Latest topics
» நாவல்கள் வேண்டும்by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் எடிசன்
2 posters
Page 1 of 1
இந்தியாவின் எடிசன்
‘அறிவியல் கண்டுபிடிப்பு’, ‘விஞ்ஞானி’ போன்ற வார்த்தைகள் எல்லாம் மேலை நாடுகளுக்குத்தான் சொந்தம் என்ற நம் பிம்பத்தை மாற்றிப் போடக் கூடியது ஜி.டி.நாயுடுவின் வரலாறு. இந்தியாவுக்கே உரித்தான பல பயன்பாட்டுக் கருவிகளையும் உலகமே பயன்படுத்தும் சில இன்றியமையாத கருவிகளையும் உருவாக்கிய இவர், ‘படிக்காத மேதைகள்’ பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற கிராமத்தில் 1893ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தார் ஜி.டி.நாயுடு. இவரது முழுப்பெயர், கோபால்சாமி துரைசாமி நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். உறவினர்கள் வீட்டில் வளர்ந்ததால் சரியாகப் படிக்க முடியவில்லை. இளம் வயதில் ஜி.டி.நாயுடு ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த ஊதியத்தை சேமித்து, நண்பர்களிடமும் கொஞ்சம் கடன் பெற்று, திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையைத் தொடங்கினார். தன் அபரிமிதமான வர்த்தகத் திறமையால் குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். ஆனால், விரைவிலேயே அந்தத் தொழிலில் நஷ்டமடைந்து அனைத்தையும் இழந்தார். அதன்பின் போக்குவரத்துத் துறையில் நாட்டம் செலுத்தி, ‘யுனைடெட் மோட் டார் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தைத் துவங்கினார். அப்போதே தன் தொழிலுக்குத் தேவைப்பட்ட சில கருவிகளை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டார் நாயுடு. அவருடைய பேருந்துகள் வந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்து பேருந்து நிலையங்களில் வைத்தார்.
பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்தக் காலத்திலேயே ஒரு இயந்திரத்தைத் தயா ரித்துப் பயன்படுத்தினார். மோட்டார் ரேடியேட் டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், ரேடியேட் டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
மேலும் பழச்சாறு பிழிந்தெடுக்க கருவி, இன்றைய நவீன முகச்சவர பிளேடு போன்றவை நாயுடுவின் கண்டுபிடிப்புகளே. அது மட்டுமல்லாமல், விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு, 39 கதிர்கள் விளையும் பிரமாண்ட சோளச்செடி என இவரின் தாவர ஆராய்ச்சிகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள் இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்றே பெயர் சூட்டி ஏற்றுக் கொண்டனர்.
காப்புரிமை பிரச்னையில் விஞ்ஞானிகள் பலர் குழாயடிச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், தான் கண்டுபிடித்தவற்றை தன் பெயரில் பதிவு செய்யாமல் அனைத்து இந்தியர்களும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார் நாயுடு. தன்னைப் போல் தாய்நாட்டின் இளைஞர்கள் எல்லோரும் தொழில் நிபுணர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பாலிடெக்னிக் மற்றும் பொறியி யல் கல்லூரிகளைத் துவங்கினார் ஜி.டி.நாயுடு. வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஜி.டி.நாயுடு, 1974ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி மரணமடைந்தார். பெயர், புகழுக்காக விஞ்ஞானிகள் ஆனவர்கள் மத்தியில், விஞ்ஞானியாகவே பிறந்தவர் இவரென்று அடித்துச் சொல்லலாம்.
தினகரன்
அந்த ஊதியத்தை சேமித்து, நண்பர்களிடமும் கொஞ்சம் கடன் பெற்று, திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையைத் தொடங்கினார். தன் அபரிமிதமான வர்த்தகத் திறமையால் குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். ஆனால், விரைவிலேயே அந்தத் தொழிலில் நஷ்டமடைந்து அனைத்தையும் இழந்தார். அதன்பின் போக்குவரத்துத் துறையில் நாட்டம் செலுத்தி, ‘யுனைடெட் மோட் டார் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தைத் துவங்கினார். அப்போதே தன் தொழிலுக்குத் தேவைப்பட்ட சில கருவிகளை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டார் நாயுடு. அவருடைய பேருந்துகள் வந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்து பேருந்து நிலையங்களில் வைத்தார்.
பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்தக் காலத்திலேயே ஒரு இயந்திரத்தைத் தயா ரித்துப் பயன்படுத்தினார். மோட்டார் ரேடியேட் டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், ரேடியேட் டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
மேலும் பழச்சாறு பிழிந்தெடுக்க கருவி, இன்றைய நவீன முகச்சவர பிளேடு போன்றவை நாயுடுவின் கண்டுபிடிப்புகளே. அது மட்டுமல்லாமல், விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு, 39 கதிர்கள் விளையும் பிரமாண்ட சோளச்செடி என இவரின் தாவர ஆராய்ச்சிகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள் இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்றே பெயர் சூட்டி ஏற்றுக் கொண்டனர்.
காப்புரிமை பிரச்னையில் விஞ்ஞானிகள் பலர் குழாயடிச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், தான் கண்டுபிடித்தவற்றை தன் பெயரில் பதிவு செய்யாமல் அனைத்து இந்தியர்களும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார் நாயுடு. தன்னைப் போல் தாய்நாட்டின் இளைஞர்கள் எல்லோரும் தொழில் நிபுணர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பாலிடெக்னிக் மற்றும் பொறியி யல் கல்லூரிகளைத் துவங்கினார் ஜி.டி.நாயுடு. வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஜி.டி.நாயுடு, 1974ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி மரணமடைந்தார். பெயர், புகழுக்காக விஞ்ஞானிகள் ஆனவர்கள் மத்தியில், விஞ்ஞானியாகவே பிறந்தவர் இவரென்று அடித்துச் சொல்லலாம்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இந்தியாவின் எடிசன்
இவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கவுரம் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
நம்ம நாட்டில் பிறப்பதின் விளைவு - ஆள்பவர்களின் மனப்போக்கால் தான் இது.
நம்ம நாட்டில் பிறப்பதின் விளைவு - ஆள்பவர்களின் மனப்போக்கால் தான் இது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவின் எடிசன்
யினியவன் wrote:இவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கவுரம் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
நம்ம நாட்டில் பிறப்பதின் விளைவு - ஆள்பவர்களின் மனப்போக்கால் தான் இது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» வெளிச்சம் தந்த எடிசன்!
» தாமஸ் ஆல்வா எடிசன்
» தாமஸ் ஆல்வா எடிசன் !
» கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன்
» அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசன்,
» தாமஸ் ஆல்வா எடிசன்
» தாமஸ் ஆல்வா எடிசன் !
» கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன்
» அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசன்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|