புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
9 Posts - 90%
heezulia
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
21 Posts - 4%
prajai
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_m10கரைதலால் நிகழ்ந்த கவிதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரைதலால் நிகழ்ந்த கவிதை!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:18 pm

கரைதலால் நிகழ்ந்த கவிதை!


கரைதலால் நிகழ்ந்த கவிதை! Tamilanban

பலகோடி கண்கள்
உனை காண காத்திருக்க..
சில ஆயிரம் கண்கள்
உனைதேடி துடித்திருக்க..
அதிகாலையிலும்,
அந்திமாலையிலும்
உன் கால்களில் நான் இருக்க
அர்த்தசாமத்திலும்
சந்தியா வேலையிலும்
உன்னோடு நான் கரைந்திட
அடியேனுக்கு அந்த
வாய்ப்பளித்தாயே
எத்துணை கர்மம் நான் செய்தும்
எங்கு போய் சொல்வேனோ
உன் கருணையை
என்ன தவம் செய்தேனோ
என் கண்கள் குளம் ஆகுதே!!




கரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:51 pm

ஒரு நாள் கோயில் சென்று இருந்தேன்..அப்போது எனக்கு தியானம் செய்ய தோன்றியது..
அப்போது என் உடல் உள்ளே இருக்கும் கடவுளை தேடி நகர தொடங்கியது..
என்னையும் அறியாமல் நான் சில நிமிடம் அசையாமல் இருந்தேன்..
அப்போது உதித்த கவி இது..



கரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 11:56 pm

தங்கள் நம்பிக்கையின் மீதுள்ள
நம்பிக்கை தங்களை நகர்த்தியது நன்று




N.Muniyaraj
N.Muniyaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 07/12/2012

PostN.Muniyaraj Sun Dec 09, 2012 12:01 am

ஏங்க ஒருநாள் கோவில் போனதுக்கே இப்படியா !

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 12:05 am

N.Muniyaraj wrote:ஏங்க ஒருநாள் கோவில் போனதுக்கே இப்படியா !
ஆமாம் நண்பா...
கோயில் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் வருது சிலருக்கு தானாக வரும்..
நான் தினமும் செல்வேன்..
ஆனால் அன்றுதான் நான் நினைக்கவே இல்லை என் கால்கள் தானாக சென்றன..
எல்லாம் முன்பே திட்டமிட்டு நாடகம் போல நடந்தது..
இப்படி நடப்பது எனக்கு புதிது...



கரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xzகரைதலால் நிகழ்ந்த கவிதை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக