புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கமின்மையும் உடல் வலிகளும்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தூக்கமின்மையும் உடல் வலிகளும்!
பல ஆண்டுகளாக சதா டென்ஷன், அதனால் தூக்கமின்மை, உடல் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, பிடிப்பு போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயுர்வேதத்தில் மருந்துகளில் முழுவதுமாக மாற வைத்தியமுறைகள் உள்ளனவா?
மூளைச் சுருக்கம் என்ற ஓர் உபாதையை அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் தொய்வுக்குக் காரணம். மேலும் ஏறிடும் வயோதிகத்தில் வாதம் எனும் உடல் தோஷத்தின் குணங்களாகிய வறண்ட தன்மை, லேசான தன்மை, மிக மிக நுண்ணிய பாதைகளில் ஊடுருவிப் பாயும் தன்மை, சொரசொரப்பு, எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் தன்மை ஆகியவை இயற்கையாகவே கூடுவதால், மூளையிலிருக்கும் தர்ப்பகம் எனும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை போன்றவற்றைக் குறைத்துவிடும். இந்த வாயுவின் சீற்றமானது உடல் வலி, மூட்டுவலி, தூக்கமின்மை, இடுப்புவலி, பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
மூளை நரம்புகளை வலுப்படுத்தவும் அங்கு ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தைக் காப்பாற்றி, கபத்தின் குணங்களைக் கூட்டி, அதன் மூலம் ரசாயனச் சுரப்பிகளின் கேந்திரங்களை வலுப்படுத்தவும், ஆயுர்வேதம் சில சிறந்த உபாயங்களாகிய "நஸ்யம்' எனும் மூக்கினுள் பிழியப்படும் எண்ணெய் முறையையும், தலையில் நிரப்பி வைக்கப்படும் "சிரோவஸ்தி' எனும் எண்ணெய் கட்டும் வைத்திய முறையையும் உபதேசித்திருக்கிறது. இவற்றை நீங்கள் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சைகளாகும். இந்த சிகிச்சை முறைகளை செய்து கொள்ளும் நாட்களிலேயே, "ஸ்ர்வாங்தைலதாரா' எனும் உடலெங்கும் பிழியப்படும் மூலிகை எண்ணெய் வைத்தியமும், இதமான பதத்தில் தசைகளையும், மூட்டுப் பகுதிகளையும் தேய்த்துவிடும் முறையும் மிகவும் சிறந்த வைத்தியமுறைகளாகும். மூலிகை வேர்களையும், இலைகளையும் கொண்டு தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதிலிருந்து வரும் நீராவியை உடலெங்கும் படும்படி காட்டப்படும் சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். மூலிகைத் தைலங்களாலும், மூலிகைக் கஷாயங்களாலும் செய்யப்படும் "வஸ்தி' எனும் ஆஸன வாய் வழியாக மலக்குடலுக்குச் செலுத்தப்படும் சிகிச்சைமுறையும் சிறப்பானதுதான்.
நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாட்டு உணவுமுறையை நீங்கள் தொடர்ந்து அமைத்துக் கொள்வதும் உடல் நலனுக்கு நல்லதே. உணவு உட்கொள்ளத் தொடங்கியது முதல் அது முழு அளவு ஜீரணம் அடையும் வரையிலான கால அளவை மூன்று சமபாகங்களாகப் பிரித்து முதலாவது கபகாலம் என்றும், அடுத்து பித்த காலம் என்றும், கடைசியில் உள்ளது வாத காலம் என்றும் கூறுவர். அதனதன் காலங்களில் அவை அவை தலைவனாக நின்று அதனதன் பணியைச் செவ்வனே செய்கின்றன. அந்த வகையில் முதலில் சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய், பருப்பு கலந்து அன்னமும் நடுவில், பித்தத்தைத் தூண்டிவிடும் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த ரசம் சாதமும், இறுதியில் வாயுவை சீராகச் செயல்படுத்தக் கூடிய துவர்ப்பு, புளிப்பு நிறைந்த மோருடன் கூடிய உப்பு, ஊறுகாய்க் காரமுடன் சாப்பிட, குடல் பகுதியில் இந்த மூன்று தோஷங்களின் சீரான செயல்பாட்டின் மூலமாகவும், நீங்கள் மூளைப் பகுதியை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல்: 94444 41771
தினமணி
பல ஆண்டுகளாக சதா டென்ஷன், அதனால் தூக்கமின்மை, உடல் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, பிடிப்பு போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயுர்வேதத்தில் மருந்துகளில் முழுவதுமாக மாற வைத்தியமுறைகள் உள்ளனவா?
மூளைச் சுருக்கம் என்ற ஓர் உபாதையை அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் தொய்வுக்குக் காரணம். மேலும் ஏறிடும் வயோதிகத்தில் வாதம் எனும் உடல் தோஷத்தின் குணங்களாகிய வறண்ட தன்மை, லேசான தன்மை, மிக மிக நுண்ணிய பாதைகளில் ஊடுருவிப் பாயும் தன்மை, சொரசொரப்பு, எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் தன்மை ஆகியவை இயற்கையாகவே கூடுவதால், மூளையிலிருக்கும் தர்ப்பகம் எனும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை போன்றவற்றைக் குறைத்துவிடும். இந்த வாயுவின் சீற்றமானது உடல் வலி, மூட்டுவலி, தூக்கமின்மை, இடுப்புவலி, பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
மூளை நரம்புகளை வலுப்படுத்தவும் அங்கு ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தைக் காப்பாற்றி, கபத்தின் குணங்களைக் கூட்டி, அதன் மூலம் ரசாயனச் சுரப்பிகளின் கேந்திரங்களை வலுப்படுத்தவும், ஆயுர்வேதம் சில சிறந்த உபாயங்களாகிய "நஸ்யம்' எனும் மூக்கினுள் பிழியப்படும் எண்ணெய் முறையையும், தலையில் நிரப்பி வைக்கப்படும் "சிரோவஸ்தி' எனும் எண்ணெய் கட்டும் வைத்திய முறையையும் உபதேசித்திருக்கிறது. இவற்றை நீங்கள் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சைகளாகும். இந்த சிகிச்சை முறைகளை செய்து கொள்ளும் நாட்களிலேயே, "ஸ்ர்வாங்தைலதாரா' எனும் உடலெங்கும் பிழியப்படும் மூலிகை எண்ணெய் வைத்தியமும், இதமான பதத்தில் தசைகளையும், மூட்டுப் பகுதிகளையும் தேய்த்துவிடும் முறையும் மிகவும் சிறந்த வைத்தியமுறைகளாகும். மூலிகை வேர்களையும், இலைகளையும் கொண்டு தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதிலிருந்து வரும் நீராவியை உடலெங்கும் படும்படி காட்டப்படும் சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். மூலிகைத் தைலங்களாலும், மூலிகைக் கஷாயங்களாலும் செய்யப்படும் "வஸ்தி' எனும் ஆஸன வாய் வழியாக மலக்குடலுக்குச் செலுத்தப்படும் சிகிச்சைமுறையும் சிறப்பானதுதான்.
நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாட்டு உணவுமுறையை நீங்கள் தொடர்ந்து அமைத்துக் கொள்வதும் உடல் நலனுக்கு நல்லதே. உணவு உட்கொள்ளத் தொடங்கியது முதல் அது முழு அளவு ஜீரணம் அடையும் வரையிலான கால அளவை மூன்று சமபாகங்களாகப் பிரித்து முதலாவது கபகாலம் என்றும், அடுத்து பித்த காலம் என்றும், கடைசியில் உள்ளது வாத காலம் என்றும் கூறுவர். அதனதன் காலங்களில் அவை அவை தலைவனாக நின்று அதனதன் பணியைச் செவ்வனே செய்கின்றன. அந்த வகையில் முதலில் சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய், பருப்பு கலந்து அன்னமும் நடுவில், பித்தத்தைத் தூண்டிவிடும் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த ரசம் சாதமும், இறுதியில் வாயுவை சீராகச் செயல்படுத்தக் கூடிய துவர்ப்பு, புளிப்பு நிறைந்த மோருடன் கூடிய உப்பு, ஊறுகாய்க் காரமுடன் சாப்பிட, குடல் பகுதியில் இந்த மூன்று தோஷங்களின் சீரான செயல்பாட்டின் மூலமாகவும், நீங்கள் மூளைப் பகுதியை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல்: 94444 41771
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம் உணவுப் பழக்கத்தின் காரணம் அறியத் தந்தமை நன்று முகம்மத்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா wrote:நல்ல பகிர்வு..........
உங்களுக்கும் எனது நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|