Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு
4 posters
Page 1 of 1
121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு
12.12.12. உலகம் முழுக்க இந்த நாளுக்காக காத்திருந்து பலர் பல நல்ல செயல்களை செய்தனர்.ஆனால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர், '121212 அன்று தற்கொலை செய்து கொள்வேன்’ என்று முன்கூட்டியே தெரிவித்து, சிறிது நேரம் முன்பாகவே தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
:-
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்தவர்கிருஷ்ணபால் (40). இவர் மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான் கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறிவந்தார். ஆனால், பள்ளியில் தன்னை சேர்க்கும்போது 10.10.1972 என்று தேதி மாற்றி பெற்றோர் குறிப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
:-
இந்நிலையில், பிறப்பும் இறப்பும் கடவுள் விருப்பம் என்று கூறுவதை இவர் ஏற்கவில்லை. Ôகடவுள் விருப்பப்படி நான் 12.12.1972ல் பிறந்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இறப்பது என் விருப்பம். அதை கடவுள் தீர்மானிக்க முடியாது. என் விருப்பப்படி 121212ம் தேதி உயிர் விடுவேன். என்னை கடவுள் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார். தனது மரணத்துக்கு நாள் குறித்த கிருஷ்ணபால், 121212ம் தேதிபிற்பகல் 12:12 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக 12 பக்கத்துக்கு விரிவாக கடிதம் எழுதி வைத்தார்.
:-
அதை பல காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டார். கூடவே செங்கற்களையும் எடுத்துக் கொண்டு நேற்று காஜியாபாத் பிரதாப் நகரில் உள்ள 80 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிஉச்சிக்கு சென்றார்.
:-
கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிக் கொண்டார். அந்த பக்கம் சென்றவர்களை அழைத்து, தான் வைத்திருந்த 12 பக்க கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை கீழே வீசினார். அதை படித்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.
:-
கிருஷ்ணபாலை சமாதானம் செய்து கீழே இறங்க கூறினர். அதை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில் வாலிபர்கள் சிலர் தண்ணீர் தொட்டி மீது ஏறினர். அவர்கள் மீது செங்கற்களை வீசினார். இதனால் பயந்து போய் அவர்கள்கீழே இறங்கிவிட்டனர்.
எனினும், பொதுமக்களும் போலீசாரும் கிருஷ்ணபாலை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தனர்.
:-
இதனால் தனது எண்ணம் எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்று பதற்றமானார் கிருஷ்ணபால். 11.05 மணிக்கெல்லாம் கீழே குதித்து விட்டார். போலீஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே விழுந்துரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபாலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
:-
அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து காஜியாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஷிவ்சங்கர் சிங் யாதவ் கூறுகையில், 'கிருஷ்ணபால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார். 12.12.12ம் தேதி 12:12 மணிக்கு கடவுள் விருப்பத்தை மீறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியவர் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே விழுந்து இறந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
:-
தமிழ்க்குறிஞ்சி
:-
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்தவர்கிருஷ்ணபால் (40). இவர் மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான் கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறிவந்தார். ஆனால், பள்ளியில் தன்னை சேர்க்கும்போது 10.10.1972 என்று தேதி மாற்றி பெற்றோர் குறிப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
:-
இந்நிலையில், பிறப்பும் இறப்பும் கடவுள் விருப்பம் என்று கூறுவதை இவர் ஏற்கவில்லை. Ôகடவுள் விருப்பப்படி நான் 12.12.1972ல் பிறந்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இறப்பது என் விருப்பம். அதை கடவுள் தீர்மானிக்க முடியாது. என் விருப்பப்படி 121212ம் தேதி உயிர் விடுவேன். என்னை கடவுள் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார். தனது மரணத்துக்கு நாள் குறித்த கிருஷ்ணபால், 121212ம் தேதிபிற்பகல் 12:12 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக 12 பக்கத்துக்கு விரிவாக கடிதம் எழுதி வைத்தார்.
:-
அதை பல காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டார். கூடவே செங்கற்களையும் எடுத்துக் கொண்டு நேற்று காஜியாபாத் பிரதாப் நகரில் உள்ள 80 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிஉச்சிக்கு சென்றார்.
:-
கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிக் கொண்டார். அந்த பக்கம் சென்றவர்களை அழைத்து, தான் வைத்திருந்த 12 பக்க கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை கீழே வீசினார். அதை படித்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.
:-
கிருஷ்ணபாலை சமாதானம் செய்து கீழே இறங்க கூறினர். அதை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில் வாலிபர்கள் சிலர் தண்ணீர் தொட்டி மீது ஏறினர். அவர்கள் மீது செங்கற்களை வீசினார். இதனால் பயந்து போய் அவர்கள்கீழே இறங்கிவிட்டனர்.
எனினும், பொதுமக்களும் போலீசாரும் கிருஷ்ணபாலை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தனர்.
:-
இதனால் தனது எண்ணம் எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்று பதற்றமானார் கிருஷ்ணபால். 11.05 மணிக்கெல்லாம் கீழே குதித்து விட்டார். போலீஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே விழுந்துரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபாலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
:-
அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து காஜியாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஷிவ்சங்கர் சிங் யாதவ் கூறுகையில், 'கிருஷ்ணபால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார். 12.12.12ம் தேதி 12:12 மணிக்கு கடவுள் விருப்பத்தை மீறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியவர் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே விழுந்து இறந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
:-
தமிழ்க்குறிஞ்சி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: 121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு
வேலையற்றவர்கள் செய்யும் வேலை இது... நாட்டில் செய்ய எவ்வளவோ இருக்கும்போது இதுபோன்ற வீணர்கள் வாழ்ந்து என்ன பயன். சாவதே மேல்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு
கேணப் பசங்க வேலை - இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இல்லாம போனது நல்லது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு
முட்டாள் முட்டாள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» தண்ணீர் தொட்டியில் இருந்து கொண்டுதான் தலைவர் போரை வழிநடத்தினாராம்
» தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்
» எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்
» தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு
» தண்ணீர் தொட்டியில் இருந்து கொண்டுதான் தலைவர் போரை வழிநடத்தினாராம்
» தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்
» எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்
» தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|