Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
5 posters
Page 1 of 1
5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
'சென்னையில் ஒருவர் ரீ-சார்ஜ் செய்யத் தேவையே இல்லாத பேட்டரி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார். அதை வைத்து, ஒரு இரு சக்கர வாகனத்தையும் தயார் செய்திருக்கிறார்’ என்ற செய்தி வியப்பில் ஆழ்த்தியது. இதை உருவாக்கிய ராஜேந்திரபாபுவை அவரது வீட்டில் சந்தித்தோம். அங்கு நின்றிருந்த பைக்கைப் பார்த்ததும் அசந்துவிட்டோம். அவரிடம் பேசியபோது...
''படித்தது குறைவுதான் என்றாலும், அனுபவம் அதிகம். இதுவரை நான் உருவாக்கியவை எல்லாமே என் அனுபவ அறிவில் உருவானவை. சின்ன வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சினிமா தியேட்டரில் ஃபிலிம் சுருள் சுற்றித் தரும் வேலையில் இருந்தேன். கொஞ்ச நாட்களிலேயே உதவி ஆப்ரேட்டராக மாறி, புரொஜெக்டர் டெக்னாலஜியை அறிந்துகொண்டு, புதிய புரொஜெக்டரை நானே தயாரித்தேன். அப்போது எனக்கு வயது 18. நான் தயாரித்த புரொஜெக்டர்கள் இன்றும் ஆந்திராவில் எட்டு தியேட்டர்களிலும், சென்னையில் சில தியேட்டர்களிலும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறேன்'' என்ற பாபுவிடம் சில கேள்விகளை வீசினோம்.
''உங்கள் தொழில்நுட்பத்தில் புதியதாக என்ன இருக்கிறது? பேட்டரி மூலம் வாகனங்களை இயக்குவது ஏற்கெனவே இருக்கும் விஷயம் தானே?''
''பெட்ரோல் மூலம் இயங்கும் காரில், பெட்ரோல் தீரும் வரை அது அளிக்கும் சக்தி குறையாது. ஆனால், பேட்டரியால் இயங்கும் வாகனத்தில் அப்படி இல்லை. பேட்டரியில் ஐம்பது சதவிகித சார்ஜ் குறைந்தவுடன் டார்க் குறைந்துவிடும். இந்த இடத்தில்தான் என் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. என்னுடைய தொழில்நுட்பத்தின்படி, உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் தீரும் வரை அதன் முழு சக்தியை அளிக்கும்.''
''அவ்வளவுதானா?''
''இல்லை. உங்கள் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவைப்படும் நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள்தான். ஒருமுறை சார்ஜ் செய்தால், 175 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணிக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டலாம். இது தரும் சக்தி கிட்டத்தட்ட 18 தீலீஜீ. இந்த சக்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் 100 - 150 சிசி பைக்குகளைவிட அதிகம். நான் உருவாக்கியுள்ள மாதிரி பைக்கில் கிடைத்த தீர்வுகள் இவை. என்னுடைய வேறு சில காப்புரிமைகள் வந்ததும் அந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், மணிக்கு 45 கி.மீ மேல் செல்லும்போது, பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், இந்த பேட்டரிகளின் ஆயுள் காலம் மற்ற பேட்டரிகளைவிட மிக மிக அதிகம்!''
''காப்புரிமை பெற்றுவிட்டீர்களா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இருப்பார்களே?''
''இதன் முழு தொழில்நுட்பத்துக்கான எட்டு காப்புரிமைகளைப் பெற்றுவிட்டேன். மீதம் உள்ளவை கைக்கு வந்ததும் என் தொழில்நுட்பம் முழுமை அடையும். சில காப்புரிமைகளை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. 116 நாடுகளில் எனது தொழில்நுட்பம் ஏற்கப்பட்டு இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் என் தொழில்நுட்பத்தை விலை பேசின. ஆனால், நான் பிறந்து வளர்ந்த என் நாட்டுக்காக என் தொழில்நுட்பத்தைக் கொடுக்கவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைவிட, இதை நம் அரசிடம் ஏற்க வைப்பதுதான் பெரிய வேலையாகத் தெரிகிறது!''
''ஏன், அரசு இதில் ஆர்வமாக இல்லையா?''
''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.
உலகமே மாற்று எரிபொருளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அரசு இவருடைய கண்டுபிடிப்பை பரிசீலிக்கக் கூட முன் வராமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் நிஸான் லீஃப், செவர்லே வோல்ட் போன்ற எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியே இருக்கும் நாம், அதற்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, என்ன செய்யப் போகிறோம்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பி இருக்கப் போகிறோம்? ராஜேந்திரபாபுவின் கண்டுபிடிப்பை பரிசீலித்து, அது தகுதி வாய்ந்ததாக இருப்பின் ஊக்குவிக்கும் பொறுப்பு, நம் கையில்தான் இருக்கிறது?!
மோட்டார் விகடன்
''படித்தது குறைவுதான் என்றாலும், அனுபவம் அதிகம். இதுவரை நான் உருவாக்கியவை எல்லாமே என் அனுபவ அறிவில் உருவானவை. சின்ன வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சினிமா தியேட்டரில் ஃபிலிம் சுருள் சுற்றித் தரும் வேலையில் இருந்தேன். கொஞ்ச நாட்களிலேயே உதவி ஆப்ரேட்டராக மாறி, புரொஜெக்டர் டெக்னாலஜியை அறிந்துகொண்டு, புதிய புரொஜெக்டரை நானே தயாரித்தேன். அப்போது எனக்கு வயது 18. நான் தயாரித்த புரொஜெக்டர்கள் இன்றும் ஆந்திராவில் எட்டு தியேட்டர்களிலும், சென்னையில் சில தியேட்டர்களிலும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறேன்'' என்ற பாபுவிடம் சில கேள்விகளை வீசினோம்.
''உங்கள் தொழில்நுட்பத்தில் புதியதாக என்ன இருக்கிறது? பேட்டரி மூலம் வாகனங்களை இயக்குவது ஏற்கெனவே இருக்கும் விஷயம் தானே?''
''பெட்ரோல் மூலம் இயங்கும் காரில், பெட்ரோல் தீரும் வரை அது அளிக்கும் சக்தி குறையாது. ஆனால், பேட்டரியால் இயங்கும் வாகனத்தில் அப்படி இல்லை. பேட்டரியில் ஐம்பது சதவிகித சார்ஜ் குறைந்தவுடன் டார்க் குறைந்துவிடும். இந்த இடத்தில்தான் என் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. என்னுடைய தொழில்நுட்பத்தின்படி, உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் தீரும் வரை அதன் முழு சக்தியை அளிக்கும்.''
''அவ்வளவுதானா?''
''இல்லை. உங்கள் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவைப்படும் நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள்தான். ஒருமுறை சார்ஜ் செய்தால், 175 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணிக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டலாம். இது தரும் சக்தி கிட்டத்தட்ட 18 தீலீஜீ. இந்த சக்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் 100 - 150 சிசி பைக்குகளைவிட அதிகம். நான் உருவாக்கியுள்ள மாதிரி பைக்கில் கிடைத்த தீர்வுகள் இவை. என்னுடைய வேறு சில காப்புரிமைகள் வந்ததும் அந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், மணிக்கு 45 கி.மீ மேல் செல்லும்போது, பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், இந்த பேட்டரிகளின் ஆயுள் காலம் மற்ற பேட்டரிகளைவிட மிக மிக அதிகம்!''
''காப்புரிமை பெற்றுவிட்டீர்களா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இருப்பார்களே?''
''இதன் முழு தொழில்நுட்பத்துக்கான எட்டு காப்புரிமைகளைப் பெற்றுவிட்டேன். மீதம் உள்ளவை கைக்கு வந்ததும் என் தொழில்நுட்பம் முழுமை அடையும். சில காப்புரிமைகளை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. 116 நாடுகளில் எனது தொழில்நுட்பம் ஏற்கப்பட்டு இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் என் தொழில்நுட்பத்தை விலை பேசின. ஆனால், நான் பிறந்து வளர்ந்த என் நாட்டுக்காக என் தொழில்நுட்பத்தைக் கொடுக்கவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைவிட, இதை நம் அரசிடம் ஏற்க வைப்பதுதான் பெரிய வேலையாகத் தெரிகிறது!''
''ஏன், அரசு இதில் ஆர்வமாக இல்லையா?''
''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.
உலகமே மாற்று எரிபொருளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அரசு இவருடைய கண்டுபிடிப்பை பரிசீலிக்கக் கூட முன் வராமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் நிஸான் லீஃப், செவர்லே வோல்ட் போன்ற எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியே இருக்கும் நாம், அதற்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, என்ன செய்யப் போகிறோம்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பி இருக்கப் போகிறோம்? ராஜேந்திரபாபுவின் கண்டுபிடிப்பை பரிசீலித்து, அது தகுதி வாய்ந்ததாக இருப்பின் ஊக்குவிக்கும் பொறுப்பு, நம் கையில்தான் இருக்கிறது?!
மோட்டார் விகடன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
வாழ்த்துகள் - பயன் தரட்டும் மக்களுக்கு.
(அஞ்சு நிமிஷ ரீசார்ஜ் பண்றதுக்கு கரன்ட்டுக்கு எங்க போறதுன்னு அரசு பயப்படுது போலிருக்கு - அரசின் அலட்சியம் இவரைப்போன்றவர்களின் கண்டுபிடுப்புகள் மக்களை சேராமல் செய்துவிடும்)
(அஞ்சு நிமிஷ ரீசார்ஜ் பண்றதுக்கு கரன்ட்டுக்கு எங்க போறதுன்னு அரசு பயப்படுது போலிருக்கு - அரசின் அலட்சியம் இவரைப்போன்றவர்களின் கண்டுபிடுப்புகள் மக்களை சேராமல் செய்துவிடும்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
யினியவன் wrote:வாழ்த்துகள் - பயன் தரட்டும் மக்களுக்கு.
(அஞ்சு நிமிஷ ரீசார்ஜ் பண்றதுக்கு கரன்ட்டுக்கு எங்க போறதுன்னு அரசு பயப்படுது போலிருக்கு - அரசின் அலட்சியம் இவரைப்போன்றவர்களின் கண்டுபிடுப்புகள் மக்களை சேராமல் செய்துவிடும்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: 5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.
இதுதான் நம்நாடு முன்னேறாமல் இருப்பதற்குக் கரணம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» ஒரு பக்கக் கதைகள்
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!
» தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
» மாமியார் - ஒரு நிமிட கதை
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!
» தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
» மாமியார் - ஒரு நிமிட கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|