புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டுடனான கிரிக்கெட்உறவை மத்திய அரசு துண்டித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசுசில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.
:-
அதன்படிபாகிஸ்தான் அணி இந்த மாதம்இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
:-
முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி பெங்களூரிலும், 2-வது ஆட்டம் 27-ந்தேதி அகமதா பாத்திலும் நடக்கிறது.
:-
இந்தியா- பாகிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் 30-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 3-ந்தேதியும், 3-வது போட்டி டெல்லியில் 6-ந்தேதியும் நடக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 3 ஆயிரம் ரசிகர்களுக்கும், 300 வி.ஐ.பி.களுக்கும் மத்திய அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்து விடடது. விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
:-
பாகிஸ்தான் ரசிகர்களுக்குஇந்தியாவில் யாராவது உத்தரவாதம் அளித்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் அந்நாட்டு தீவிரவாதிகள் இந்தியாவில்ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
:-
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டான். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் முடிவு செய்து உள்ளது.
:-
தீவிரவாதிகளை கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் இந்தியாவுக்கு அனுப்பி நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு உளவு துறை கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
:-
கசாப்பின் மரணத்துக்கு பழிவாங்க தீவிரவாத இயக்கங்கள் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருக்கிறனர். இதனால் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து தீவிரவாதிகளை ரசிகர்கள் போர்வையில் அனுப்பி வைக்க திட்ட மிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பலமடங்கு இருந்தாலும் ரசிகர்கள் மாயமாகி விட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
:-
2007-ம் ஆணடு கிரிக்கெட் போட்டி நடந்தபோது பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் இந்தியா வந்தனர். அவர்களில் 12 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
:-
மேலும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் நடந்த விசாரணையின்போது 2007-ம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் என்ற போர்வையில் விசா பெற்று இந்தியாவில் நுழைந்தது தெரிய வந்தது.
இதை கருத்தில் கொண்டு கடும் சோதனைக்கு பிறகு விசா வழங்கப்படுகிறது.
:-
தற்போது உளவு துறையின் எச்சரிக்கை காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியா- பாகிஸ்தான் தொடரில் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மறுஆய்வு செய்வார்கள் என்றார்.
:-நன்றி மாலை மலர்
:-
அதன்படிபாகிஸ்தான் அணி இந்த மாதம்இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
:-
முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி பெங்களூரிலும், 2-வது ஆட்டம் 27-ந்தேதி அகமதா பாத்திலும் நடக்கிறது.
:-
இந்தியா- பாகிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் 30-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 3-ந்தேதியும், 3-வது போட்டி டெல்லியில் 6-ந்தேதியும் நடக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 3 ஆயிரம் ரசிகர்களுக்கும், 300 வி.ஐ.பி.களுக்கும் மத்திய அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்து விடடது. விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
:-
பாகிஸ்தான் ரசிகர்களுக்குஇந்தியாவில் யாராவது உத்தரவாதம் அளித்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் அந்நாட்டு தீவிரவாதிகள் இந்தியாவில்ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
:-
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டான். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் முடிவு செய்து உள்ளது.
:-
தீவிரவாதிகளை கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் இந்தியாவுக்கு அனுப்பி நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு உளவு துறை கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
:-
கசாப்பின் மரணத்துக்கு பழிவாங்க தீவிரவாத இயக்கங்கள் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருக்கிறனர். இதனால் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து தீவிரவாதிகளை ரசிகர்கள் போர்வையில் அனுப்பி வைக்க திட்ட மிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பலமடங்கு இருந்தாலும் ரசிகர்கள் மாயமாகி விட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
:-
2007-ம் ஆணடு கிரிக்கெட் போட்டி நடந்தபோது பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் இந்தியா வந்தனர். அவர்களில் 12 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
:-
மேலும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் நடந்த விசாரணையின்போது 2007-ம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் என்ற போர்வையில் விசா பெற்று இந்தியாவில் நுழைந்தது தெரிய வந்தது.
இதை கருத்தில் கொண்டு கடும் சோதனைக்கு பிறகு விசா வழங்கப்படுகிறது.
:-
தற்போது உளவு துறையின் எச்சரிக்கை காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியா- பாகிஸ்தான் தொடரில் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மறுஆய்வு செய்வார்கள் என்றார்.
:-நன்றி மாலை மலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தகவல் விழிப்புடன் இருக்கட்டும் நமது காவல் துறை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» கசாப்பை தூக்கில் போட்ட 'ஆபரேஷன் X" .....6 வாகனங்கள், 17 அதிகாரிகள்... அந்த 36 மணிநேரம்
» குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்
» தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
» குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்
» தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|