ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

+3
அருண்
பாலாஜி
Powenraj
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் - Page 2 Empty நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by Powenraj Sat Dec 15, 2012 12:45 pm

First topic message reminder :

கௌதம் மேனனின் காதல் கதைகள் வரிசையில் இன்னொரு படம் நீ.எ.பொ.வ. 2வது படிக்கிறப்ப ஃப்ரண்டாகின்றனர் ஜீவாவும், சமந்தாவும். சண்டைபோடுகின்றனர். பிரிகின்றனர். 10வது படிக்கும் போது மீண்டும் ஒரே ஸ்கூல். பழைய 'பகை'யை மறந்து மீண்டும் நட்பாகின்றனர். 11வது வரைக்கும் தொடர்கிறது. மறுபடி சண்டை பிரிகின்றனர்.
:-
பல கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழாவில் மீண்டும் சந்திப்பு. நெருக்கம். காதலர்களாகின்றனர். கல்லூரி முடிந்தும் தொடர்கிறது. நெருக்கமான காதலர்கள். மீண்டும் சண்டை.பிரவு. பல வருடங்கள் கழித்து ஜீவா சமந்தாவைத்தேடி வருகிறார்.ஒரு கடலோர சுனாமி கிராமத்திற்கு. பத்து நாள் காத்திருக்கிறார். சமந்தா பேசட்டும் என.
:-
பேசும்போது மீண்டும் சண்டை. பிரிவு. சில மாதங்கள் கழித்து சென்னையில் சந்திக்கின்றனர். ஜீவா தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் என்கிறார். கல்யாணம் ஆச்சா இல்லையானா முடிஞ்சா யூகிச்சுக்கோங்க.
:-
முதலில் ப்ளஸ் பாயிண்டுகள். சமந்தா. ஆமாம். அழகின் மொத்த உருவமாய் இருக்கிறார். அதுதெரிந்ததுதான். தெரியாதது அவரின் நடிப்புத்திறமை. பத்தாவது படிக்கும் பொண்ணாய் அவர் வரும் எபிசோட் இருக்கே. அடடா. அப்படியே உருவத்தில் பொருந்துவதுமட்டுமில்லை. அந்த வயது பெண்ணிற்கான எல்லையற்ற உற்சாகம். துறுதுறுவென அலைபாயும் கண்கள், அதில் ஒளிந்திருக்கும் குதுகலாமான சந்தோசச் சிரிப்பு; அந்த வயதில் தனக்கு பிடித்தவன் ஒரு வார்த்தை பேசிவிட்டாலே வரும் எல்லையற்ற சந்தோசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் அழகு இருக்கே. அது ஒரு தனிக் கவிதை.
:-
ஆயிரம் உணர்வுகளை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில், கண்ணசைவில், குரல் கெஞ்சலில், கொஞ்சலில் என அவர் காட்டியிருக்கும் ரேஞ்ச் தமிழ் நடிகைகளுக்கு ரொம்ப புதுசு. பின்னர் 24 வயதாய் அவர் காட்டியிருக்கும் மெச்சூரிட்டியும் அசத்தல்.சத்தியமாய் சமந்தாவிடம் இதை எதிர்பார்க்கவேயில்லை.
:-
இரண்டாவது ப்ளஸ் பாயிண்ட்.கௌதம் மேனன் காதலர்களுக்கிடையே வரும் நுணுக்கமான சின்னச்சிறு சண்டைகளை அப்படியே கண்முன் நிறுத்துவது. பல இடங்களில் அட நம்ம லைஃல நாமளும் இதெல்லாம் பேசிருக்கோமே..கேட்டுருக்கோமே என்ற உணர்வை கொண்டுவந்துவிடுகிறார்
.:-
உதாரணங்கள் இவனே தன் உலகம்என சுத்திச்சுத்தி வரும் சமந்தா ஜீவா தன்னை அவாய்ட்பண்ணுகிறான் என உணரும் போது வெளிப்படும் கோபமும்,அந்த வசனங்களும். 'நானும் நம்பர் ஒண்ணாத்தான் இருந்தேன் உன்னைப் பார்க்கிற வரை. படிப்புல. விளையாட்டுல. காம்படிசன்ல எல்லாத்துலயும். இப்பல்லாம் எனக்கு ப்ரென்ட்ஸ் கூட இல்லை. யாரும் என்னைக் கூப்பிடிறது கூட இல்லை. வரமாட்டேன்னு. நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.நீதான் முக்கியம்னு' என அவர் கோபத்தில் வெடிப்பது நுணுக்கமான கவனிப்பு.
:-
அதே போல கிராமததில் தன்னை தேடி வந்த ஜீவாவிடம் சமந்தா பேசும் வசனங்களிலும் கூர்மை. இது கௌதம் மேனனின் பலம். ஆனால் இது மட்டுமே படத்தில் இருப்பதுதான் பலவீனம். இந்த கூர்மையான வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. மாறாய் எல்லாவற்றையுமே வசனங்களிலேயே வழவழ கொழகொழ என, இதற்கு முன்பும் பின்பும், பக்கம் பக்கமாய்பேசுகிறார்கள்.
காட்சிகள் மிகவும் செயற்கையாய், நாடகத்தனமாய் இருக்கின்றன.கதையில் வரும் ஒவ்வொரு சாப்டரின் முடிவிலும் வரும் திருப்பமான இருவருக்குமான சண்டைகள் மிகச் சாதாரண காட்சிகளாய் இருக்கின்றன.
:-
ஜீவாவின் குடும்பத்து உறுப்பினர்கள் அணைவருமே ஒரு செயற்கைத்தனமான நடிப்பு, வசனம், பாவணை என வெளிப்படுத்துகின்றனர். அதிலும் அவரது அப்பா பாத்திரத்திற்கு ஒருவர் டப்பிங் குடுத்திருக்காரா, தெலுங்குப்பட வில்லன் மாதிரி. முடியல சார்.
பல மொக்கை காட்சிகளை சந்தானமே கலாய்த்து கொஞ்சம் ஆடியன்ஸ் கமெண்டுகளை குறைக்கிறார். ஆனால் அவரை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா காதல் ட்ராக்கெல்லாம்.. என்னத்துக்கு??
:-
இளையராஜா ஏதோ புதிதாய் வாய்ப்பு தேடும் இசையமைப்பாளரைப் போல ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பாடல் என போட்டிருப்பது அவரைக் கௌரவப்படுத்துவதாய் இல்லை.படத்தில ஆக்சுவல எத்தனை பாடல்கள் சார்? 20? 25? ஏன் இப்படி?
:-
ஜீவாகூட படம் முழுவதும் 14வயதிலிருந்து 26 வயது வரை ஒரே மாதிரி இருக்கிறார். எப்போதுமே ஒரு வித டல்லாகவே பேசுகிறார். இன்னமும் நண்பனில் வரும் ஏழை மாணவனிலிருந்து வெளியில் வரவில்லையா? சமந்தா காட்டிய வேரியஷனில் ஒரு பத்து சதவீசம் கூட இவர் காட்டவில்லை.
:-
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பொன்னும் இல்லை. வசந்தமும்இல்லை. மீண்டும் ஒரு முறை கௌதம் மேனனின் தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
:-
நன்றி Soundcameraction
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம் - Page 2 Empty Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by றினா Sat Dec 15, 2012 9:50 pm

யினியவன் wrote:இணைத்துவிட்டேன் றினா இரண்டு பொன் வசந்தங்களையும்

நன்றி யினியவன்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum