Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
+4
ச. சந்திரசேகரன்
றினா
யினியவன்
Powenraj
8 posters
Page 1 of 1
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
‘ நா ன் பெரும்பாலும் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள விரும்புவதில்லை நான் உண்மைகளை பேசி விடுவது தான் அதற்கு காரணம்’ என்றார் நடிகர் சிம்பு.
:-
சமீபத்தில் இது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர்... சமீபகாலமாக நான் எந்த விழாவாக இருந்தாலும் நான் அந்த விழாக்களை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம்நான் மேடைகளில் சில உண்மைகளை பேசி விடுகிறேன்.
:-
அதனால் பல பிரச்சனைகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நான் ஒன்று பேசினால் அது வேறு விதமாக வந்து விடுகின்றன.
இப்படி மேடைக்கு மேடை நான்உண்மைகளைப் பேசுவதால் என்னை திமிர் பிடித்தவன் என்று கூட சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டுப் போகட்டும்.
:-
இங்கே நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் நடித்த ‘மன்மதன்’ படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். நான் கவுண்டமணிசாரின் மிகப்பெரிய ரசிகன்.வீட்டிலிருந்து கிளம்பும்போது டிவியில அவருடைய காமெடி போட்டால் அப்படியே நின்று விடுவேன். அட்லிஸ்ட் அந்த சீனை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அவரது பேச்சையாவது கேட்டு விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவேன்.
:-
‘மன்மதன்’ படத்தில் வரும் காலேஜ் போர்ஷனில் எனக்கு ஃப்ரெண்ட்டாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அந்தப்படத்தின் புரோடியூசர், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லோருமே ஒரு பிரபலமான காமெடி நடிகரைத்தான் அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
:-
ஆனால் நான் லொள்ளுசபாவில் அப்போது காமெடி பண்ணிக்கொண்டிருந்த சந்தானத்தை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். இதைப் பார்த்தை அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவர் என்னைப் பார்த்து ”என்ன சார் உங்களுக்கு அறிவிருக்கா..? போயும் போயும் இவ்ளோ பெரியபடத்துல அந்தப் பையனைப் போய் நடிக்க வைக்கிறீங்களே..? என்று என்னிடம் சண்டைப் போட்டார்.
:-
ஆனாலும் நான் சந்தானத்தைத் தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அப்போது அவரிடம் ஒரு காலத்தில் இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்டு நிற்பீர்கள் என்றேன். அதேபோல அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் எடுத்தபோது அந்தப் படத்தில் சந்தானம் நடித்தார்.
:-
இப்போது சந்தானம் பிஸியான நடிகராக இருக்கிறார். ஆனால் நான் எந்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்டாலும் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டார் என்றார்.
:-
நன்றி Soundcameraaction
:-
சமீபத்தில் இது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர்... சமீபகாலமாக நான் எந்த விழாவாக இருந்தாலும் நான் அந்த விழாக்களை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம்நான் மேடைகளில் சில உண்மைகளை பேசி விடுகிறேன்.
:-
அதனால் பல பிரச்சனைகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நான் ஒன்று பேசினால் அது வேறு விதமாக வந்து விடுகின்றன.
இப்படி மேடைக்கு மேடை நான்உண்மைகளைப் பேசுவதால் என்னை திமிர் பிடித்தவன் என்று கூட சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டுப் போகட்டும்.
:-
இங்கே நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் நடித்த ‘மன்மதன்’ படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். நான் கவுண்டமணிசாரின் மிகப்பெரிய ரசிகன்.வீட்டிலிருந்து கிளம்பும்போது டிவியில அவருடைய காமெடி போட்டால் அப்படியே நின்று விடுவேன். அட்லிஸ்ட் அந்த சீனை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அவரது பேச்சையாவது கேட்டு விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவேன்.
:-
‘மன்மதன்’ படத்தில் வரும் காலேஜ் போர்ஷனில் எனக்கு ஃப்ரெண்ட்டாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அந்தப்படத்தின் புரோடியூசர், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லோருமே ஒரு பிரபலமான காமெடி நடிகரைத்தான் அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
:-
ஆனால் நான் லொள்ளுசபாவில் அப்போது காமெடி பண்ணிக்கொண்டிருந்த சந்தானத்தை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். இதைப் பார்த்தை அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவர் என்னைப் பார்த்து ”என்ன சார் உங்களுக்கு அறிவிருக்கா..? போயும் போயும் இவ்ளோ பெரியபடத்துல அந்தப் பையனைப் போய் நடிக்க வைக்கிறீங்களே..? என்று என்னிடம் சண்டைப் போட்டார்.
:-
ஆனாலும் நான் சந்தானத்தைத் தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அப்போது அவரிடம் ஒரு காலத்தில் இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்டு நிற்பீர்கள் என்றேன். அதேபோல அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் எடுத்தபோது அந்தப் படத்தில் சந்தானம் நடித்தார்.
:-
இப்போது சந்தானம் பிஸியான நடிகராக இருக்கிறார். ஆனால் நான் எந்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்டாலும் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டார் என்றார்.
:-
நன்றி Soundcameraaction
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
இப்ப என்ன சொல்றாரு சொம்பு?
கிளி ஜோசியம் பார்க்க போறாராமா?
கிளி ஜோசியம் பார்க்க போறாராமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
அதத்தான் நானும் கேட்கிறேன்...
அரிச்சந்திரன் என்ன சொல்ல வர்றாரு...?
அரிச்சந்திரன் என்ன சொல்ல வர்றாரு...?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
அடடா...அழகுப் பின்னூட்டம்... ச.ச.சே....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
நன்றி ரா.ரா.ரா.ரா3275 wrote:ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
அடடா...அழகுப் பின்னூட்டம்... ச.ச.சே....
சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
முதலில் கண்டு பூசிய சிம்புவுக்கு என் வந்தனம்.
டைமிங் ரைமிங் காமிடியில் வெற்றிச் சாதனம்
உபயோகிப்பவருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும் தனம்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
ச. சந்திரசேகரன் wrote:நன்றி ரா.ரா.ரா.ரா3275 wrote:ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
அடடா...அழகுப் பின்னூட்டம்... ச.ச.சே....
சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
முதலில் கண்டு பூசிய சிம்புவுக்கு என் வந்தனம்.
டைமிங் ரைமிங் காமிடியில் வெற்றிச் சாதனம்
உபயோகிப்பவருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும் தனம்.
கவுண்டமணியின் சாதனம் என்றும் சொல்லலாம் ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
கரூர் கவியன்பன் wrote:
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Similar topics
» 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு
» ''எனக்கு கல்யாணமே வேண்டாம்!'' : சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு
» சிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்
» எனக்கு தெரிந்த என்னை பற்றி
» என்னைப் பற்றி ஒரு அறிமுகம்!
» ''எனக்கு கல்யாணமே வேண்டாம்!'' : சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு
» சிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்
» எனக்கு தெரிந்த என்னை பற்றி
» என்னைப் பற்றி ஒரு அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|