புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்தே களிமண்ணால் செய்யப்பட்ட சட்டி, பானைகள், செங்கற்கள் இவை பயன்பாட்டிலிருந்தன. இப்போது பத்தாம் வகுப்புக் கூடத் தேறாத திரு மன்சுக்பாய் பிரஜாபதி என்பவர் களிமண்ணைக் கொண்டு பல நவீன சாதனங்களைச் செய்திருக்கிறார் என்றறிய வியப்பாக இல்லையா? ஆனால், இது உண்மைதான்.
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.
நன்றி : தினமலர்
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.
நன்றி : தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை - சூப்பரான கண்டுபிடிப்புகள் - என்ன இல்லை இயற்கையில்ன்னு வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள். வளரட்டும் இவர் முயற்சிகள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
செயற்கை புறம் தள்ளுவோம் இயற்கை பொருள்களை பயன்படுத்துவோம் , இவரை போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்க படுத்துவோம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இயற்கைக்கு கை உயர்த்துவோம்..செயற்க்கைக்கும் கை உயர்த்திக்கொண்டே இருப்போம்..
ஆனால் குறைவாக..
ஆனால் குறைவாக..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|