புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
47 Posts - 42%
heezulia
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
34 Posts - 30%
mohamed nizamudeen
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
5 Posts - 4%
prajai
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
3 Posts - 3%
Saravananj
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
171 Posts - 41%
ayyasamy ram
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
21 Posts - 5%
prajai
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
10 Posts - 2%
வேல்முருகன் காசி
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_m10செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 9 Dec 2012 - 17:07

எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பச்சிளம் ஆண் குழந்தையுடன் ஒரு பெண் வந்தார். அங்கிருந்த நர்சுகளிடம் குழந்தை பிறந்து 6 நாள் ஆகிறது. உடல்நலம் இல்லை, சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என்று பதட்டத்துடன் கூறினார்.
:-
உடனே நர்சுகள் குழந்தையை வாங்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அது பச்சிளங்குழந்தையாக இருந்தது. அதன் தாய் என்று சொல்லி வந்தவர் குழந்தை பெற்ற பெண் போல் தெரியவில்லை என நர்சுகள் சந்தேகம் அடைந்தனர்.
:-
குழந்தையை அனுமதிக்கும் முன் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்கள். அவர் தயங்கியபடி நின்றார்.இதையடுத்து நர்சுகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துவிசாரித்த போது, எனது பெயர் சீதா (வயது 37) அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் வசிக்கிறேன். திருமணமான எனக்கு குழந்தை இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிடம் இந்த குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்றார்.
:-
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் தலைமையில்போலீசார் இரவோடு இரவாக சீதாவை அழைத்துச் சென்று அமைந்தகரை போலீசார் உதவியுடன் சாந்தியை கண்டுபிடித்தனர்.
:-
சாந்தியிடம் விசாரித்த போது இந்த குழந்தையை செஞ்சியில் செல்வி என்ற பெண்ணிடம் ரூ.8 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி சென்னை கொண்டு வந்ததாகவும், அந்த குழந்தையை ரூ.2 ஆயிரம் லாபம் வைத்து கீதாவுக்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சீதா, சாந்தி ஆகிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் செஞ்சி விரைந்தனர். அங்கு செல்வியை கைது செய்தனர். செல்வி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர். செஞ்சியில் இந்த குழந்தையை அவர் கடத்தி வந்து சாந்தியிடம் விற்றது தெரிய வந்தது.
:-)
சென்னையில் 3 பெண்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அதன்பிறகு கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையே செஞ்சியில் வசிக்கும் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.தங்கள் குழந்தை சென்னையில் மீட்கப்பட்டதைஅறிந்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
:-
உடனே அவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். கைதான சீதா நேபாளத்தை சேர்ந்தவர். கணவர் பெயர் ரோல்ராவ். சென்னையில் காவலாளியாக வேலை பார்க்கிறார். குழந்தை இல்லை. இந்த நிலையில் சீதா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்குகுழந்தை இல்லாத ஏக்கத்தை சாந்தியிடம் சீதா தெரிவித்துள்ளார்.
:-
இதனால் சீதாவுக்கு எப்படியாவது குழந்தை வாங்கித் தருவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களே குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகஉள்ளது. பெண்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
:-
சில மாதங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பெற்றோருடன் வந்த சிறுமி தமன்னா கடத்தப்பட்டாள். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தமன்னாவை அனாதையாக விட்டுச் சென்றனர். அதன் பிறகு போலீசார் மீட்டனர்.
:-
அதன்பிறகு கே.கே,நகரில் குழந்தை திருடும் பெண்கள் பிடிபட்டனர். அம்பத்தூரில்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கலையரசியின் குழந்தை திருட்டு போனது. போலீசாரின் கடும் முயற்சிக்குப்பின் ஆஸ்பத்திரி கண்காணிப்பு காமிரா மூலம் கடத்தல் பெண்பிடிபட்டாள். குழந்தையும் மீட்கப்பட்டது. நாளை அந்த குழந்தை முறைப்படி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
:-
மேலும் சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என புகார்கள் வந்துள்ளது. சாலிகிராமத்தை சேர்த்த கணேஷ் என்பவர் தனது 1 1/2 வயது மகள் கவிதா வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தவளை காணவில்லை என 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். சிறுமிகவிதா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மாதக்கணக்கில் கண்ணீரும், கம்பலையுமாக தவிக்கிறார்கள்.

:-)நன்றி மாலை மலர்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun 9 Dec 2012 - 19:15

இப்ப இந்த யாவாரந்தான் ஓடிகிட்டு இருக்கோ?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக