புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரம் இல்லா தமிழ்நாடு .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்படி தான் ஒவ்வொருத்தரோட பொழுதும் தினம் தினம் போகுது
சென்னைய தவிர்த்த தமிழ்நாட்டோட பிற பகுதிகள் எல்லாத்துலயும் 14-16 மணி நேரம் மின்சாரம் கிடையாது… இதனால வர சில பல பிரச்சனைகள் என்னென்னன்னு பார்க்கலாம்
சிறு தொழில் முனைவோர் - வேலைக்கு ஆட்கள் வர்றாங்க… மெஷின்கள் ஓட்ட முடியல – சம்பளம் குடுக்கணும்
அரிசி மற்றும் உணவு தயாரிப்பு ஆலைகள் - குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் இடைல்லா மின்சாரம் வேணும் இல்லைனா ஒண்ணும் தயாரிக்க முடியாது விலைவாசி எகிறும் …
ப்ரௌசிங் சென்ட்டர், ஜெராக்ஸ் கடை, மாவு மில், இப்படி மின்சாரத்த மட்டுமே சார்ந்து இருக்கும் தொழில் எல்லாம்..
தொழிலாளர்கள் - இப்படியே போய்கிட்டு இருக்குறதால நெறைய கம்பனிகள் இழுத்து மூடிட்டாங்க, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்க தான் போகுது...
தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் இங்கல்லாம் மெசின் ஓட்டுறதே பெரிய காரியமா இருக்கு.
கணினிமயமாக்கபட்ட அரசு அலுவலகங்கள் – ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது – இவ்வளவு ஏன், போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !!
விவசாயம் – நீர் பாசனம் பண்றதுக்கு தேவையான அளவு மின்சாரம் – அது இல்லவே இல்லை
மாணவர்கள் – சரியா படிக்க முடியல, தூங்க முடியல… பச்சிளம் குழந்தைகள் இரவில கதறி அழும்போது…ஹ்ம்ம் ..
இல்லத்தரசிகள் – சீரியல் பார்க்க முடியல, தேங்கா அரைக்க மிக்சி உபயோக படுத்த முடியல, ஆறு மணிக்கு கரண்ட் போகுறதுக்கு முன்னாடியே எழுந்து சமையல் எல்லாம் முடிக்க வேண்டியது இருக்கு …
கரண்ட் இருக்குற நேரத்துல UPS கூட சார்ஜ் ஆகாம பாதி ராத்திரியில கத்த ஆரம்பிசிருது …
இளைய மக்கள் – இணையத்துல இணைஞ்சி இருக்க முடிவதில்லை – போன் சார்ஜ் பண்றதுக்கு கூட சில சமயம் பவர் இருக்க மாட்டேங்குது..
தூக்கம் இல்லாம மக்கள் எல்லாம் ஒரு விதமான மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க …
ஆக மொத்தம் இது மக்கள் மேல தொடுக்க பட்டுள்ள மறைமுக போர் அப்படின்னு எல்லாரும் சொல்ராங்க… இப்போ மின் தட்டுப்பாடு, அப்புறம் உணவு பஞ்சம் , தண்ணீர் பஞ்சம், காற்று பற்றாகுறை – இன்னும் என்னென்ன வரப்போகுதோ ??
நிலைமை இப்படி இருக்கும் போது.. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வரைக்கும்.. சென்னை ல மட்டும் ஒரு மணி நேரம் மட்டும் மின் வெட்டு அமுலிலிருந்தது… இத்தனைக்கும் மொத்த மின் தேவைல மூன்றில் ஒரு பகுதி சென்னைக்கு மட்டும்… சென்னை, வர்த்தக தலை நகரம் தான், மிக முக்கியமான நபர்கள், தலைவர்கள், இருக்கும் இடம் தான்… வருவாய் கொண்டு வரும் ஊர் தான், தகவல் தொழில்நுட்ப பூமி தான்… ஆனா இங்க தமிழ் நாட்டின் கடை கோடி மக்களையும் கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன்… தட்டு பாடு இருக்கும் சமயத்துல எல்லாரும் பகிர்ந்து கொள்வது தானே இயல்பு ?
இந்த அளவுக்கு மின்வெட்டு வரும், அதுக்கு தகுந்த நடவடிக்கைகளை எந்த அரசாங்கமும் எடுக்கலையா?? என்ன மாதிரியான தலைவர்கள நாம தேர்ந்தெடுத்துகிட்டு இருக்கோம்? கூடங்குளம் – இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு 250 மெகாவாட் மின்சாரம் தான் வர போகுதாம்… மொத்த பற்றாகுறை மூவாயிரம் மெகாவாட் பக்கம்… கொஞ்ச காலம் காத்து நம்ம பக்கம் வீசுச்சி… காற்றாலைல இருந்து மின்சாரம் வந்து கொஞ்சம் நிம்மதியா இருந்தோம்… இப்போ நம்ம மாற்று ஏறி சக்தி பத்தி தீவிரமா யோசிக்கணும்…
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதெல்லாம் ரொம்ப ஓவர் .. ஆமா …
கடந்த சில தினங்களா மழை பொழிவதாலும், மின் தேவை குறைந்ததாலும், இடைல்லா மின்சாரம், கொஞ்சம் கொஞ்சம் கெடைக்குது, தமிழ் நாடு குஜராத் மாதிரி மின் மிகை மாநிலமா மாறனும்…
மின் திருட்டு ஒழிக்க பட வேண்டும்
சூரிய சக்தி மின்சார திட்டங்கள் பெருமளவில் அமைக்க பட வேண்டும்
கிடப்பில் போட பட்டுள்ள மின் திட்டங்கள் போர்கால அடிப்படையில் செயல் படுத்த பட வேண்டும்
மின் கடத்துதலில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்
மக்களாகிய நாம் மின்சாரத்த சிக்கனமா பயன் படுத்தனும்
குண்டு பல்ப் முற்றிலும் ஒழிக்க பட்டு CFL புல்ப்கள் புழக்கத்தில் வர வேண்டும்
இப்படி பல வேண்டும்கள் இருக்கு, மக்களாகிய நாமும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டால்… மின் தட்டுபாட்டை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்…
இல்லைனா இந்த மாதிரி தெருவுக்கு தெரு போஸ்டர் ஓட்ட வேண்டிய நெலமை சீக்ரமா வந்துரும்…
நன்றி ஆண்டவன் படைத்தான்
கடந்த சில தினங்களா மழை பொழிவதாலும், மின் தேவை குறைந்ததாலும், இடைல்லா மின்சாரம், கொஞ்சம் கொஞ்சம் கெடைக்குது, தமிழ் நாடு குஜராத் மாதிரி மின் மிகை மாநிலமா மாறனும்…
மின் திருட்டு ஒழிக்க பட வேண்டும்
சூரிய சக்தி மின்சார திட்டங்கள் பெருமளவில் அமைக்க பட வேண்டும்
கிடப்பில் போட பட்டுள்ள மின் திட்டங்கள் போர்கால அடிப்படையில் செயல் படுத்த பட வேண்டும்
மின் கடத்துதலில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்
மக்களாகிய நாம் மின்சாரத்த சிக்கனமா பயன் படுத்தனும்
குண்டு பல்ப் முற்றிலும் ஒழிக்க பட்டு CFL புல்ப்கள் புழக்கத்தில் வர வேண்டும்
இப்படி பல வேண்டும்கள் இருக்கு, மக்களாகிய நாமும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டால்… மின் தட்டுபாட்டை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்…
இல்லைனா இந்த மாதிரி தெருவுக்கு தெரு போஸ்டர் ஓட்ட வேண்டிய நெலமை சீக்ரமா வந்துரும்…
நன்றி ஆண்டவன் படைத்தான்
நல்ல பதிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடம்புக்குள்ள சிலிர்க்க பானம் தரோமே - இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு அரசு சொல்லுது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:உடம்புக்குள்ள சிலிர்க்க பானம் தரோமே - இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு அரசு சொல்லுது.
மப்பும் மந்தாரமும் ஆக உறங்கிக்கோங்க அப்படின்னு தப்பா சொல்லுது ....
போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !!
இதை படித்ததும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
என்று தணியும் இந்த மின்சாரத்தின் தாகம்...என படும் நிலையில் உள்ளோம்.ஒரு வேலை...
கூடங்குள அதரவு அமைப்பை (அதாங்க நம்ம தமிழக அப்பாவி ஜனங்க)பொதுமக்கள் வேறுப்பதர்க்காகவோ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஹர்ஷித் wrote:போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !!
இதை படித்ததும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
என்று தணியும் இந்த மின்சாரத்தின் தாகம்...என படும் நிலையில் உள்ளோம்.ஒரு வேலை...
கூடங்குள அதரவு அமைப்பை (அதாங்க நம்ம தமிழக அப்பாவி ஜனங்க)பொதுமக்கள் வேறுப்பதர்க்காகவோ?
உண்மையில் நம்ம நிலைமை எல்லாம் சிரிக்கும் விதமாக தான் உள்ளது அண்ணா ,
இந்தியா ஒளிர்கிறது என்றார்கள்
இப்போது தான் புரிகிறது
அது எங்களின் வயிற்று எரிச்சலின்
பசி வெளிச்சத்தில் என்று .....
- GuestGuest
நல்ல பதிவு .. வழக்கம் போல் சிறிது படித்து விட்டு வேறு வேலையை தொடருவோம் ...
மானங்கெட்ட , மானம் இல்லாத , சொரணை இல்லாத சுனா பானா சங்கம்
தமிழகம் (இருண்ட நாடு )
எங்களை போல கேடு கேட்டவர்கள் எங்கும் இல்லை அதனால் கிளைகளும் இல்லை ..
மானங்கெட்ட , மானம் இல்லாத , சொரணை இல்லாத சுனா பானா சங்கம்
தமிழகம் (இருண்ட நாடு )
எங்களை போல கேடு கேட்டவர்கள் எங்கும் இல்லை அதனால் கிளைகளும் இல்லை ..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புரட்சி wrote:நல்ல பதிவு .. வழக்கம் போல் சிறிது படித்து விட்டு வேறு வேலையை தொடருவோம் ...
மானங்கெட்ட , மானம் இல்லாத , சொரணை இல்லாத சுனா பானா சங்கம்
தமிழகம் (இருண்ட நாடு )
எங்களை போல கேடு கேட்டவர்கள் எங்கும் இல்லை அதனால் கிளைகளும் இல்லை ..
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|