புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்தே களிமண்ணால் செய்யப்பட்ட சட்டி, பானைகள், செங்கற்கள் இவை பயன்பாட்டிலிருந்தன. இப்போது பத்தாம் வகுப்புக் கூடத் தேறாத திரு மன்சுக்பாய் பிரஜாபதி என்பவர் களிமண்ணைக் கொண்டு பல நவீன சாதனங்களைச் செய்திருக்கிறார் என்றறிய வியப்பாக இல்லையா? ஆனால், இது உண்மைதான்.
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.
நன்றி : தினமலர்
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.
நன்றி : தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை - சூப்பரான கண்டுபிடிப்புகள் - என்ன இல்லை இயற்கையில்ன்னு வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள். வளரட்டும் இவர் முயற்சிகள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
செயற்கை புறம் தள்ளுவோம் இயற்கை பொருள்களை பயன்படுத்துவோம் , இவரை போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்க படுத்துவோம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இயற்கைக்கு கை உயர்த்துவோம்..செயற்க்கைக்கும் கை உயர்த்திக்கொண்டே இருப்போம்..
ஆனால் குறைவாக..
ஆனால் குறைவாக..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|