Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பொது அறிவுத் தகவல்கள்
+17
செம்மொழியான் பாண்டியன்
chinnavan
ராஜா
முத்துராஜ்
Powenraj
krishnaamma
Priya Tharsni
பாலாஜி
balakarthik
Pakee
யினியவன்
Ahanya
ரா.ரா3275
prabatneb
றினா
அச்சலா
Muthumohamed
21 posters
Page 1 of 10
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
சில பொது அறிவுத் தகவல்கள்
சில பொது அறிவுத் தகவல்கள்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொ
ல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
தமிழ் பேசும் மக்கள் சங்கம்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொ
ல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
தமிழ் பேசும் மக்கள் சங்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
Very Danger எதிரி.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
ம்ம்ம்...உலகப் பெயர் உங்களுக்கு...வாழ்த்துகள் முத்து "முகம்மது"...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
அச்சலா wrote:சூப்பருங்க...
உங்கள் கருத்துக்கு நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
ரா.ரா3275 wrote:ம்ம்ம்...உலகப் பெயர் உங்களுக்கு...வாழ்த்துகள் முத்து "முகம்மது"...
உங்களுக்கும் எனது நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
காலண்டர் உருவான வரலாறு!
மனிதன் காலத்தை அளவிட எண்ணினான். முதலில் பயிர்த் தொழில் செய்யும் காலங்களை கவனித்தான். நடவு செய்வது முதல் அறுவடை செய்வது வரையிலான காலத்தை கணக்கிட்டான். இது முதல் முயற்சி. தொடர்ந்து எகிப்தியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நைல் நதியில் வெள்ளம் வருவதை அறிந்து, வெள்ளத்தை காலம் அளக்கும் காரணியாகக் கொண்டனர்.
ஒரு மத குரு, ஒருமுறை வெள்ளம் வருவதற்கும் மறுமுறை வெள்ளம் வருவதற்கும் இடைப்பட்ட காலத்தில் 12 முறை சந்திரன் தோன்றி மறைவதைக் கவனித்து அளவிட்டார். இது "12 மூன்ஸ்' என்று அழைக்கப்பட்டு பின்னர் "மன்த்ஸ்' என்றாகி உள்ளது. பின்னர் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தோன்றி மறைவதை அடிப்படையாகக் கொண்டு 365 நாட்கள் எனப் பிரித்தனர். எகிப்தியர்கள்தான் காலண்டர் முறைக்கு வித்திட்டவர்கள். இக்காலண்டர் முறை ரோம நாட்டு சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸரால் வகுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சிறு சிக்கல்கள், குழப்பங்களைக் களைந்து 1582-ம் ஆண்டு போப் கிரிகோரி என்பவர் தீர்வு கண்டார். இன்று நம்மிடையே வழக்கத்தில் உள்ள காலண்டர், கிரிகோரி காலண்டர் ஆகும்.
- தேனி முருகேசன்
மனிதன் காலத்தை அளவிட எண்ணினான். முதலில் பயிர்த் தொழில் செய்யும் காலங்களை கவனித்தான். நடவு செய்வது முதல் அறுவடை செய்வது வரையிலான காலத்தை கணக்கிட்டான். இது முதல் முயற்சி. தொடர்ந்து எகிப்தியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நைல் நதியில் வெள்ளம் வருவதை அறிந்து, வெள்ளத்தை காலம் அளக்கும் காரணியாகக் கொண்டனர்.
ஒரு மத குரு, ஒருமுறை வெள்ளம் வருவதற்கும் மறுமுறை வெள்ளம் வருவதற்கும் இடைப்பட்ட காலத்தில் 12 முறை சந்திரன் தோன்றி மறைவதைக் கவனித்து அளவிட்டார். இது "12 மூன்ஸ்' என்று அழைக்கப்பட்டு பின்னர் "மன்த்ஸ்' என்றாகி உள்ளது. பின்னர் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தோன்றி மறைவதை அடிப்படையாகக் கொண்டு 365 நாட்கள் எனப் பிரித்தனர். எகிப்தியர்கள்தான் காலண்டர் முறைக்கு வித்திட்டவர்கள். இக்காலண்டர் முறை ரோம நாட்டு சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸரால் வகுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சிறு சிக்கல்கள், குழப்பங்களைக் களைந்து 1582-ம் ஆண்டு போப் கிரிகோரி என்பவர் தீர்வு கண்டார். இன்று நம்மிடையே வழக்கத்தில் உள்ள காலண்டர், கிரிகோரி காலண்டர் ஆகும்.
- தேனி முருகேசன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சில பொது அறிவுத் தகவல்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தோன்றியது எப்படி?
யேசுநாதர் பிறக்கும் முன் மத்திய ஆசிய நாடுகள் பலவும் (இப்போதைய இத்தாலி) ரோமாபுரி பேராட்சிக்குள் அடங்கி இருந்தது. அன்றைய ரோம் சக்கரவர்த்தியாக விளங்கிய "அகஸ்டஸ் சீஸர்' என்பவர்தான் உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். அதுதான் உலகின் முதல் மக்கள் தொகைக் கணக்கு எடுப்பாகும்.
அப்போது ரோம் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக சிரியா நாட்டு ஆளுநராக இருந்த கிரேனி என்பவர் ஓர் ஆணையிட்டார். அது, ""அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று, கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்'' என்பதே!
அதன்படி, சூசையும், மரியாளும் நாசரேத் நகரத்திலிருந்து யூதேயா எனப்படும் தாவீதின் நகராகிய பெத்லகேமுக்குச் சென்றனர். ஏனெனில் சூசையப்பர், தாவீது மன்னரின் குடும்பத்தவராக இருந்தார். அவர்கள் மக்கட் தொகைக் கணக்கெடுப்புக்காக அங்கு தங்கியிருந்த போதுதான் மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அப்போதுதான் மரியாள் யேசுவை மகனாக மாட்டுத் தொழுவத்தில் ஈன்றெடுத்தார்.
அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் யேசுவின் பிறப்பு வெளிப்படுகின்றது என்பதை பல வரலாற்றுச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. இதைத்தான் நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு.), கிறிஸ்து பிறப்புக்குப் பின் (கி.பி) என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.
- நா. கிருஷ்ணவேலு
யேசுநாதர் பிறக்கும் முன் மத்திய ஆசிய நாடுகள் பலவும் (இப்போதைய இத்தாலி) ரோமாபுரி பேராட்சிக்குள் அடங்கி இருந்தது. அன்றைய ரோம் சக்கரவர்த்தியாக விளங்கிய "அகஸ்டஸ் சீஸர்' என்பவர்தான் உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். அதுதான் உலகின் முதல் மக்கள் தொகைக் கணக்கு எடுப்பாகும்.
அப்போது ரோம் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக சிரியா நாட்டு ஆளுநராக இருந்த கிரேனி என்பவர் ஓர் ஆணையிட்டார். அது, ""அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று, கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்'' என்பதே!
அதன்படி, சூசையும், மரியாளும் நாசரேத் நகரத்திலிருந்து யூதேயா எனப்படும் தாவீதின் நகராகிய பெத்லகேமுக்குச் சென்றனர். ஏனெனில் சூசையப்பர், தாவீது மன்னரின் குடும்பத்தவராக இருந்தார். அவர்கள் மக்கட் தொகைக் கணக்கெடுப்புக்காக அங்கு தங்கியிருந்த போதுதான் மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அப்போதுதான் மரியாள் யேசுவை மகனாக மாட்டுத் தொழுவத்தில் ஈன்றெடுத்தார்.
அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் யேசுவின் பிறப்பு வெளிப்படுகின்றது என்பதை பல வரலாற்றுச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. இதைத்தான் நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு.), கிறிஸ்து பிறப்புக்குப் பின் (கி.பி) என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.
- நா. கிருஷ்ணவேலு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவு தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவு தகவல்கள்
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|