ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

3 posters

Go down

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Empty உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

Post by அச்சலா Tue Dec 11, 2012 12:43 pm

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

புதுடில்லி : வருமான வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோர் டிசம்பர் 15ம் தேதிக்கு முன் தங்களின் வரியை செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

வருவாய் செயலர் கருத்து:

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானவரி செலுத்துவோருக்கு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய்த்துறை செயலர் சுமித் போஸ், 2012-13ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரில் இதுவரை 14.6 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருவதாக வெளிப்படையான வருவாய் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை தகவல்:
வருமான வரித்துறை அளித்துள்ள தகவலின்படி நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் வருமான வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு உள்ளது. இந்த ஆண்டில் 16 லட்சம் பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகவே தங்களின் கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். வருமான வரித்துறை செயலரின் கருத்துப்படி வருமான வரித்துறை சார்பில் உண்மையான வருமான வரியை தாக்கல் செய்யுமாறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த விளம்பரங்களில் வரி செலுத்த வேண்டிய தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தரப்பட்டு வருவதால் அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அரசு எச்சரிக்கை:

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக குறைந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை சீக்கிரமாகவோ அல்லது உரிய தேதிக்குள்ளாகவோ செலுத்த வேண்டும் எனவும், வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமான கண்க்கை தாக்கல் செய்யுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் தங்களின் உண்மையான வரியை செலுத்தவும், தங்களின் பொய் கணக்கை திருத்தி தாக்கல் செய்யவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது எனவும், அதனால் வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடிமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசிற்கு வழங்க வேண்டும் என வருமான வரித்துறை செயலர் போஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரி வசூல் விபரம்:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் நேரடி வரி வசூல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரூ.2,70,731 கோடி வரி வசூலாகி உள்ளது. இதில் ஐந்தில் மூன்று பங்கு பெரு நிறுவன துறையிடம் இருந்து வசூலாகி உள்ளது. நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த 8 மாதங்களில் பெருநிறுவன வரி மூலம் ரூ.1,62,897 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தனிநபர் வரி மூலம் ரூ.1,07,215 கோடியும், சொத்து வரி மூலம் ரூ.619 கோடியும் வசூலாகி உள்ளது. கடந்த 6 முதல் 8 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், பண பரிவர்த்தனையும் அதிகளவில் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வசூல் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 1600,746 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். 1191,037 பேர் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் வீடு வாங்கவும் விற்கவும் செய்துள்ளனர். 5242,114 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வைப்பு நிதியாக சேமித்துள்ளனர். இவர்கள் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் வைத்துள்ளனர். ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளனர். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பத்திரங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 3383,276 பேர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வங்கி சேமிப்பாக கொண்டுள்ளனர்.

-தினமலர்


உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xzஉண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xzஉண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xzஉண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Empty Re: உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

Post by யினியவன் Tue Dec 11, 2012 12:56 pm

அரசியல்வாதிகளுக்குன்னு சொல்லுங்க அரசே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Empty Re: உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

Post by பூவன் Tue Dec 11, 2012 12:57 pm

அரசை எமாற்றுபவர்களுக்கும் தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Empty Re: உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருகிற 31-ந்தேதிக்குள் ஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது
» கருப்பு பண சட்டத்தின்கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு:
» வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum