Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
5 posters
Page 1 of 1
5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
'சென்னையில் ஒருவர் ரீ-சார்ஜ் செய்யத் தேவையே இல்லாத பேட்டரி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார். அதை வைத்து, ஒரு இரு சக்கர வாகனத்தையும் தயார் செய்திருக்கிறார்’ என்ற செய்தி வியப்பில் ஆழ்த்தியது. இதை உருவாக்கிய ராஜேந்திரபாபுவை அவரது வீட்டில் சந்தித்தோம். அங்கு நின்றிருந்த பைக்கைப் பார்த்ததும் அசந்துவிட்டோம். அவரிடம் பேசியபோது...
''படித்தது குறைவுதான் என்றாலும், அனுபவம் அதிகம். இதுவரை நான் உருவாக்கியவை எல்லாமே என் அனுபவ அறிவில் உருவானவை. சின்ன வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சினிமா தியேட்டரில் ஃபிலிம் சுருள் சுற்றித் தரும் வேலையில் இருந்தேன். கொஞ்ச நாட்களிலேயே உதவி ஆப்ரேட்டராக மாறி, புரொஜெக்டர் டெக்னாலஜியை அறிந்துகொண்டு, புதிய புரொஜெக்டரை நானே தயாரித்தேன். அப்போது எனக்கு வயது 18. நான் தயாரித்த புரொஜெக்டர்கள் இன்றும் ஆந்திராவில் எட்டு தியேட்டர்களிலும், சென்னையில் சில தியேட்டர்களிலும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறேன்'' என்ற பாபுவிடம் சில கேள்விகளை வீசினோம்.
''உங்கள் தொழில்நுட்பத்தில் புதியதாக என்ன இருக்கிறது? பேட்டரி மூலம் வாகனங்களை இயக்குவது ஏற்கெனவே இருக்கும் விஷயம் தானே?''
''பெட்ரோல் மூலம் இயங்கும் காரில், பெட்ரோல் தீரும் வரை அது அளிக்கும் சக்தி குறையாது. ஆனால், பேட்டரியால் இயங்கும் வாகனத்தில் அப்படி இல்லை. பேட்டரியில் ஐம்பது சதவிகித சார்ஜ் குறைந்தவுடன் டார்க் குறைந்துவிடும். இந்த இடத்தில்தான் என் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. என்னுடைய தொழில்நுட்பத்தின்படி, உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் தீரும் வரை அதன் முழு சக்தியை அளிக்கும்.''
''அவ்வளவுதானா?''
''இல்லை. உங்கள் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவைப்படும் நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள்தான். ஒருமுறை சார்ஜ் செய்தால், 175 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணிக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டலாம். இது தரும் சக்தி கிட்டத்தட்ட 18 தீலீஜீ. இந்த சக்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் 100 - 150 சிசி பைக்குகளைவிட அதிகம். நான் உருவாக்கியுள்ள மாதிரி பைக்கில் கிடைத்த தீர்வுகள் இவை. என்னுடைய வேறு சில காப்புரிமைகள் வந்ததும் அந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், மணிக்கு 45 கி.மீ மேல் செல்லும்போது, பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், இந்த பேட்டரிகளின் ஆயுள் காலம் மற்ற பேட்டரிகளைவிட மிக மிக அதிகம்!''
''காப்புரிமை பெற்றுவிட்டீர்களா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இருப்பார்களே?''
''இதன் முழு தொழில்நுட்பத்துக்கான எட்டு காப்புரிமைகளைப் பெற்றுவிட்டேன். மீதம் உள்ளவை கைக்கு வந்ததும் என் தொழில்நுட்பம் முழுமை அடையும். சில காப்புரிமைகளை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. 116 நாடுகளில் எனது தொழில்நுட்பம் ஏற்கப்பட்டு இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் என் தொழில்நுட்பத்தை விலை பேசின. ஆனால், நான் பிறந்து வளர்ந்த என் நாட்டுக்காக என் தொழில்நுட்பத்தைக் கொடுக்கவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைவிட, இதை நம் அரசிடம் ஏற்க வைப்பதுதான் பெரிய வேலையாகத் தெரிகிறது!''
''ஏன், அரசு இதில் ஆர்வமாக இல்லையா?''
''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.
உலகமே மாற்று எரிபொருளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அரசு இவருடைய கண்டுபிடிப்பை பரிசீலிக்கக் கூட முன் வராமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் நிஸான் லீஃப், செவர்லே வோல்ட் போன்ற எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியே இருக்கும் நாம், அதற்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, என்ன செய்யப் போகிறோம்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பி இருக்கப் போகிறோம்? ராஜேந்திரபாபுவின் கண்டுபிடிப்பை பரிசீலித்து, அது தகுதி வாய்ந்ததாக இருப்பின் ஊக்குவிக்கும் பொறுப்பு, நம் கையில்தான் இருக்கிறது?!
மோட்டார் விகடன்
''படித்தது குறைவுதான் என்றாலும், அனுபவம் அதிகம். இதுவரை நான் உருவாக்கியவை எல்லாமே என் அனுபவ அறிவில் உருவானவை. சின்ன வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சினிமா தியேட்டரில் ஃபிலிம் சுருள் சுற்றித் தரும் வேலையில் இருந்தேன். கொஞ்ச நாட்களிலேயே உதவி ஆப்ரேட்டராக மாறி, புரொஜெக்டர் டெக்னாலஜியை அறிந்துகொண்டு, புதிய புரொஜெக்டரை நானே தயாரித்தேன். அப்போது எனக்கு வயது 18. நான் தயாரித்த புரொஜெக்டர்கள் இன்றும் ஆந்திராவில் எட்டு தியேட்டர்களிலும், சென்னையில் சில தியேட்டர்களிலும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறேன்'' என்ற பாபுவிடம் சில கேள்விகளை வீசினோம்.
''உங்கள் தொழில்நுட்பத்தில் புதியதாக என்ன இருக்கிறது? பேட்டரி மூலம் வாகனங்களை இயக்குவது ஏற்கெனவே இருக்கும் விஷயம் தானே?''
''பெட்ரோல் மூலம் இயங்கும் காரில், பெட்ரோல் தீரும் வரை அது அளிக்கும் சக்தி குறையாது. ஆனால், பேட்டரியால் இயங்கும் வாகனத்தில் அப்படி இல்லை. பேட்டரியில் ஐம்பது சதவிகித சார்ஜ் குறைந்தவுடன் டார்க் குறைந்துவிடும். இந்த இடத்தில்தான் என் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. என்னுடைய தொழில்நுட்பத்தின்படி, உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் தீரும் வரை அதன் முழு சக்தியை அளிக்கும்.''
''அவ்வளவுதானா?''
''இல்லை. உங்கள் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவைப்படும் நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள்தான். ஒருமுறை சார்ஜ் செய்தால், 175 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணிக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டலாம். இது தரும் சக்தி கிட்டத்தட்ட 18 தீலீஜீ. இந்த சக்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் 100 - 150 சிசி பைக்குகளைவிட அதிகம். நான் உருவாக்கியுள்ள மாதிரி பைக்கில் கிடைத்த தீர்வுகள் இவை. என்னுடைய வேறு சில காப்புரிமைகள் வந்ததும் அந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், மணிக்கு 45 கி.மீ மேல் செல்லும்போது, பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், இந்த பேட்டரிகளின் ஆயுள் காலம் மற்ற பேட்டரிகளைவிட மிக மிக அதிகம்!''
''காப்புரிமை பெற்றுவிட்டீர்களா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இருப்பார்களே?''
''இதன் முழு தொழில்நுட்பத்துக்கான எட்டு காப்புரிமைகளைப் பெற்றுவிட்டேன். மீதம் உள்ளவை கைக்கு வந்ததும் என் தொழில்நுட்பம் முழுமை அடையும். சில காப்புரிமைகளை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. 116 நாடுகளில் எனது தொழில்நுட்பம் ஏற்கப்பட்டு இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் என் தொழில்நுட்பத்தை விலை பேசின. ஆனால், நான் பிறந்து வளர்ந்த என் நாட்டுக்காக என் தொழில்நுட்பத்தைக் கொடுக்கவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைவிட, இதை நம் அரசிடம் ஏற்க வைப்பதுதான் பெரிய வேலையாகத் தெரிகிறது!''
''ஏன், அரசு இதில் ஆர்வமாக இல்லையா?''
''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.
உலகமே மாற்று எரிபொருளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அரசு இவருடைய கண்டுபிடிப்பை பரிசீலிக்கக் கூட முன் வராமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் நிஸான் லீஃப், செவர்லே வோல்ட் போன்ற எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியே இருக்கும் நாம், அதற்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, என்ன செய்யப் போகிறோம்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பி இருக்கப் போகிறோம்? ராஜேந்திரபாபுவின் கண்டுபிடிப்பை பரிசீலித்து, அது தகுதி வாய்ந்ததாக இருப்பின் ஊக்குவிக்கும் பொறுப்பு, நம் கையில்தான் இருக்கிறது?!
மோட்டார் விகடன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
வாழ்த்துகள் - பயன் தரட்டும் மக்களுக்கு.
(அஞ்சு நிமிஷ ரீசார்ஜ் பண்றதுக்கு கரன்ட்டுக்கு எங்க போறதுன்னு அரசு பயப்படுது போலிருக்கு - அரசின் அலட்சியம் இவரைப்போன்றவர்களின் கண்டுபிடுப்புகள் மக்களை சேராமல் செய்துவிடும்)
(அஞ்சு நிமிஷ ரீசார்ஜ் பண்றதுக்கு கரன்ட்டுக்கு எங்க போறதுன்னு அரசு பயப்படுது போலிருக்கு - அரசின் அலட்சியம் இவரைப்போன்றவர்களின் கண்டுபிடுப்புகள் மக்களை சேராமல் செய்துவிடும்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
யினியவன் wrote:வாழ்த்துகள் - பயன் தரட்டும் மக்களுக்கு.
(அஞ்சு நிமிஷ ரீசார்ஜ் பண்றதுக்கு கரன்ட்டுக்கு எங்க போறதுன்னு அரசு பயப்படுது போலிருக்கு - அரசின் அலட்சியம் இவரைப்போன்றவர்களின் கண்டுபிடுப்புகள் மக்களை சேராமல் செய்துவிடும்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: 5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!
''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.
இதுதான் நம்நாடு முன்னேறாமல் இருப்பதற்குக் கரணம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» ஒரு பக்கக் கதைகள்
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!
» தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
» மாமியார் - ஒரு நிமிட கதை
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!
» தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
» மாமியார் - ஒரு நிமிட கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|