புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்களின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1 •
1.செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.
2.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.
5.கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்சி
6.நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.
7.ஆப்பிள் பழம் - வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
8.நாவல் பழம் - நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
9.திரட்சை - 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்
10.மஞ்சள் வழைப்பழம் - மலச்சிக்கலைப் போக்கும்.
11.மாம்பழம் - மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
12.கொய்யாப்பழம் - உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.
13.பப்பாளி - மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.
14.செர்ரி திராட்சை - கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
2.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.
5.கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்சி
6.நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.
7.ஆப்பிள் பழம் - வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
8.நாவல் பழம் - நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
9.திரட்சை - 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்
10.மஞ்சள் வழைப்பழம் - மலச்சிக்கலைப் போக்கும்.
11.மாம்பழம் - மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
12.கொய்யாப்பழம் - உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.
13.பப்பாளி - மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.
14.செர்ரி திராட்சை - கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
எலுமிச்சை எனும் அருமருந்து
அருமையான, எளிமையான பானமாக மட்டுமின்றி அரிய பல மருத்துவச் சிறப்புக்களும் எலுமிச்சைக்கு உண்டு. அழகுக்குறிப்புகளிலும் அன்றாட வாழ்க்கையின் பல உபயோகங்களிலும் இதன் பங்கு மிகமிக அதிகம். இரத்த விருத்திக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சை உதவுகிறது
வயிற்றுக்கோளாறுகளுக்கு எலுமிச்சை ஒரு வரமென்றே சொல்லலாம். எலுமிச்சை சாறுடன் சிறிது உப்புச்சேர்த்து அருந்தினால் எப்பேற்பட்ட அஜீரணக்கோளாறும் நீங்கிவிடும். இதற்குக் காரணம் எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி ஆகும். தேயிலைச் சாறுடன், அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து, இரண்டுமூன்றுமுறை அருந்திவர வயிற்றுப்போக்கு மட்டுப்படும்.
வெதுவெதுப்பான நீரில் சாறுபிழிந்து, இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், துளியளவு உப்பு,தேவையான சர்க்கரை சேர்த்துப்பருகினால் சளித்தொல்லைகூடக் குறையும். சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துப் பருகுதல் இன்னும் சிறப்பு. எலுமிச்சைச்சாற்றுடன் இஞ்சிச்சாறும் துளி உப்பும்சேர்த்தும் கூட அருந்தலாம்.
குமட்டலுக்கு எலுமிச்சை மிக நல்லது. பேருந்துப்பயணம் ஒத்துக்கொள்ளாதவர்கள், பயணத்தின்முன்னும், பயணத்தின்போதும் எலுமிச்சைச் சாறு அருந்தினால் பயண அசௌகரியம் நீங்கும். பித்தத்துக்கும் எலுமிச்சை ரசம் மிக நல்லது.
உடல் எடையைக் குறைக்க, காலையில் வெறும்வயிற்றில், இளஞ்சூடான நீரில் அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து, ஒரு தேக்கரண்டி சேர்த்து அருந்தலாம். வாய்துர்நாற்றம் தீர எலுமிச்சை கலந்த நீரில் வாய்கொப்பளித்து வந்தால் நல்ல பலன் தரும். ஆனால் தொடர்ச்சியாக அதிக அளவில் உபயோகித்தால் பல்லின் எனாமல் எனும் மேற்படலத்தைப் பாதிக்கும் என்றும் கூறுவர்.
காய்ச்சலுக்கும் எலுமிச்சைச்சாறு பயனளிக்கும். கியூபா நாட்டு மக்கள் எலுமிச்சையின் வேரினை காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்துவார்கள். தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைச் சாற்றினைத் தடவினால் விஷம் முறியும் என்று கூறுவார்கள். இதற்குக் காரணம் அதிலுள்ள அமிலத்தன்மையாகும்.
தோலில் உள்ள காயங்கள் மற்றும் பருத்தழும்புகள் நீங்க எலுமிச்சையின் சாறினைத் தடவலாம். தலைப்பொடுகிற்கு எலுமிச்சை மிக நல்லது. குளிக்கும் நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைசாறு கலந்து குளித்துவர வியர்வை நாற்றம் நீங்கும்.
நன்றி மருத்துவ உலகம்
அருமையான, எளிமையான பானமாக மட்டுமின்றி அரிய பல மருத்துவச் சிறப்புக்களும் எலுமிச்சைக்கு உண்டு. அழகுக்குறிப்புகளிலும் அன்றாட வாழ்க்கையின் பல உபயோகங்களிலும் இதன் பங்கு மிகமிக அதிகம். இரத்த விருத்திக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சை உதவுகிறது
வயிற்றுக்கோளாறுகளுக்கு எலுமிச்சை ஒரு வரமென்றே சொல்லலாம். எலுமிச்சை சாறுடன் சிறிது உப்புச்சேர்த்து அருந்தினால் எப்பேற்பட்ட அஜீரணக்கோளாறும் நீங்கிவிடும். இதற்குக் காரணம் எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி ஆகும். தேயிலைச் சாறுடன், அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து, இரண்டுமூன்றுமுறை அருந்திவர வயிற்றுப்போக்கு மட்டுப்படும்.
வெதுவெதுப்பான நீரில் சாறுபிழிந்து, இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், துளியளவு உப்பு,தேவையான சர்க்கரை சேர்த்துப்பருகினால் சளித்தொல்லைகூடக் குறையும். சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துப் பருகுதல் இன்னும் சிறப்பு. எலுமிச்சைச்சாற்றுடன் இஞ்சிச்சாறும் துளி உப்பும்சேர்த்தும் கூட அருந்தலாம்.
குமட்டலுக்கு எலுமிச்சை மிக நல்லது. பேருந்துப்பயணம் ஒத்துக்கொள்ளாதவர்கள், பயணத்தின்முன்னும், பயணத்தின்போதும் எலுமிச்சைச் சாறு அருந்தினால் பயண அசௌகரியம் நீங்கும். பித்தத்துக்கும் எலுமிச்சை ரசம் மிக நல்லது.
உடல் எடையைக் குறைக்க, காலையில் வெறும்வயிற்றில், இளஞ்சூடான நீரில் அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து, ஒரு தேக்கரண்டி சேர்த்து அருந்தலாம். வாய்துர்நாற்றம் தீர எலுமிச்சை கலந்த நீரில் வாய்கொப்பளித்து வந்தால் நல்ல பலன் தரும். ஆனால் தொடர்ச்சியாக அதிக அளவில் உபயோகித்தால் பல்லின் எனாமல் எனும் மேற்படலத்தைப் பாதிக்கும் என்றும் கூறுவர்.
காய்ச்சலுக்கும் எலுமிச்சைச்சாறு பயனளிக்கும். கியூபா நாட்டு மக்கள் எலுமிச்சையின் வேரினை காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்துவார்கள். தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைச் சாற்றினைத் தடவினால் விஷம் முறியும் என்று கூறுவார்கள். இதற்குக் காரணம் அதிலுள்ள அமிலத்தன்மையாகும்.
தோலில் உள்ள காயங்கள் மற்றும் பருத்தழும்புகள் நீங்க எலுமிச்சையின் சாறினைத் தடவலாம். தலைப்பொடுகிற்கு எலுமிச்சை மிக நல்லது. குளிக்கும் நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைசாறு கலந்து குளித்துவர வியர்வை நாற்றம் நீங்கும்.
நன்றி மருத்துவ உலகம்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அருமையான தகவல் தாமு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|