புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
என்னத்தான் செல்போன் நமக்கு வசதிகள் இருந்தாலும் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் நம்மைஅறியாமேலேயே நம்மில் ஊடுருவிக்கொள்கின்றன.
மனிதனின் பயன்பாட்டுக்காக அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்ந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், அத்தகைய சாதனங்களை உபயோகிப்பதால் ஏற்படும் உடலளவிலான பின்னடைவுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருப்பதைக் காணலாம்.
அந்த வகையில், நவீன உலகத்தில் மனிதனுக்கு செல்பேசி என்பது அன்றாட தேவைகளுள் ஒன்றானதாகக் கருதப்படும் இந்தச் சூழலில், இந்த தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுள் குறித்தும் அவ்வப்போது மருத்துவ ஆய்வுகள் வெளியானபடியாக உள்ளன.
அண்மையில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்பேசியை உபயோகிப்போருக்கு (தினமும் அதிக நேரம் பேசிவோருக்கு) மூளையில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான சுவீடனைச் சேர்ந்த உமேயா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விவரம் தொடர்பான கட்டுரை, 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதியிட்ட 'டெய்லி மெயில்' இதழில் வெளியாகியுள்ளது.
அதில், நாள்தோறும் செல்பேசியை நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்தினால், நரம்புகளை பாதுகாக்கும் மூளையில் உள்ள செல்கள் அழிந்து போகக்கூடும். இதனால், மூளையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகளவில் உள்ளது. அத்துடன் மூளையில் இருந்து காதை இணைக்கும் நரம்பில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கட்டியால் காது கேட்கும் தன்மையை இழந்துவிடும் அபாயம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறது அந்தக் கட்டுரை. ஆம், 'சிறு குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிக மெல்லிதாக இருக்கும். நரம்பு மண்டலம் முழு அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது. இதனால், செல்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது' என்கின்றனர் சுவீடன் ஆய்வாளர்கள்.
இதனால், செல்பேசியை உபயோகிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதேநேரத்தில், மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
காரணம், உரிய மருத்துவர்களை அணுகி, உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் செல்பேசியை பயன்படுத்தும் முறைகளை அறிந்து செயல்பட்டாலே போதுமானது!
அதனால ஜாக்கிரதை!
நன்றி மருத்துவ உலகம்...
மனிதனின் பயன்பாட்டுக்காக அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்ந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், அத்தகைய சாதனங்களை உபயோகிப்பதால் ஏற்படும் உடலளவிலான பின்னடைவுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருப்பதைக் காணலாம்.
அந்த வகையில், நவீன உலகத்தில் மனிதனுக்கு செல்பேசி என்பது அன்றாட தேவைகளுள் ஒன்றானதாகக் கருதப்படும் இந்தச் சூழலில், இந்த தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுள் குறித்தும் அவ்வப்போது மருத்துவ ஆய்வுகள் வெளியானபடியாக உள்ளன.
அண்மையில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்பேசியை உபயோகிப்போருக்கு (தினமும் அதிக நேரம் பேசிவோருக்கு) மூளையில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான சுவீடனைச் சேர்ந்த உமேயா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விவரம் தொடர்பான கட்டுரை, 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதியிட்ட 'டெய்லி மெயில்' இதழில் வெளியாகியுள்ளது.
அதில், நாள்தோறும் செல்பேசியை நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்தினால், நரம்புகளை பாதுகாக்கும் மூளையில் உள்ள செல்கள் அழிந்து போகக்கூடும். இதனால், மூளையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகளவில் உள்ளது. அத்துடன் மூளையில் இருந்து காதை இணைக்கும் நரம்பில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கட்டியால் காது கேட்கும் தன்மையை இழந்துவிடும் அபாயம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறது அந்தக் கட்டுரை. ஆம், 'சிறு குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிக மெல்லிதாக இருக்கும். நரம்பு மண்டலம் முழு அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது. இதனால், செல்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது' என்கின்றனர் சுவீடன் ஆய்வாளர்கள்.
இதனால், செல்பேசியை உபயோகிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதேநேரத்தில், மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
காரணம், உரிய மருத்துவர்களை அணுகி, உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் செல்பேசியை பயன்படுத்தும் முறைகளை அறிந்து செயல்பட்டாலே போதுமானது!
அதனால ஜாக்கிரதை!
நன்றி மருத்துவ உலகம்...
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இப்போதைக்கு மிகவும் தேவையான தகவல்கள் தாமு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எந்த செல்லில் பேசினாலும் ஆபத்து உறுதி இதை மாற்ற முடியாது. நவீன உலகில் இது போன்று பிரச்சினை வருவதெல்லாம் சாதாரணம். ஒரு காலத்தில் அரிசி சாப்பிட்ட்டால் கூட விசம் என்று சொல்லும் காலம் மிக அருகிலே வரும். இனி ஒரு மாத்திரை சாப்பிட்டால் 1 வருடத்திற்கு பசிக்காது என்ற ஒரு விஞ்ஞான மாத்திரையை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை கண்டுபிடித்து விட்டால் உலகம் அழியப் போகிறது என்பதை உணரலாம்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நல்ல தகவல். நன்றி தாமு!
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
இளவரசன் wrote:
எதுக்கு இந்த அதிர்ச்சி இது அதிகமா பேசுரவங்களுக்கு தான்......
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
VIJAY wrote:
ரொம்ப முழிக்காதீங்க விஜய் செல்போன்ல கடலை போடறத பாத்து பன்னுங்க விஜய் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
VIJAY wrote:இளவரசன் wrote:
எதுக்கு இந்த அதிர்ச்சி இது அதிகமா பேசுரவங்களுக்கு தான்......
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|