புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்..
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மைசமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.
:-O
இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விழயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.
:-O
பெண்கள் குடிப்பது குறித்தான முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
:-O
2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர் அழகில்லாதவர்(அவர்கள்பார்வையில்)என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தோழியின் அறிவுரையை ஏற்று, அழகும் சம்பாதிக்கும் திறமையும்உள்ள விஜையை விட்டு விடக்கூடாது என்று ஆட்டோ பிடித்து வருகிறார் கதாநாயகி. இதை விட இழிவான காதல் காட்சியை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை.
:-O
ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்களை மட்டும் அழகிகளாக மாற்றி, ஆண்களைக் காப்பாற்றும் சமூகம் நம் சமூகம். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய்"மேட்டர்" என்ற வார்த்தையைவெகுஜனப் படுத்தியிருக்கிறார்கள்.
:-O
மேலை நாடுகளில் பிராஸ்ட்டிடியூட் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து விட்ட இந்த சூழலில் நாம் மேட்டர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
:-O
கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.
:-O
படத்தில் வில்லனின் அண்ணன் சுடப்பட்டு இறந்து போக, அதை டிவியில் பார்த்துக் கூச்சலிடும் குழந்தையை அந்த வீட்டு பெண் எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இதற்கு மேலும் இந்த காட்சியில் விவரிக்க ஒன்றுமில்லை.
:-O
"படத்தின் வெற்றி மட்டும் தான் முக்கியம்..அதற்காக நாங்கள் எதையும் செய்வோம்,எப்படி வேண்டுமானாலும் காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இயக்குநர்களுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் நம் போன்ற ரசிகர்களும் மலிந்து விட்ட சூழலில் மேலே சொல்லப்பட்ட அத்துனை விடயங்களும் வீண் தானோ என்று தோன்றுவதையும் மறுப்பதிற்கில்லை.
:-Oநன்றி kadalaiyur.blogspot.com
:-O
இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விழயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.
:-O
பெண்கள் குடிப்பது குறித்தான முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
:-O
2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர் அழகில்லாதவர்(அவர்கள்பார்வையில்)என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தோழியின் அறிவுரையை ஏற்று, அழகும் சம்பாதிக்கும் திறமையும்உள்ள விஜையை விட்டு விடக்கூடாது என்று ஆட்டோ பிடித்து வருகிறார் கதாநாயகி. இதை விட இழிவான காதல் காட்சியை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை.
:-O
ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்களை மட்டும் அழகிகளாக மாற்றி, ஆண்களைக் காப்பாற்றும் சமூகம் நம் சமூகம். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய்"மேட்டர்" என்ற வார்த்தையைவெகுஜனப் படுத்தியிருக்கிறார்கள்.
:-O
மேலை நாடுகளில் பிராஸ்ட்டிடியூட் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து விட்ட இந்த சூழலில் நாம் மேட்டர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
:-O
கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.
:-O
படத்தில் வில்லனின் அண்ணன் சுடப்பட்டு இறந்து போக, அதை டிவியில் பார்த்துக் கூச்சலிடும் குழந்தையை அந்த வீட்டு பெண் எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இதற்கு மேலும் இந்த காட்சியில் விவரிக்க ஒன்றுமில்லை.
:-O
"படத்தின் வெற்றி மட்டும் தான் முக்கியம்..அதற்காக நாங்கள் எதையும் செய்வோம்,எப்படி வேண்டுமானாலும் காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இயக்குநர்களுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் நம் போன்ற ரசிகர்களும் மலிந்து விட்ட சூழலில் மேலே சொல்லப்பட்ட அத்துனை விடயங்களும் வீண் தானோ என்று தோன்றுவதையும் மறுப்பதிற்கில்லை.
:-Oநன்றி kadalaiyur.blogspot.com
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இந்தப் பதிவின்-பகிர்வின் நோக்கம் என்ன?...புரியவில்லை...
விஜய் படம் ஓடினாலும் தாக்குகின்றனர்...ஓடாவிட்டாலும் தாக்குகின்றனர்...
இப்படி ஆதங்கப்படும் 'பொதுப்புத்தியாளர்கள்' வழக்கு எண் :18 /9 படத்தை ஓட வைக்க என்ன செய்தார்கள் என்பது என் சிறுபுத்திக் கேள்வி...
விஜய் படம் ஓடினாலும் தாக்குகின்றனர்...ஓடாவிட்டாலும் தாக்குகின்றனர்...
இப்படி ஆதங்கப்படும் 'பொதுப்புத்தியாளர்கள்' வழக்கு எண் :18 /9 படத்தை ஓட வைக்க என்ன செய்தார்கள் என்பது என் சிறுபுத்திக் கேள்வி...
- GuestGuest
ரா.ரா3275 wrote:இந்தப் பதிவின்-பகிர்வின் நோக்கம் என்ன?...புரியவில்லை...
விஜய் படம் ஓடினாலும் தாக்குகின்றனர்...ஓடாவிட்டாலும் தாக்குகின்றனர்...
இப்படி ஆதங்கப்படும் 'பொதுப்புத்தியாளர்கள்' வழக்கு எண் :18 /9 படத்தை ஓட வைக்க என்ன செய்தார்கள் என்பது என் சிறுபுத்திக் கேள்வி...
கேளுங்க அண்ணே ! சினிமா துறையினர் சில விடையங்களை முரண் பட்டாலும் , எதற்கு எடுத்தாலும் அவர்களை நோண்டுவது சரி அல்ல ...
அப்படி இல்லாதாதா என்னத்த இந்த படத்துல முருகதாஸ் சொன்னாரு தெரியல ... போய் சென்னை பக்கம் பாருங்க ...இந்த பதிவை எழுதியவர் என்னை போல கிராமத்தான இருக்க வேண்டும் ... இன்னும் ஊர் உலகம் தெரியல ..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கேளுங்க அண்ணே ! சினிமா துறையினர் சில விடையங்களை முரண் பட்டாலும் , எதற்கு எடுத்தாலும் அவர்களை நோண்டுவது சரி அல்ல ...
அப்படி இல்லாதாதா என்னத்த இந்த படத்துல முருகதாஸ் சொன்னாரு தெரியல ... போய் சென்னை பக்கம் பாருங்க ...இந்த பதிவை எழுதியவர் என்னை போல கிராமத்தான இருக்க வேண்டும் ... இன்னும் ஊர் உலகம் தெரியல ..
எல்லா பக்கமும் கிராம இளைஞர்கள் சாதிக்கிறார்கள் , சென்னை மட்டுமல்ல ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
புரட்சி wrote:ரா.ரா3275 wrote:இந்தப் பதிவின்-பகிர்வின் நோக்கம் என்ன?...புரியவில்லை...
விஜய் படம் ஓடினாலும் தாக்குகின்றனர்...ஓடாவிட்டாலும் தாக்குகின்றனர்...
இப்படி ஆதங்கப்படும் 'பொதுப்புத்தியாளர்கள்' வழக்கு எண் :18 /9 படத்தை ஓட வைக்க என்ன செய்தார்கள் என்பது என் சிறுபுத்திக் கேள்வி...
கேளுங்க அண்ணே ! சினிமா துறையினர் சில விடையங்களை முரண் பட்டாலும் , எதற்கு எடுத்தாலும் அவர்களை நோண்டுவது சரி அல்ல ...
அப்படி இல்லாதாதா என்னத்த இந்த படத்துல முருகதாஸ் சொன்னாரு தெரியல ... போய் சென்னை பக்கம் பாருங்க ...இந்த பதிவை எழுதியவர் என்னை போல கிராமத்தான இருக்க வேண்டும் ... இன்னும் ஊர் உலகம் தெரியல ..
நகரமோ கிராமமோ கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு...
ஆனால் அதற்காக... ??????????????????.....
நன்றி புரட்சி...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நகரமோ கிராமமோ கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு...
ஆனால் அதற்காக... ??????????????????.....
நன்றி புரட்சி...
திறமை உள்ளவர்கள் எங்கும் சாதிப்பார்கள் .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:நகரமோ கிராமமோ கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு...
ஆனால் அதற்காக... ??????????????????.....
நன்றி புரட்சி...
திறமை உள்ளவர்கள் எங்கும் சாதிப்பார்கள் .....
சூப்பர் சூப்பர் தம்பி ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படத்த படமா பாருங்கையா.
படத்தோட ஹீரோ ஹீரோயினிய படுக்கை அரை வரை கொண்டு போகாதீங்க.
ஏதோ கவலைய மறந்து சந்தோஷமா படம் பார்க்க போறோம் - அப்புறம் இத பண்ணிட்டாங்க அத பண்ணிட்டாங்கன்னு டென்ஷன் ஆகறோம்.
அப்ப எதுக்கு படத்துக்கு போகணும் - இருக்கற டென்ஷனோட வீட்லயே இருங்க.
எல்லாரும் அவார்ட் படம் எடுத்தா கொஞ்ச நாளில் படம் எடுக்க ஆளே இருக்க மாட்டாங்க. அவங்க துயர் துடைப்பு நிதிக்கு குறை சொல்ற யாராவது நிதி குடுப்போமா?
ரொம்ப மோசமா இருந்தா சென்சார் பண்ணுங்க இல்லன்னா தடை பண்ணுங்க.
இல்லேன்னா பார்த்துட்டு மறந்துடுங்க.
படத்தோட ஹீரோ ஹீரோயினிய படுக்கை அரை வரை கொண்டு போகாதீங்க.
ஏதோ கவலைய மறந்து சந்தோஷமா படம் பார்க்க போறோம் - அப்புறம் இத பண்ணிட்டாங்க அத பண்ணிட்டாங்கன்னு டென்ஷன் ஆகறோம்.
அப்ப எதுக்கு படத்துக்கு போகணும் - இருக்கற டென்ஷனோட வீட்லயே இருங்க.
எல்லாரும் அவார்ட் படம் எடுத்தா கொஞ்ச நாளில் படம் எடுக்க ஆளே இருக்க மாட்டாங்க. அவங்க துயர் துடைப்பு நிதிக்கு குறை சொல்ற யாராவது நிதி குடுப்போமா?
ரொம்ப மோசமா இருந்தா சென்சார் பண்ணுங்க இல்லன்னா தடை பண்ணுங்க.
இல்லேன்னா பார்த்துட்டு மறந்துடுங்க.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|