புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முறை.......


   
   
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 3 Dec 2012 - 15:43

தரையில் தடம் பதித்து
மண்ணுக்கும் வாசனை கொடுத்துவிட்டாய்

கனவு கொடுக்கும் உறக்கம்
அதை முழுதாய் கெடுத்துவிட்டாய்

மழைக்கும் மேகத்திற்கும் - உனை
பார்த்தால் தகிக்கும் தாகம்

மலரில் ரோஜாவும் - நீ
அதை கடக்கையில் சாகும்

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon 3 Dec 2012 - 15:46

ம்ம்ம்...அருமை...தொடரட்டும்.. :வணக்கம்:



ஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 3 Dec 2012 - 15:52

வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 3 Dec 2012 - 15:59

Arunjk wrote: தரையில் தடம் பதித்து
மண்ணுக்கும் வாசனை கொடுத்துவிட்டாய்

கனவு கொடுக்கும் உறக்கம்
அதை முழுதாய் கெடுத்துவிட்டாய்

மழைக்கும் மேகத்திற்கும் - உனை
பார்த்தால் தகிக்கும் தாகம்

மலரில் ரோஜாவும் - நீ
அதை கடக்கையில் சாகும்

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !

அருமை அருண் அருமையிருக்கு

யினியவன் wrote:வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.

சூப்பர் அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 3 Dec 2012 - 16:40

யினியவன் wrote:வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.

இது வேற கலர் தருது !! நல்லாருக்கு !! நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 3 Dec 2012 - 17:09

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !

..............சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 3 Dec 2012 - 17:39

தெறித்த வண்ணங்கள் அருமை .வாழ்த்துகள்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 3 Dec 2012 - 17:44

கரூர் கவியன்பன் wrote:தெறித்த வண்ணங்கள் அருமை .வாழ்த்துகள்

ரொம்பவும் நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக