ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

+6
யினியவன்
azhagan77
பாலாஜி
ஜாஹீதாபானு
Muthumohamed
Powenraj
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by Powenraj Fri Dec 14, 2012 2:40 pm

கல்விக் கண் திறக்கும் குருவானவர் (ஆசிரியர்) தெய்வத்திற்கு சமமாக போற்றிய காலம் மறைத்து ஆசிரியரை, மாணவரே குத்தி கொலை செய்கின்ற “கலி” காலமாக தற்போதைய மாணவர் கலாசாரம் மாறி விட்டது. சென்னை மண்ணடியில் வகுப்பறையில் ஆசிரியை மாணவர் குத்தி கொன்ற சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty தெரு ஓர வியாபாரிகளை பாதுகாக்க புதிய சட்டம்: மத்திய மந்திரி தகவல்

Post by Powenraj Fri Dec 14, 2012 2:43 pm

தெருவில் வியாபாரம் செய்யும் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் நலன் காக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என வீட்டுவசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு துறை மந்திரி அஜய் மேக்கன் கூறியுள்ளார்.
:-
அகில இந்திய தெரு ஓர வியாபாரிகள் சங்க மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஜய் மேக்கன் கூறியதாவது:-
:-
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் அச்சுறுத்தல் இல்லாமல், தெரு வியாபாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வகை செய்யும் வலிமையான சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக தெரு வியாபாரிகளும், ரெயில்களில் வியாபாரம் செய்பவர்களும் சட்ட பாதுகாப்பைப் பெற்று பயனடைவார்கள்.
:-
தேசிய ஊரக வாழ்க்கை வசதி திட்டத்தின் கீழ் இந்த வியாபாரிகள், கடன் வசதி பெறவும் இந்த சட்டம் வகை செய்யும். தெரு வியாபாரிகளுக்கான இடம் ஒதுக்கும் போது உள்ளூர் அமைப்புகளுடன் தனியார் அமைப்புகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய சட்டத்தின் மூலம் பொது இடங்களில் பிழைக்கும் தெரு ஓர வியாபாரிகளுக்கு தொல்லை கொடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
:-
14 வயதுக்கு மேற்பட்ட யார்வேண்டுமானாலும், உள்ளூர் அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில்அவர்கள் இடையூறு இன்றியும், பயமின்றியும் வியாபாரம் செய்து, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by Muthumohamed Fri Dec 14, 2012 2:46 pm

நாடு எங்கோ போகிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Uஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Tஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Uஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Oஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Eஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by ஜாஹீதாபானு Fri Dec 14, 2012 2:51 pm

இதெல்லாம் எங்க உருப்படப் போகுது ..


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by பாலாஜி Fri Dec 14, 2012 3:48 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by azhagan77 Fri Dec 14, 2012 4:09 pm

நல்ல ஒரு முன்னேற்றம்.


ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by யினியவன் Fri Dec 14, 2012 4:13 pm

எங்கேயோ போயிட்டான் தம்பி

ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை படிக்கையில்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by Aathira Fri Dec 14, 2012 9:20 pm

நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.

ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.

ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!


ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Tஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Iஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Rஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Dec 14, 2012 9:24 pm

என்ன ஒரு வில்லதனம்... கன்னத்தில் அறை நீ எல்லாம் நல்லா வருவ... மப்பு ஏறிப்போச்சு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by அசுரன் Fri Dec 14, 2012 9:58 pm

Aathira wrote:நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.

ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.

ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!
சரியா சொன்னீங்க.... கல்வித்துறை சரியில்லை அக்கா.. முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல மாணவன் ஆசிரியர்களை ஆபாசமாக நோட்டு புத்தகத்தில் எழுதிய விசாரணையில் .. கல்வி அதிகாரிகள் திட்டியது என்னமோ என்னை தான் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மாமண்டூரில் நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்
» 'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» “ராக்கிங்” செய்ததால் விஷம் குடித்த மாணவர்
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum