புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
440 Posts - 47%
heezulia
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
30 Posts - 3%
prajai
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க!வாழ்க!


   
   
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 8:38 pm

இன்று திருப்பூர் மாவட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழாவிற்கு சென்று இருந்தேன்.(பரிசு பெறுவதற்காக).மாவட்ட ஆட்சி தலைவர்,அமைச்சர்கள், மற்றும் பலர் வந்து இருந்தார்கள்.
விழா மிக சிறப்பாக நடை பெற்றது.கலை நிகழ்சிகள் நடந்தன,முதலில் சில மாணவர்களுக்கு அமைச்சர் கைகளில் பரிசு வழங்கப்பட்டது.அனால் யாருக்கும் மாணவர்களின் கை தட்டு பலமாக கிடைக்கவில்லை,முக்கியமாக அறிசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு (இது மவர்கள் அரசியலை வெறுப்பதை காட்டுகிறது).திடீர் என்று சபையில் பலத்த கை தட்டு.காரணம்.,ஒரு மாணவி மேடைக்கு வந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்று கேக்கலாம்?அனால்,அந்த மாணவி ஒரு மாற்று திறன்னாளி.மாணவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.பிறகு,சில மணி நேரம் கழித்து அதே மாணவி மேடைக்கு வந்து ஒரு பாடலை பாடி எங்கள் செவிக்கு இனிமை அளித்தார்,நான் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை.ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது.அவரிடம் சென்று பேச வேண்டும் என்று நினைத்தேன் ஏனோ பேசவில்லை.அனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது அவர் போன்ற மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்பூர் மக்கள் சிறப்பாக செய்கிறார்கள்.இன்னும் இவர் போன்றோர் தன்னம்பிக்கை கொண்டு பல சாதனை செய்யவேண்டும்.,அதற்கு நண்பர்களே நாமும் உதவி செய்ய வேண்டும்?
இன்னும் அவர் என் மனதை வீடு போக மறுக்கிறார்!
பொன்மகளே!
திருமகளே!
கலைமகள் பெற்றெடுத்த பென்மகளே,
கோவை தென்றலும்,கொஞ்சும் கொங்கு தமிழும் ,
வாழும் ஊரிலே பிறந்ததால்,உனக்கு பெருமையா,இல்லை,
உன்னால் எம் ஊருக்கு பெருமையா?தெரியவில்லையே ஏன் செய்வேன்!
பாரதி இருந்திருந்தால் உன்னை,போற்றி புகளிந்திருபான்,
உன்னை சகோதிரியாய் பெற வேண்டும் என்று
உள்ளம் துடிக்கிறதே,வாழ்கையை வாழ்ந்து காடும் வசந்த மலரே,
நி வாழ்க!வாழ்க!




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Tue Jan 15, 2013 1:30 pm

நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 1:34 pm

சகோதரிக்கு பாராட்டுகள்.

தங்கள் உணர்வுகள் நன்று சரவணன்.

(சில சமயம் பதிவுகளை படித்துவிட்டு பிறகு மறுமொழி தரலாம் என்று போகும் பொழுது விட்டுப் போகும்)




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 1:58 pm

saravana prakash wrote:நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?
மறுமொழி இடுவது அவரவர் விருப்பம் saravanaprakash , ஏன் மறுமொழி இடவில்லை என கேட்டால் என்ன பதில் சொல்வது?!

முதலில் , பதிவுக்கு ஏற்ற தலைப்பை வைக்க கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து வருகை தந்து இதுபோல பதிவுகளை வழங்குங்கள் பின் ஏன் மறுமொழி இடவில்லை என உரிமையுடன் கேட்கலாம்.

அத்துடன் "உங்கள் கையெழுத்து பகுதியில் உள்ள எழுத்துபிழைகளை சரி செய்யுங்கள்"

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 2:10 pm

வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க!வாழ்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 2:21 pm

ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது

சூப்பருங்க




வாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Uவாழ்க!வாழ்க! Tவாழ்க!வாழ்க! Hவாழ்க!வாழ்க! Uவாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Oவாழ்க!வாழ்க! Hவாழ்க!வாழ்க! Aவாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Eவாழ்க!வாழ்க! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 3:40 pm

அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......... அன்பு மலர்

பதிவிட்ட தம்பிக்கும் நன்றிகள்..... நன்றி
இனி எழுத்து பிழைகளை திருத்திய பின் பதிவிடுங்கள் பிரகாஷ்....... சிரி



வாழ்க!வாழ்க! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Tue Jan 15, 2013 5:52 pm

ராஜா அவர்களே !நான் ஏன் மறுமொழி இட வில்லை என அதிகாரமாக கேட்க வில்லை,நல்லகு செய்தியை யாரும் பாரட்ட வில்லையே,என்று ஏன் வருத்தத்தை தெரிவித்தேன்.



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக