புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
2 Posts - 67%
viyasan
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
21 Posts - 4%
prajai
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_m10பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 8:43 am

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்காக பெண் விவசாயிஒருவர், தனியாக 2 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.

:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.

:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.

:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.

:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.

:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.

:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.

:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 08, 2012 10:25 am

பறவைகளுக்காகவே விவசாயம் செய்கிறாரா? அடடா, இப்படியும் நல் உள்ளங்கள் வாழ்கிறார்களா? அதிசயப் பிறவிகள்!



பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 10:30 am

வாழ்க இவரது நேயம் , இரண்டு நெல்மணிகளை கொத்தினாலே துரத்துபவர்கள் மத்தியில் இரண்டு ஏக்கர் பறவைகளுக்காக பயிர் செய்யும் இவரது பணி மேலும் சிறக்கட்டும் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 10:38 am

நல்ல மனம் படைத்த இந்த பெண் விவசாயி ராஜேஸ்வரிக்கு எனது கோடான கோடி நன்றிகள்

பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை மகிழ்ச்சி




பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Mபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Uபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Tபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Hபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Uபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Mபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Oபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Hபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Aபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Mபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி Eபறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Dec 08, 2012 10:44 am

மிக சிறந்த பணி..... எவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக