Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
+6
யினியவன்
azhagan77
பாலாஜி
ஜாஹீதாபானு
Muthumohamed
Powenraj
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
கல்விக் கண் திறக்கும் குருவானவர் (ஆசிரியர்) தெய்வத்திற்கு சமமாக போற்றிய காலம் மறைத்து ஆசிரியரை, மாணவரே குத்தி கொலை செய்கின்ற “கலி” காலமாக தற்போதைய மாணவர் கலாசாரம் மாறி விட்டது. சென்னை மண்ணடியில் வகுப்பறையில் ஆசிரியை மாணவர் குத்தி கொன்ற சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தெரு ஓர வியாபாரிகளை பாதுகாக்க புதிய சட்டம்: மத்திய மந்திரி தகவல்
தெருவில் வியாபாரம் செய்யும் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் நலன் காக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என வீட்டுவசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு துறை மந்திரி அஜய் மேக்கன் கூறியுள்ளார்.
:-
அகில இந்திய தெரு ஓர வியாபாரிகள் சங்க மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஜய் மேக்கன் கூறியதாவது:-
:-
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் அச்சுறுத்தல் இல்லாமல், தெரு வியாபாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வகை செய்யும் வலிமையான சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக தெரு வியாபாரிகளும், ரெயில்களில் வியாபாரம் செய்பவர்களும் சட்ட பாதுகாப்பைப் பெற்று பயனடைவார்கள்.
:-
தேசிய ஊரக வாழ்க்கை வசதி திட்டத்தின் கீழ் இந்த வியாபாரிகள், கடன் வசதி பெறவும் இந்த சட்டம் வகை செய்யும். தெரு வியாபாரிகளுக்கான இடம் ஒதுக்கும் போது உள்ளூர் அமைப்புகளுடன் தனியார் அமைப்புகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய சட்டத்தின் மூலம் பொது இடங்களில் பிழைக்கும் தெரு ஓர வியாபாரிகளுக்கு தொல்லை கொடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
:-
14 வயதுக்கு மேற்பட்ட யார்வேண்டுமானாலும், உள்ளூர் அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில்அவர்கள் இடையூறு இன்றியும், பயமின்றியும் வியாபாரம் செய்து, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
:-
மாலை மலர்
:-
அகில இந்திய தெரு ஓர வியாபாரிகள் சங்க மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஜய் மேக்கன் கூறியதாவது:-
:-
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் அச்சுறுத்தல் இல்லாமல், தெரு வியாபாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வகை செய்யும் வலிமையான சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக தெரு வியாபாரிகளும், ரெயில்களில் வியாபாரம் செய்பவர்களும் சட்ட பாதுகாப்பைப் பெற்று பயனடைவார்கள்.
:-
தேசிய ஊரக வாழ்க்கை வசதி திட்டத்தின் கீழ் இந்த வியாபாரிகள், கடன் வசதி பெறவும் இந்த சட்டம் வகை செய்யும். தெரு வியாபாரிகளுக்கான இடம் ஒதுக்கும் போது உள்ளூர் அமைப்புகளுடன் தனியார் அமைப்புகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய சட்டத்தின் மூலம் பொது இடங்களில் பிழைக்கும் தெரு ஓர வியாபாரிகளுக்கு தொல்லை கொடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
:-
14 வயதுக்கு மேற்பட்ட யார்வேண்டுமானாலும், உள்ளூர் அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில்அவர்கள் இடையூறு இன்றியும், பயமின்றியும் வியாபாரம் செய்து, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
:-
மாலை மலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
நாடு எங்கோ போகிறது
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
இதெல்லாம் எங்க உருப்படப் போகுது ..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
azhagan77- பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
எங்கேயோ போயிட்டான் தம்பி
ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை படிக்கையில்
ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை படிக்கையில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.
ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.
ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!
ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.
ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
என்ன ஒரு வில்லதனம்...
நீ எல்லாம் நல்லா வருவ...
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
சரியா சொன்னீங்க.... கல்வித்துறை சரியில்லை அக்கா.. முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல மாணவன் ஆசிரியர்களை ஆபாசமாக நோட்டு புத்தகத்தில் எழுதிய விசாரணையில் .. கல்வி அதிகாரிகள் திட்டியது என்னமோ என்னை தான்Aathira wrote:நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.
ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.
ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாமண்டூரில் நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்
» 'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» “ராக்கிங்” செய்ததால் விஷம் குடித்த மாணவர்
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்.
» 'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» “ராக்கிங்” செய்ததால் விஷம் குடித்த மாணவர்
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|