புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி மூன்று லட்சம் இட்லிகள் :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
.
மும்பை நகரின் மிகப் பெரிய குடிசைக் குடியிருப்புப் பகுதியான தாராவி, பலதரப்பட்ட காரணங்களாலும் நடவடிக்கைகளுக்காகவும் உலக மக்களின் கவனத்தைக் கவரும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. “ஸ்லம்டாக் மிலினர்’ என்ற திரைப்படம் தாராவியின் புகழை மேலும் உயர்த்திற்று.
மும்பை நகர “டப்பாவாலாக்களின்’ வியக்கத்தக்க “நெட்ஒர்க்’ சிஸ்டம், பிரிட்டிஷ் இளவரசரைக் கவர்ந்தது போல், தாராவியில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் மற்றுமொரு “நெட்ஒர்க்’ சிஸ்டம் விரைவில் உலகளவில் பேசப்படப் போகிறது.
557 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தாராவியில் ஒரு குடும்பத்தின் குடியிருப்பு பரப்பளவு 15 * 15 அடிதான். மோசமான சுகாதாரச் சூழல்: தாராவியினரில் குற்றவாளியிலிருந்து கோட்-சூட்டை அணிந்து “மார்க்கெட்டிங்’ துறையில் வேலை செய்பவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் வாசம் செய்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க மும்பை சென்ற தமிழ்க் குடும்பங்கள் “பராசக்தி’க் கால இட்லி வியாபாரத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு அசத்திக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வியப்பளிக்கிறது.
சுமார் 700 குடும்பங்களின் வீடுகளில் விடியற் காலை 3.00 மணிக்கு இட்லிப்பானைகள் அடுப்பின் மீது ஏறி உட்காருகின்றன. சாம்பார் மறு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது. கிரைண்டரில் தேங்காய்ச் சட்னி அரைபடத்துவங்குகிறது.
மும்பை நகரின் மத்தியப் பகுதி மேற்கு பகுதி, துறைமுகம் பகுதி எனப் பரந்து கிடக்கும் தனிக்கூலித் தொழிலாளர்களின் காலை நேரப் பசியைப் போக்க, இந்த இட்லிகளை, சட்னி, சாம்பாருடன் ஏந்தியவாறு “சாயனி’ பகுதியிலிருந்து தொடங்கி, “மாஹிம்’ பகுதி வரை பயணப்படுகிறார்கள், இந்த அனைவரும் நம் அரும் தமிழ் மக்கள்.
மல்லிகைப் பூவுக்கும், மல்லிகைப் பூப் போன்ற இட்லிக்கும் பெயர்போன மதுரைவாசிகள்தான் இந்த இட்லி வியாபார தாராவித் தமிழ்ப் பெருங்குடியினர். இட்லித் தயாரிப்பில் இவர்களை (மதுரை) அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நாம் அறிந்த விஷயம். இருந்தாலும் மும்பை நகரை, டப்பாவாலாக்களுக்கு அடுத்து தற்சமயம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள். காகிதத் தட்டுக்களைக் கையில் ஏந்தியவாறு, ஒர வித்யாசமான ஒலி எழுப்பி, இவர்கள் மக்களின் நாக்கு ருசிக்கு சமிக்ஞை அனுப்புகிறார்கள்.
மூன்று மணி நேரத்தில், தாங்கிக் கொண்டிருந்த சுமை தீர்ந்துவிடுகிறது. அது பணமாக மாறி, சட்டைப் பையில் அமர்ந்து கொள்கிறது. வீடு வந்து, ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். மறுபடியும் மாலை 5 மணிக்கு அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகளில் இறங்குகிறார்கள்.
பதினைந்து நிமிடங்களில 100 இட்லிகளை அவிக்கும் அலுமினிய இட்லி பானைகள் வைத்திருக்கும் ஒரு குடும்பம் குறைந்த பட்சம் 1000 இட்லிகளையாவது விற்பனைக்குக் கொடுக்கிறது. நாளொன்றின், ஒரு குடும்பத்தின் வருவாய் 400 முதல் 600 ரூபாய். வீட்டில் இருந்தே உழைப்பவர்களும், மொபைல் வியாபாரியாகச் சுற்றி வருபவர்களும், குறைந்த பட்சம் மாதம் வருமானமாக 10 ஆயிரத்தைத் தொட்டு விட முடிகிறது என்கிறார்கள்.
மதுரைக்காரர்களுக்கு வெளிவேலைக்கு உதவ, தென் மாவட்ட கிராமப்பகுதியிலிருந்து பலர் வந்து கவிந்துள்ளனர். இந்த இட்லி வர்த்தகத்திற்கு.
தமிழர்கள் அதிகம் வாழும் மாதுங்காப் பகுதியில் உள்ள பஜனை சமாஜத்திற்கு எதிரில், 1987ஆம் ஆண்டு ஐயப்பன் இட்லிக் கடை ஒன்றைப் பஞ்சு சுவாமி என்பவர் தொடங்கினார். இவர் தாராவி பகுதிக்கு சைக்கிளில் கொண்டுவந்து, தமிழ்க் குடும்பங்களுக்கு இட்லி வியாபாரம் செய்தார். இதுதான் இன்றைய இட்லி வியாபாரத்தின் ஆரம்பப் பிள்ளையார் சுழி.
நாள் ஒன்றுக்கு 3 லட்சம் இட்லிகள் விற்பனையாகும் இந்த மினிக் கார்ப்பரேட் பிசினஸ் நெட்ஒர்க் விரைவில் டப்பாவாலாக்களுக்குக் கிடைத்த புகழோடு போட்டி போடக்கூடும் என்று துணிந்து சொல்லலாம்.
தமிழ்நாட்டுப் பலகார அடையாளமான இட்லி, தமிழர்களை உலக அளவு புகழ்பெறச் செய்யக் காரணமாக அமைந்திருப்பது பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் உழைப்பு, பிழைப்பு என்ற உயரிய ஃபார்முலாவுடன் தமிழன் தாராவி குடிசைக் குடியிருப்புப் பகுதியில் கோலோச்சுகிறான் என்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது, மேலும் மனம் கூடுதல் மகிழ்ச்சியில் குதூகலம் அடைகிறது
மும்பை நகரின் மிகப் பெரிய குடிசைக் குடியிருப்புப் பகுதியான தாராவி, பலதரப்பட்ட காரணங்களாலும் நடவடிக்கைகளுக்காகவும் உலக மக்களின் கவனத்தைக் கவரும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. “ஸ்லம்டாக் மிலினர்’ என்ற திரைப்படம் தாராவியின் புகழை மேலும் உயர்த்திற்று.
மும்பை நகர “டப்பாவாலாக்களின்’ வியக்கத்தக்க “நெட்ஒர்க்’ சிஸ்டம், பிரிட்டிஷ் இளவரசரைக் கவர்ந்தது போல், தாராவியில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் மற்றுமொரு “நெட்ஒர்க்’ சிஸ்டம் விரைவில் உலகளவில் பேசப்படப் போகிறது.
557 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தாராவியில் ஒரு குடும்பத்தின் குடியிருப்பு பரப்பளவு 15 * 15 அடிதான். மோசமான சுகாதாரச் சூழல்: தாராவியினரில் குற்றவாளியிலிருந்து கோட்-சூட்டை அணிந்து “மார்க்கெட்டிங்’ துறையில் வேலை செய்பவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் வாசம் செய்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க மும்பை சென்ற தமிழ்க் குடும்பங்கள் “பராசக்தி’க் கால இட்லி வியாபாரத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு அசத்திக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வியப்பளிக்கிறது.
சுமார் 700 குடும்பங்களின் வீடுகளில் விடியற் காலை 3.00 மணிக்கு இட்லிப்பானைகள் அடுப்பின் மீது ஏறி உட்காருகின்றன. சாம்பார் மறு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது. கிரைண்டரில் தேங்காய்ச் சட்னி அரைபடத்துவங்குகிறது.
மும்பை நகரின் மத்தியப் பகுதி மேற்கு பகுதி, துறைமுகம் பகுதி எனப் பரந்து கிடக்கும் தனிக்கூலித் தொழிலாளர்களின் காலை நேரப் பசியைப் போக்க, இந்த இட்லிகளை, சட்னி, சாம்பாருடன் ஏந்தியவாறு “சாயனி’ பகுதியிலிருந்து தொடங்கி, “மாஹிம்’ பகுதி வரை பயணப்படுகிறார்கள், இந்த அனைவரும் நம் அரும் தமிழ் மக்கள்.
மல்லிகைப் பூவுக்கும், மல்லிகைப் பூப் போன்ற இட்லிக்கும் பெயர்போன மதுரைவாசிகள்தான் இந்த இட்லி வியாபார தாராவித் தமிழ்ப் பெருங்குடியினர். இட்லித் தயாரிப்பில் இவர்களை (மதுரை) அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது நாம் அறிந்த விஷயம். இருந்தாலும் மும்பை நகரை, டப்பாவாலாக்களுக்கு அடுத்து தற்சமயம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள். காகிதத் தட்டுக்களைக் கையில் ஏந்தியவாறு, ஒர வித்யாசமான ஒலி எழுப்பி, இவர்கள் மக்களின் நாக்கு ருசிக்கு சமிக்ஞை அனுப்புகிறார்கள்.
மூன்று மணி நேரத்தில், தாங்கிக் கொண்டிருந்த சுமை தீர்ந்துவிடுகிறது. அது பணமாக மாறி, சட்டைப் பையில் அமர்ந்து கொள்கிறது. வீடு வந்து, ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். மறுபடியும் மாலை 5 மணிக்கு அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகளில் இறங்குகிறார்கள்.
பதினைந்து நிமிடங்களில 100 இட்லிகளை அவிக்கும் அலுமினிய இட்லி பானைகள் வைத்திருக்கும் ஒரு குடும்பம் குறைந்த பட்சம் 1000 இட்லிகளையாவது விற்பனைக்குக் கொடுக்கிறது. நாளொன்றின், ஒரு குடும்பத்தின் வருவாய் 400 முதல் 600 ரூபாய். வீட்டில் இருந்தே உழைப்பவர்களும், மொபைல் வியாபாரியாகச் சுற்றி வருபவர்களும், குறைந்த பட்சம் மாதம் வருமானமாக 10 ஆயிரத்தைத் தொட்டு விட முடிகிறது என்கிறார்கள்.
மதுரைக்காரர்களுக்கு வெளிவேலைக்கு உதவ, தென் மாவட்ட கிராமப்பகுதியிலிருந்து பலர் வந்து கவிந்துள்ளனர். இந்த இட்லி வர்த்தகத்திற்கு.
தமிழர்கள் அதிகம் வாழும் மாதுங்காப் பகுதியில் உள்ள பஜனை சமாஜத்திற்கு எதிரில், 1987ஆம் ஆண்டு ஐயப்பன் இட்லிக் கடை ஒன்றைப் பஞ்சு சுவாமி என்பவர் தொடங்கினார். இவர் தாராவி பகுதிக்கு சைக்கிளில் கொண்டுவந்து, தமிழ்க் குடும்பங்களுக்கு இட்லி வியாபாரம் செய்தார். இதுதான் இன்றைய இட்லி வியாபாரத்தின் ஆரம்பப் பிள்ளையார் சுழி.
நாள் ஒன்றுக்கு 3 லட்சம் இட்லிகள் விற்பனையாகும் இந்த மினிக் கார்ப்பரேட் பிசினஸ் நெட்ஒர்க் விரைவில் டப்பாவாலாக்களுக்குக் கிடைத்த புகழோடு போட்டி போடக்கூடும் என்று துணிந்து சொல்லலாம்.
தமிழ்நாட்டுப் பலகார அடையாளமான இட்லி, தமிழர்களை உலக அளவு புகழ்பெறச் செய்யக் காரணமாக அமைந்திருப்பது பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் உழைப்பு, பிழைப்பு என்ற உயரிய ஃபார்முலாவுடன் தமிழன் தாராவி குடிசைக் குடியிருப்புப் பகுதியில் கோலோச்சுகிறான் என்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது, மேலும் மனம் கூடுதல் மகிழ்ச்சியில் குதூகலம் அடைகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மல்லிப்பூ இட்லியின் மனம் போல்
தமிழனின் புகழும் உலகெங்கும் பரவட்டும்
தமிழனின் புகழும் உலகெங்கும் பரவட்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலினை அறியத் தந்தமைக்கு நன்றிகள்
- Sponsored content
Similar topics
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
» ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
» ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|