Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
2 posters
Page 1 of 1
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பச்சிளம் ஆண் குழந்தையுடன் ஒரு பெண் வந்தார். அங்கிருந்த நர்சுகளிடம் குழந்தை பிறந்து 6 நாள் ஆகிறது. உடல்நலம் இல்லை, சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என்று பதட்டத்துடன் கூறினார்.
:-
உடனே நர்சுகள் குழந்தையை வாங்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அது பச்சிளங்குழந்தையாக இருந்தது. அதன் தாய் என்று சொல்லி வந்தவர் குழந்தை பெற்ற பெண் போல் தெரியவில்லை என நர்சுகள் சந்தேகம் அடைந்தனர்.
:-
குழந்தையை அனுமதிக்கும் முன் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்கள். அவர் தயங்கியபடி நின்றார்.இதையடுத்து நர்சுகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துவிசாரித்த போது, எனது பெயர் சீதா (வயது 37) அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் வசிக்கிறேன். திருமணமான எனக்கு குழந்தை இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிடம் இந்த குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்றார்.
:-
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் தலைமையில்போலீசார் இரவோடு இரவாக சீதாவை அழைத்துச் சென்று அமைந்தகரை போலீசார் உதவியுடன் சாந்தியை கண்டுபிடித்தனர்.
:-
சாந்தியிடம் விசாரித்த போது இந்த குழந்தையை செஞ்சியில் செல்வி என்ற பெண்ணிடம் ரூ.8 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி சென்னை கொண்டு வந்ததாகவும், அந்த குழந்தையை ரூ.2 ஆயிரம் லாபம் வைத்து கீதாவுக்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சீதா, சாந்தி ஆகிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் செஞ்சி விரைந்தனர். அங்கு செல்வியை கைது செய்தனர். செல்வி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர். செஞ்சியில் இந்த குழந்தையை அவர் கடத்தி வந்து சாந்தியிடம் விற்றது தெரிய வந்தது.
:-)
சென்னையில் 3 பெண்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அதன்பிறகு கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையே செஞ்சியில் வசிக்கும் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.தங்கள் குழந்தை சென்னையில் மீட்கப்பட்டதைஅறிந்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
:-
உடனே அவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். கைதான சீதா நேபாளத்தை சேர்ந்தவர். கணவர் பெயர் ரோல்ராவ். சென்னையில் காவலாளியாக வேலை பார்க்கிறார். குழந்தை இல்லை. இந்த நிலையில் சீதா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்குகுழந்தை இல்லாத ஏக்கத்தை சாந்தியிடம் சீதா தெரிவித்துள்ளார்.
:-
இதனால் சீதாவுக்கு எப்படியாவது குழந்தை வாங்கித் தருவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களே குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகஉள்ளது. பெண்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
:-
சில மாதங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பெற்றோருடன் வந்த சிறுமி தமன்னா கடத்தப்பட்டாள். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தமன்னாவை அனாதையாக விட்டுச் சென்றனர். அதன் பிறகு போலீசார் மீட்டனர்.
:-
அதன்பிறகு கே.கே,நகரில் குழந்தை திருடும் பெண்கள் பிடிபட்டனர். அம்பத்தூரில்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கலையரசியின் குழந்தை திருட்டு போனது. போலீசாரின் கடும் முயற்சிக்குப்பின் ஆஸ்பத்திரி கண்காணிப்பு காமிரா மூலம் கடத்தல் பெண்பிடிபட்டாள். குழந்தையும் மீட்கப்பட்டது. நாளை அந்த குழந்தை முறைப்படி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
:-
மேலும் சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என புகார்கள் வந்துள்ளது. சாலிகிராமத்தை சேர்த்த கணேஷ் என்பவர் தனது 1 1/2 வயது மகள் கவிதா வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தவளை காணவில்லை என 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். சிறுமிகவிதா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மாதக்கணக்கில் கண்ணீரும், கம்பலையுமாக தவிக்கிறார்கள்.
:-)நன்றி மாலை மலர்
:-
உடனே நர்சுகள் குழந்தையை வாங்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அது பச்சிளங்குழந்தையாக இருந்தது. அதன் தாய் என்று சொல்லி வந்தவர் குழந்தை பெற்ற பெண் போல் தெரியவில்லை என நர்சுகள் சந்தேகம் அடைந்தனர்.
:-
குழந்தையை அனுமதிக்கும் முன் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்கள். அவர் தயங்கியபடி நின்றார்.இதையடுத்து நர்சுகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துவிசாரித்த போது, எனது பெயர் சீதா (வயது 37) அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் வசிக்கிறேன். திருமணமான எனக்கு குழந்தை இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிடம் இந்த குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்றார்.
:-
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் தலைமையில்போலீசார் இரவோடு இரவாக சீதாவை அழைத்துச் சென்று அமைந்தகரை போலீசார் உதவியுடன் சாந்தியை கண்டுபிடித்தனர்.
:-
சாந்தியிடம் விசாரித்த போது இந்த குழந்தையை செஞ்சியில் செல்வி என்ற பெண்ணிடம் ரூ.8 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி சென்னை கொண்டு வந்ததாகவும், அந்த குழந்தையை ரூ.2 ஆயிரம் லாபம் வைத்து கீதாவுக்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சீதா, சாந்தி ஆகிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் செஞ்சி விரைந்தனர். அங்கு செல்வியை கைது செய்தனர். செல்வி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர். செஞ்சியில் இந்த குழந்தையை அவர் கடத்தி வந்து சாந்தியிடம் விற்றது தெரிய வந்தது.
:-)
சென்னையில் 3 பெண்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அதன்பிறகு கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையே செஞ்சியில் வசிக்கும் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.தங்கள் குழந்தை சென்னையில் மீட்கப்பட்டதைஅறிந்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
:-
உடனே அவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். கைதான சீதா நேபாளத்தை சேர்ந்தவர். கணவர் பெயர் ரோல்ராவ். சென்னையில் காவலாளியாக வேலை பார்க்கிறார். குழந்தை இல்லை. இந்த நிலையில் சீதா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்குகுழந்தை இல்லாத ஏக்கத்தை சாந்தியிடம் சீதா தெரிவித்துள்ளார்.
:-
இதனால் சீதாவுக்கு எப்படியாவது குழந்தை வாங்கித் தருவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களே குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகஉள்ளது. பெண்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
:-
சில மாதங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பெற்றோருடன் வந்த சிறுமி தமன்னா கடத்தப்பட்டாள். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தமன்னாவை அனாதையாக விட்டுச் சென்றனர். அதன் பிறகு போலீசார் மீட்டனர்.
:-
அதன்பிறகு கே.கே,நகரில் குழந்தை திருடும் பெண்கள் பிடிபட்டனர். அம்பத்தூரில்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கலையரசியின் குழந்தை திருட்டு போனது. போலீசாரின் கடும் முயற்சிக்குப்பின் ஆஸ்பத்திரி கண்காணிப்பு காமிரா மூலம் கடத்தல் பெண்பிடிபட்டாள். குழந்தையும் மீட்கப்பட்டது. நாளை அந்த குழந்தை முறைப்படி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
:-
மேலும் சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என புகார்கள் வந்துள்ளது. சாலிகிராமத்தை சேர்த்த கணேஷ் என்பவர் தனது 1 1/2 வயது மகள் கவிதா வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தவளை காணவில்லை என 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். சிறுமிகவிதா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மாதக்கணக்கில் கண்ணீரும், கம்பலையுமாக தவிக்கிறார்கள்.
:-)நன்றி மாலை மலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
இப்ப இந்த யாவாரந்தான் ஓடிகிட்டு இருக்கோ?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்
» சத்தீஸ்கரில் 8 ஆண்டுகளில் 20,000 பழங்குடியினப் இளம்பெண்கள் கடத்தி, விற்பனை
» முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது
» மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
» ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது
» சத்தீஸ்கரில் 8 ஆண்டுகளில் 20,000 பழங்குடியினப் இளம்பெண்கள் கடத்தி, விற்பனை
» முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது
» மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
» ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|