புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_m10திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 7:32 pm

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!
********************************
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங
்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி
என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்..

வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது. இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்..

எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் "இருட்டுக்கடை" அல்வாவிற்குத்தான் முதலிடம்.

சந்திரவிலாஸ் என்கிற கடையும் உண்டு..
இங்கு கிடைக்கும் அல்வாவும் மிகத் தரமானதுதான்
இங்கு அறுபதுகளிலேயே .உங்களது உணவினை ஃபோன் மூலமாக ஆர்டர் செய்து கொள்ளும் வசதி இருந்தது..

இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள "சாந்தி ஸ்வீட்ஸ்" கடையின் அல்வாவிற்கு இரண்டாமிடம் (இந்த சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இரண்டாம்தரக் கடைகள் நிறைய இருக்கிறது. ஒரு பிரபலமான கடைக்கு இத்தனை போலியான கடைகளா? என்று வியக்க வைக்கும் அளவிற்கு அனைத்துக் கடைகளிலும் சாந்தி ஸ்வீட்ஸ் பெயர்ப்பலகைகள்...)

அடுத்த இடத்தில் "லெட்சுமி விலாஸ்" கடை அல்வா இருக்கிறது. இது தவிர பல லாலாக் கடைகள் (ஸ்வீட் மற்றும் மிக்சர் போன்றவை விற்பனை செய்யும் கடைகளை லாலாக் கடை என்றுதான் நெல்லை பகுதிகளில் அழைக்கிறார்கள்.) சுவையான அல்வாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர்.

கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது.

இங்கு அல்வாவை 100 கிராம், 200 கிராம் என்கிற அளவுகளில் சுடச்சுட இலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இவ்வூர் மக்கள் இதை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கிலோக் கணக்கிலும் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

திருநெல்வேலியிலும் இதைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த இருட்டுக் கடையில்தான் அல்வாவை வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் திருநெல்வேலிக்கு வரும் போது இருட்டுக் கடை குறித்து தெரியாததாலும், இந்தக் கடை அல்வாவிற்காக இரவு வரை காத்துக் கிடக்க விரும்பாமலும் வேறு கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இப்படி வாங்கிச் செல்லும் கடைகளில் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் அருகிலிருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ், லெட்சுமி விலாஸ் கடைகளில் இருக்கும் அல்வாக்கள் சுவையாக இருக்கிறது. மற்ற லாலாக் கடைகளிலும் அல்வா ஓரளவு சுவையாக கிடைக்கிறது. தரம் குறைந்த அல்வாவும் பல போலிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக கிடைக்கிறது. ஆனால் பல போலியான அல்வா கடைகளில் தரமில்லாத கோதுமையில் அல்லது ஜவ்வரிசி மற்றும் பிற மாவுப் பொருட்களையும் கலந்து தயாரிக்கப் படுகின்றன. இது போன்ற கலப்புப் பொருள்களால் தயாரிக்கப்படும் அல்வா சுவையாக இருப்பதில்லை...!!!

வழி-திருநெல்வேலி இன்ஃபோ




திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Uதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Tதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Hதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Uதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Oதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Hதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Aதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Eதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 10:12 pm

அட...என்னங்க இது?...திருநெல்வேலி அல்வா நம்ம தமிழனோடது கிடையாதா?...
வடநாட்டு பார்ட்டிக கைத்திறனும் இருக்கா இதுல?...
நல்ல தகவல் முத்து முகம்மது...பகிர்வுக்கு நன்றி... நன்றி



திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! 224747944

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Rதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Aதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Emptyதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Rதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 10:24 pm

ரா.ரா3275 wrote:அட...என்னங்க இது?...திருநெல்வேலி அல்வா நம்ம தமிழனோடது கிடையாதா?...
வடநாட்டு பார்ட்டிக கைத்திறனும் இருக்கா இதுல?...
நல்ல தகவல் முத்து முகம்மது...பகிர்வுக்கு நன்றி... நன்றி

இருக்கலாம் ரா ரா




திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Uதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Tதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Hதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Uதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Oதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Hதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Aதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Eதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 10:27 pm

அடடே நல்ல தகவல்... சூப்பருங்க



திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Paard105xzதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Paard105xzதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Paard105xzதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 11, 2012 11:42 pm

தாமிரபரணி தண்ணி மகிமை - தமிழனோட கைவண்ணம்.

அல்வா பகிர்வு அருமை - அல்வா தந்த முகம்மத் வாழ்க.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 11:46 pm

யினியவன் wrote:தாமிரபரணி தண்ணி மகிமை - தமிழனோட கைவண்ணம்.

அல்வா பகிர்வு அருமை - அல்வா தந்த முகம்மத் வாழ்க.

அருமையிருக்கு




திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Uதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Tதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Hதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Uதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Oதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Hதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Aதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Mதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! Eதிருநெல்வேலி அல்வா வரலாறு..!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக