புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
92 Posts - 61%
heezulia
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 6:56 pm

First topic message reminder :

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!

பயணங்கள் மனிதனுக்கு நிறைய அனுபவங்களையும்
படிப்பினைகளையும் தரக்கூடியது..
நாம் பயணிக்கும் ஒவ்வொரு பயணத்திலும் வித விதமான
மனிதர்களையும்,புதுப்புது விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.

அப்படி எனக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுடன்
பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்...
8 நாட்களுக்கு முன்பு பரமக்குடியில் இருந்து சென்னை வரும் ரயிலில்
பயணம் செய்தேன்.எனக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டு இருந்தது..
இரவு 12 மணிக்கு நான் எதார்த்தமாக விழித்தபோது இருட்டில் ஒரு மனிதர் அப்பர் பெர்த்தில் தூங்கி கொண்டிருந்த ஒருவரின் கால்களுக்கு அருகில் இருந்த ஒரு பேக்கை மிக மிக மெதுவாக
எடுத்துக் கொண்டு அடுத்து வந்த ஸ்டேசனில் இறங்கினார் ...
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ....
அந்த பேக் தூங்கி கொண்டிருந்தாரே அவருடையதா ??
இல்லை அந்த இருட்டு மனிதன் அவருடைய நண்பரா ??
நண்பரின் தூக்கம் கலையாமல் இருக்க மெதுவாக எடுக்கிறாரோ என
குழப்பத்துடன் அரைமணிநேரம் யோசித்துக் கொண்டே இருந்து விட்டு மறுபடியும் தூங்கி விட்டேன்.
தூங்கி கொண்டிருந்தவரின் பெர்த்துக்கு கீழே என் அம்மா
தூங்கி கொண்டிருந்தார்...சரியாக 1 மணி இருக்கும்...
என் அம்மா என்னை எழுப்பினார்....
தூங்கிய மனிதரும்,என் அம்மாவும் என் முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

என் பேக்கை பார்த்தீர்களா??என்று அப்பாவியாக கேட்டார்...
தூக்கி வாரிப்போட்டது எனக்கு...
‘’அது உங்க பேக்கா??ஒருவர் எடுத்துக்கொண்டு இறங்கினார்...
அவர் உங்க ஃப்ரண்ட்டாக இருக்கும் போல என நினைத்துக்கொண்டேன்’’
ஆனால்,அவர் எடுத்த விதம் எனக்கு சந்தேகமாக இருந்தது....

’’அதில் பணம் ஏதும் இருந்ததா?’’என்று கேட்டேன்...
’’பணம் இல்லை...என் பாஸ்போர்ட்,டாக்குமெண்ட்
எல்லாம் இருந்தது...’’என்றார்.
எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது...

கிட்டத்தட்ட 4 கம்பார்ட்மெண்ட்டிலும் பேக்கை தேடியுள்ளார்.
போலீஸிடம் சென்று கம்ளைண்ட் கொடுங்களேன் என்று சொன்னேன்.
போலீஸை தேடி விட்டேன்....இல்லையே என்றார்...

அவர் ஆர்.எஸ்.மங்களம் என்ற ஊரைச்சேர்ந்தவராம்...
எம்.ஏ படித்துவிட்டு டிரைவிங் கற்றுக்கொண்டு லண்டனில் டிரைவராக பணியாற்றுகிறாராம்....அந்த பேக்கில் டிரைவிங் லைசென்ஸ்,டிக்கெட்,பாஸ்போர்ட் இருந்துள்ளது.
அடுத்தநாள் இரவு சென்னையில் இருந்து ஃப்ளைட்டில்
லண்டன் செல்ல வேண்டுமாம்.லீவுக்கு இந்தியா வந்தாராம்...

என்ன கொடுமை இது???
அவர் எத்தனை கனவுகளுடன் வெளிநாடு செல்ல
திட்டமிட்டு இருப்பார்...
அவர் முகம் இருளடைந்து விட்டது...
எனக்கு அழுகையாக வந்தது....
சே.....பார்த்தும் ஏன் சுதாரிக்காமல் இருந்து விட்டோம்
என வேதனையாக இருந்தது....
உண்மையில் அன்றுதான் திருடனின் கைவரிசைன்னு
சொல்வாங்களே அதை கண்ணால் பார்த்தேன்....

எனக்கும்,என் அம்மாவுக்கும் தூக்கமே வரவில்லை...
அடுத்த கேபினில் இருந்த எங்க ஊர்க்காரர் பாத்ரூம்
செல்ல எழுந்திருப்பார் போல.....எங்களை கடந்து சென்றவர்....
இன்னும் தூங்கவில்லையா??
என்று கேட்டார்....
நடந்த விஷயத்தை சொன்னதும்,
’’அட சண்டாளத்தனமே,பேக்கை தலைக்கு வச்சுகிட்டு
படுக்கணும்னு அவருக்கு தெரியாதே....
போச்சு...எல்லாம் போச்சு....’’என வருத்தப்பட்டு விட்டு போய் விட்டார்...
சற்று நேரத்தில் போலீசார் வந்து என்னிடம் விசாரித்தனர்.

நடந்ததை நான் சொன்னவுடன் அவருக்கு திட்டு விழுந்தது.
ஏன் சார்...பேக்கை தலைக்கு பக்கத்துல வச்சு படுக்க வேணாமா???
மேடம்...நீங்க சப்தம் போட்டிருக்கலாம்ல என்று என்னிடம் வருத்தப்பட்டார்.

சப்தம் கேட்டு விழித்த இன்னொரு மனிதர்,’’நானும் நாளைக்கு நைட் வெளிநாடு போறேன்...ஆனால்,என் லக்கேஜ் எல்லாத்தையும் பூட்டு போட்டு வச்சுருக்கேன்னு!!!” அவர் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினார்...
போச்சு...போச்சு..எல்லாம் போச்சு,அவர் லைஃபே போச்சு
என பரிதாபப் பட்டுபேசினார்...

பாவம் அவர்....நீங்க வேற அவரை
டென்சனாக்காதீங்க என்று சொன்னேன்.
அவர் வந்து தன் சூட்கேஸை எடுக்கும்போது,’’கவலைப்படாதீங்க....
உங்க பாஸ்போர்ட்டை வச்சு திருடியவனுக்கு ஒரு பயனுமில்லை....
பணம் இல்லையென்றால் பேக்கை தூக்கிப்போட்டு விடு்வான்.....பேக் கண்டிப்பாக கிடைக்கும்....என்று சொல்லி அனுப்பினேன்.
என் அம்மாவோ,’’வெளிநாடு போகும்போது ஏர்போர்ட் வரை துணைக்கு கூட்டிட்டி போங்க....நாங்க அப்படித்தான் ஆள் அனுப்புவோம் என தன் பங்குக்கு ஆறுதல் கூறினார்....

திருச்சி ரயில்வே போலீ்ஸில் கம்ளைண்ட் கொடுத்துட்டு
அடுத்த ஸ்டேசனில் இறங்கி சென்று விட்டார்....
இதெல்லாம் கஷ்டமான அனுபவம்....
ஆனால்,இந்த சோதனையிலும் இறைவன் ஒரு
நன்மையை வைத்திருப்பான்.
அவருக்கு அவர் பேக் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை
செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தேன்....

வெளிநாடு செல்வோர் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டு்ம்.....

ஆஷா பர்வீன்




வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Tவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Oவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Aவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Eவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 12:52 am

அசுரன் wrote:வெளிநாடு செல்வோர் என்று தனியாக சொல்லியிருந்தாலும் பொதுவாக ரயிலில் அனைவரும் கவனமாக இருக்கவேன்டியது அவசியம். நான் இதுபோன்ற இரவு நேர பயனங்களில் உறங்குவதே கிடையாது... அதனால் என் குடும்பத்தாருக்கும் மற்ற சக பயனிகளுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்... நல்ல பதிவு

உங்கள் பாதுக்காப்பாக இருக்ககூடிய சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை




வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Tவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Oவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Aவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Eவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:54 am

நல்ல பகிர்வு..முத்துமுஹம்மது சூப்பருங்க



வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Paard105xzவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Paard105xzவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Paard105xzவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக