Latest topics
» கருத்துப்படம் 03/07/2024by mohamed nizamudeen Today at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
+2
ரா.ரா3275
DERAR BABU
6 posters
Page 1 of 1
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மின்சாரம் போயிருந்த நேரம் பார்த்து, அடுத்தவருக்குச் சொந்தமான மனைவியுடன் ஓடிப் போய் விட்டார், அந்தப் பெண்ணின் காதலர். இதையடுத்து போலீஸார் இருவரையும் பிடிக்க வலை வீசித் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பெரியவாடியைச் சேர்ந்தவர் வித்யாவதி, பட்டதாரி ஆசிரியை. வித்யாவதிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினருக்கும் கடந்த நவம்பர் 26-ம் தேதி கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் சிவன் கோவிலில் திருமணம் செய்து, அன்றைய தினமே கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு தை மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று மணமக்கள் வீட்டார்கள் முடிவு செய்தனர்
. திருமணத்திற்குப் பின்னர் வித்யாவதி தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி இரவு வீட்டில் மின்சாரம் போயிருந்தது. அந்த சமயத்தில் வித்யாவதியைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், வித்யாவதி காதலித்து வந்ததாக கூறப்பட்ட அருண் என்பவரையும் காணவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாரிடம் போனார்கள் வித்யாவதி மற்றும் அருணின் குடும்பத்தினர். தங்களது மகளை அருண் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் வித்யாவதியின் தந்தை பன்னீர்செல்வம்
.மின்சாரம் போயிருந்ததை சாதகமாக பயன்படுத்தி மகளைக் கடத்திப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். போலீஸார் விசாரித்து வருகிறார்கள்..................
ஓனே இந்தியா தமிழ்
புதுக்கோட்டை மாவட்டம் பெரியவாடியைச் சேர்ந்தவர் வித்யாவதி, பட்டதாரி ஆசிரியை. வித்யாவதிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினருக்கும் கடந்த நவம்பர் 26-ம் தேதி கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் சிவன் கோவிலில் திருமணம் செய்து, அன்றைய தினமே கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு தை மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று மணமக்கள் வீட்டார்கள் முடிவு செய்தனர்
. திருமணத்திற்குப் பின்னர் வித்யாவதி தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி இரவு வீட்டில் மின்சாரம் போயிருந்தது. அந்த சமயத்தில் வித்யாவதியைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், வித்யாவதி காதலித்து வந்ததாக கூறப்பட்ட அருண் என்பவரையும் காணவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாரிடம் போனார்கள் வித்யாவதி மற்றும் அருணின் குடும்பத்தினர். தங்களது மகளை அருண் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் வித்யாவதியின் தந்தை பன்னீர்செல்வம்
.மின்சாரம் போயிருந்ததை சாதகமாக பயன்படுத்தி மகளைக் கடத்திப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். போலீஸார் விசாரித்து வருகிறார்கள்..................
ஓனே இந்தியா தமிழ்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
மின்சாரம் போனா பரவாயில்ல...ஒருத்தன் சம்சாரமே போயிடுச்சே....
மின்சார வாரியத்துக்கு எதிரா அந்தாளு வழக்கு தொடுக்கப் போறாரு பாருங்க...
தேர்தல்ல ஆட்சிக்கு எதிரா களமிறங்கவும் வாய்ப்பிருக்கு...
(எல்லாம் ஒரு பில்டப் தான்)
மின்சார வாரியத்துக்கு எதிரா அந்தாளு வழக்கு தொடுக்கப் போறாரு பாருங்க...
தேர்தல்ல ஆட்சிக்கு எதிரா களமிறங்கவும் வாய்ப்பிருக்கு...
(எல்லாம் ஒரு பில்டப் தான்)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
அது நம்ம அருண் இல்லியே? சும்மா...
மின்சாரமும் சம்சாரமும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் சான்று இது.
மின்சாரமும் சம்சாரமும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் சான்று இது.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் மின்சார வாரியத்தை .
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
கரூர் கவியன்பன் wrote:எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் மின்சார வாரியத்தை .
மின்சார வாரியம் மின்னில்லா வாரியம் , அதை எப்படி எல்லாம் வாரியும் விடுகிறார்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
பல்வேறு நபர்களுக்கு இக்காலத்தில் நம் மின்சார வாரியம் பெரும் உதவி புரிகிறது போங்க .......
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
ஹூம் இந்தக் கரண்டால இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போவுதோ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து
» இவங்களை எல்லாம் போலீஸ் பிடிக்க மாட்டாங்களா ?
» திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை
» புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து
» இவங்களை எல்லாம் போலீஸ் பிடிக்க மாட்டாங்களா ?
» திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை
» புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|