புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:50 pm

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்...
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவரை நினைவுக்கூற....

உற்சாகத்துடன் இருப்போம்

* நம் அறிவிலே தெய்வத்தன்மை நிறைந்துஇருக்கிறது. சிந்தனை, சொல், செயலிலும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
* தெய்வத்தின் அருள் எப்போதும் நம் மீது பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில் உள்ளத்தை திறந்து வையுங்கள்.
* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பில் சக்தி உண்டாகும். உடம்பில் சக்தி உண்டானால் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம் கொடுப்பது கூடாது.
* நம்மை அகங்காரம் என்னும் மாசு மூடியிருக்கிறது. அதை நீக்கிவிட்டால் தெய்வ ஞானம் உண்டாகும்.
* இடையறாமல் தொழில் செய்து உலகப் பெருமையை அடைய முயலுங்கள். இயலாவிட்டால் விதிவசம் என்று மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
* பூமி முழுவதும் அன்பும் பொறுமையும் நிறைந்து இருக்கட்டும். துன்பமும், நோயும் நீங்கட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.

-தினமலர்..



பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:51 pm

எந்த துன்பம் கண்டும் அஞ்சாதே!

சின்னஞ்சிறு குழந்தையே! நீ எப்போதும் ஓடியாடி மகிழ்ச்சியோடு விளையாடி மகிழ்வாய். ஒரு பொழுதும் ஓய்ந்து சோம்பித் திரியாதே. மற்ற குழந்தைகளிடம் கூடி விளையாடிட கற்றுக் கொள். உன்னுடன் பழகிடும் எந்த நண்பரையும், தோழியையும் சுடுசொற்களால் திட்டும் பழக்கமிருந்தால் அதை அடியோடு விட்டு விடு.
நீ பார்க்கும் ஒவ்வொன்றிலும் பாடம் கற்றுக் கொள். குருவியைப் போல் திரிந்து விளையாடு. வண்ணப் பறவைகளைக் கண்டு மனமகிழ்ச்சி கொள். கோழி, காகம் ஆகியவற்றுக்கு இரக்கத்துடன் உணவிட்டு அன்பு செய். பால் தரும் பசு நமக்காக தன் வாழ்வினைத் தருவதை உணர்வாய். நன்றியுள்ள நாய் நமக்கு உற்ற தோழனாகும். பொய் சொல்லுவதால் கேடு பல உண்டாகும். அந்த பழக்கத்தை விட்டு விடு. யார் ஒருவரையும் அவர் இல்லாத போது இழிவாகப் பேசாதே. இப்படி புறம் பேசுதல் நல்லவர்க்கு அடையாளமாகாது. எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் நீ அஞ்சாதே. நல்லவனுக்குத் தெய்வம் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் நமக்கு தீங்குண்டாகாது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்ய கற்றுக் கொள். உண்மையன்றி வேறு தெய்வமில்லை. நெஞ் சம் வைரம் போன்று உறுதியுடையதாக இருக்க வேண் டும். இதுவே வாழும் முறையாகும்.

-தினமலர்



பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 11:51 pm

* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பில் சக்தி உண்டாகும். உடம்பில் சக்தி உண்டானால் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம் கொடுப்பது கூடாது.
* நம்மை அகங்காரம் என்னும் மாசு மூடியிருக்கிறது. அதை நீக்கிவிட்டால் தெய்வ ஞானம் உண்டாகும்.

சூப்பர் பாரதி சூப்பர்...
பகிர்வுக்கு நன்றி...



பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் 224747944

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Rபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Aபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Emptyபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Rபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 12, 2012 12:32 am

நன்றி ராஜசேரன் அவர்களே!! 🐰



பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 12, 2012 11:57 am

நீ மறைந்தாலும் உன் கவிகளால் வாழுகிறாய் - உனக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 1:32 pm

நல்லதொரு பகிர்வினத் தந்த அச்சலாவுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 3:00 pm

தகவல்களை அளித்ததற்கு நன்றிகள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 1:13 am

நன்றிகள் கரூர் கவியன்பன், கா.ந.கல்யாணசுந்தரம், றினா.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzபாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக