புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பு என்பது என்றால் என்ன?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது இருதயக் தசைகளுக்கு வேணடிய சத்துப் பொருள் கிடைக்காமல் இருதயத் தசைகள் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.
:-
மாரடைப்புக்குக் காரணங்கள்
:-
ரத்த அழுத்த நோய்
அதிகமான கொழுப்புச்சத்து,
புகைபிடித்தல்,
நீரீழிவு நோய்,
அதிக எடை,
பரம்பரை
மூலிகை, நேரம்
தேவையான உடற்பயிற்சி இல்லாமை,
அதிக கோபம் கொள்ளுதல்,
குடும்பக்கட்டுபாடு மாத்திரைகள் அதிக அளவு உட்கொள்ளுதல்,
ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது.
:-
மாரடைப்பு நோயின் அறிகுறிகள்
:-
நெஞ்சுவலி,
மூச்சுத்திணறல்,
தலைச்சுற்றல்,
படபடப்பு,
வாந்தி,
நினைவு தடுமாற்றம்,
நீலம் புரித்தல்.
:-
மாரடைப்பு நோயின் வகைகள்
:-
மிதமான மாரடைப்பு,
தீவீரமான மாரடைப்பு,
அறிகுறியற்ற மாரடைப்பு.
:-
மாரடைப்பு நோயை நிர்ணயிக்கஉதவும் ஆய்வுக் கூடச் சோதனைகள்
:-
மின் இருதய வரைபடம்,
நொதிச் சோதனைகள்,
உயிர்வேதியில் சோதனைகள்,
மார்பு எக்ஸ்ரே,
இருதய ரத்தக் குழாய்க்குள் ரசாயனப் பொருளைச் செலுத்திரத்தக்குழாய்களின் அமைப்பைக் கண்டறிதல்,
மிக நவீன சோதனையான கலர் இருதய ஸ்கேன்,
இருதய வேலைப்பளு சோதனை,
ஐசோடோப் ஸ்கேன்
:-
இருதய பைபாஸ் ஆபரேஷன் என்றால் என்ன?
:-
ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்தக் குழாய்கள் அடைப்பட்டு மாரடைப்பு நோய்ஏற்படும்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்றவும் தொடர்ந்து ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் மறுபடியும் மாரடைப்பு ஏற்படமால் தடுக்கவும் உதவி செய்கிறது. இந்த சிகிச்சைக்கு முன்னால் இருதய ரத்தக் குழாயினுள் ஒரு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்கிறார்கள்.
:-
இந்தப் பரிசோதனையில் ரத்தக் குழாய் அடைப்பு இடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் அதன் பின்பு காலிலிருந்து சிறிய சிரைகள் எடுத்து இந்த அடைப்புகளை இணைக்கிறார்கள் இதன் மூலம் அடைபட்ட இடத்தைத் தாண்டி ரத்த ஒட்டம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.
:-
இருதயம் இரதயம் பலன் பெற்றுஅதிக அயுளைப் பெறுகிறது.
இருதய நோயாளிகள் உணவு வகைகள்
உணவில் சிறிது காரம் புளி, உப்பு போன்றவற்றைச் சோத்துக் கொள்ளலாம் மிதமான அளவு உணவு உட்கொள்ளவேண்டும். தேங்காய் எண்ணை, நெய் போன்றறைவற்றைத் தவிர்த்தல் நலம்.
:-
சாப்பிடக்கூடியவை
:-
வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எடுத்த பால், இட்லி, தோசை, எண்ணெய் குறைவாக விட்டு வெண் பொங்கல், இடியாப்பம்,புட்டு, ஆரஞ்சுச்சாறு, பயறுவகை, பாசிப்பயறு,சிறிதளவு மாமிசம் அல்லது கோழி ,சிறிய மீன் வகைகள்
:-
சாப்பிடக்கூடாத உணவுகள்
:-
காபி, டீ, முட்டை மஞ்சள் கரு,வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி ,முந்தரிப்பருப்பு, பேக்கரி உணவுகள்,கூடாது.
ரத்தித்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருப்பதுமாரடைப்புக்கு முக்கியக் காரணம் ஆதலால் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
:-
அசைவம்:
ஈரல், மூளை, சீறுநீரகம், முட்டை மஞ்சள் கரு, கோழி தொடைப்பகுதி ,கொழுப்புள்ளகறி, மாட்டு இறைச்சி, பன்றி, நண்டு வகைகள்
:-
சைவம்:
பாலாடை, நெய், வெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், இனிப்புப் பண்டங்களுகள் சாக்லெட், பாதாம் பருப்பு வகைகள் ஐஸ்கீரீம்கள், பேக்கரி உணவுகள் ,குஸ்பி எனும் இனிப்பு
கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவு வகைகள்
சிறிய வெங்காயம், வெளளைப் பூண்டு, பாசிப்பயறு, ஆடை எடுத்த பாலின் தயிர்
உப்பு அதிகம் உள்ள உண்வுகள்
:-
ரத்தக் கொதிப்பு உடையவர்களும் இருதய நோயாளிகளும் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ வேண்டியதிருக்கும். மேற்கண்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
:-
நன்றி தமிழ்க்குறிஞ்சி
:-
மாரடைப்புக்குக் காரணங்கள்
:-
ரத்த அழுத்த நோய்
அதிகமான கொழுப்புச்சத்து,
புகைபிடித்தல்,
நீரீழிவு நோய்,
அதிக எடை,
பரம்பரை
மூலிகை, நேரம்
தேவையான உடற்பயிற்சி இல்லாமை,
அதிக கோபம் கொள்ளுதல்,
குடும்பக்கட்டுபாடு மாத்திரைகள் அதிக அளவு உட்கொள்ளுதல்,
ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது.
:-
மாரடைப்பு நோயின் அறிகுறிகள்
:-
நெஞ்சுவலி,
மூச்சுத்திணறல்,
தலைச்சுற்றல்,
படபடப்பு,
வாந்தி,
நினைவு தடுமாற்றம்,
நீலம் புரித்தல்.
:-
மாரடைப்பு நோயின் வகைகள்
:-
மிதமான மாரடைப்பு,
தீவீரமான மாரடைப்பு,
அறிகுறியற்ற மாரடைப்பு.
:-
மாரடைப்பு நோயை நிர்ணயிக்கஉதவும் ஆய்வுக் கூடச் சோதனைகள்
:-
மின் இருதய வரைபடம்,
நொதிச் சோதனைகள்,
உயிர்வேதியில் சோதனைகள்,
மார்பு எக்ஸ்ரே,
இருதய ரத்தக் குழாய்க்குள் ரசாயனப் பொருளைச் செலுத்திரத்தக்குழாய்களின் அமைப்பைக் கண்டறிதல்,
மிக நவீன சோதனையான கலர் இருதய ஸ்கேன்,
இருதய வேலைப்பளு சோதனை,
ஐசோடோப் ஸ்கேன்
:-
இருதய பைபாஸ் ஆபரேஷன் என்றால் என்ன?
:-
ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்தக் குழாய்கள் அடைப்பட்டு மாரடைப்பு நோய்ஏற்படும்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்றவும் தொடர்ந்து ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் மறுபடியும் மாரடைப்பு ஏற்படமால் தடுக்கவும் உதவி செய்கிறது. இந்த சிகிச்சைக்கு முன்னால் இருதய ரத்தக் குழாயினுள் ஒரு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்கிறார்கள்.
:-
இந்தப் பரிசோதனையில் ரத்தக் குழாய் அடைப்பு இடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் அதன் பின்பு காலிலிருந்து சிறிய சிரைகள் எடுத்து இந்த அடைப்புகளை இணைக்கிறார்கள் இதன் மூலம் அடைபட்ட இடத்தைத் தாண்டி ரத்த ஒட்டம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.
:-
இருதயம் இரதயம் பலன் பெற்றுஅதிக அயுளைப் பெறுகிறது.
இருதய நோயாளிகள் உணவு வகைகள்
உணவில் சிறிது காரம் புளி, உப்பு போன்றவற்றைச் சோத்துக் கொள்ளலாம் மிதமான அளவு உணவு உட்கொள்ளவேண்டும். தேங்காய் எண்ணை, நெய் போன்றறைவற்றைத் தவிர்த்தல் நலம்.
:-
சாப்பிடக்கூடியவை
:-
வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எடுத்த பால், இட்லி, தோசை, எண்ணெய் குறைவாக விட்டு வெண் பொங்கல், இடியாப்பம்,புட்டு, ஆரஞ்சுச்சாறு, பயறுவகை, பாசிப்பயறு,சிறிதளவு மாமிசம் அல்லது கோழி ,சிறிய மீன் வகைகள்
:-
சாப்பிடக்கூடாத உணவுகள்
:-
காபி, டீ, முட்டை மஞ்சள் கரு,வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி ,முந்தரிப்பருப்பு, பேக்கரி உணவுகள்,கூடாது.
ரத்தித்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருப்பதுமாரடைப்புக்கு முக்கியக் காரணம் ஆதலால் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
:-
அசைவம்:
ஈரல், மூளை, சீறுநீரகம், முட்டை மஞ்சள் கரு, கோழி தொடைப்பகுதி ,கொழுப்புள்ளகறி, மாட்டு இறைச்சி, பன்றி, நண்டு வகைகள்
:-
சைவம்:
பாலாடை, நெய், வெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், இனிப்புப் பண்டங்களுகள் சாக்லெட், பாதாம் பருப்பு வகைகள் ஐஸ்கீரீம்கள், பேக்கரி உணவுகள் ,குஸ்பி எனும் இனிப்பு
கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவு வகைகள்
சிறிய வெங்காயம், வெளளைப் பூண்டு, பாசிப்பயறு, ஆடை எடுத்த பாலின் தயிர்
உப்பு அதிகம் உள்ள உண்வுகள்
:-
ரத்தக் கொதிப்பு உடையவர்களும் இருதய நோயாளிகளும் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ வேண்டியதிருக்கும். மேற்கண்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
:-
நன்றி தமிழ்க்குறிஞ்சி
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்று சொல்வது உண்டு. அதாவது நோய் நிவாரணத்துக்கு உணவே மருந்தாகவும் செயல்படுகிறது. அந்த வகையில் ஸ்டிராபெர்ரி பழங்கள் நீரிழிவு, இதய நோய்களிலிருந்து மனிதர்களை காக்கிறது என்று இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
:-
ஸ்டிராபெர்ரி பழத்தில் உள்ள`என்ஆர்எப்2' என்ற புரோட்டின், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்குகிறது. இதய நோய்க்கு காரணம் என கூறப்படுகிற ரத்தத்தில் உள்ள லிபிட்டுகள், கொழுப்புஆகியவற்றை குறைப்பதில் இந்தபுரோட்டின் மிகவும் உதவுகிறது.
:-
இந்த ஆராய்ச்சியை நடத்திய வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானி பேராசிரியர் தார்னல்லே இது பற்றி கூறுகையில், ``நமது உடலில் உள்ள செல்கள், உறுப்புக்கள், ரத்த நாளங்கள் ஆகியவற்றை ஆரோக்கியமாக காப்பதில் ஸ்டிராபெர்ரி பழம் உதவுகிறது என்பதை கண்டு அறிந்திருக்கிறோம். இது இதய நோய், நீரழிவு நோயிலிருந்தும் நம்மைக் காக்கிறது'' என்கிறார். ஆக, வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் ஸ்டிராபெர்ரி பழங்கள் சாப்பிடுங்கள்.
:-
நன்றி தமிழ்க்குறிஞ்சி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பயனுள்ள பகிர்வு பவுன்ராஜ் அண்ணா.
அகன்யா
பயனுள்ள நல்ல பகிர்வு . நன்றி பவுன்ராஜ் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|