புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
285 Posts - 45%
heezulia
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
20 Posts - 3%
prajai
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_m10மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 12, 2012 4:48 pm

மலர்களில் மணம், நிறம் மட்டும்தான் உண்டு என்று பலர் நினைக்கின்றனர். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் பூக்கள்.

இதனால்தான், நம் முன்னோர்கள் இறைவனை பூஜிப்பதற்கும், பெண்களின் தலைக்கு சூடவும் மலர்களை பயன்படுத்தினர்.

மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது.

இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

தற்பொழுது, ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.

பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டுபிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப்பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.

அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தனர்.

அதனால் நோய்கள் குணமாவதையும் உணர்ந்தனர். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

மலர்களிலே அவள் மல்லிகை என்று கவிஞன் பாடிவைத்தான். மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Crop_prot_crop_insectpest%20_Jasmine_clip_image002_0010

அதன்படி மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம். மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

-நன்றி:வெற்றி-



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 5:01 pm

மணம் பரப்பும் மல்லிகையின் மருத்துவ
குணம் அறிய செய்த பகிர்வு நன்று றினா




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 5:10 pm

மிகவும் ஆச்சர்யத் தகவல் பதிவு ... சூப்பருங்க அருமையிருக்கு
பகிர்ந்த றினாவுக்கு நன்றி... நன்றி அன்பு மலர்



மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  224747944

மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Rமணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Aமணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Emptyமணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  Rமணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக