கா வண்ணம் காப்பது மனித சமூகத்தின் மற்றும்
ஆட்சியாளர்களின் முக்கிய பொறுப்பும் கூட.
ஆட்சியாளர்களின் முக்கிய பொறுப்பும் கூட.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி . நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
பார்க்கவே மனம் பதறுகிறது.
பார்க்கவே மனம் பதறுகிறது.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Similar topics
» அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
» அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
» அமெரிக்காவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
» ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
» தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை
» அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
» அமெரிக்காவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
» ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
» தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|