Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters
Page 15 of 37
Page 15 of 37 • 1 ... 9 ... 14, 15, 16 ... 26 ... 37
சுட சுட செய்திகள்...அச்சலா
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் துவக்கம்
பழனி முருகன் கோயிலில், மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல அமைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
ரோப் காருக்கான கம்பி வட கயிறு மாற்றப்படும் பணி நடைபெற்று வந்ததை ஒட்டி, கடந்த ஒன்றரை மாதமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இன்று ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் பழனிக்கு வந்துள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி
பழனி முருகன் கோயிலில், மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல அமைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
ரோப் காருக்கான கம்பி வட கயிறு மாற்றப்படும் பணி நடைபெற்று வந்ததை ஒட்டி, கடந்த ஒன்றரை மாதமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இன்று ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் பழனிக்கு வந்துள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுகளில் சாய்னா நேவால் தோல்வி
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பி.டபிள்யு.எஃப் சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தார்.
வியாழக்கிழமை இன்று குரூப் பி பிரிவில் நடைபெற்ற இரண்டாவது நேரடிப் போட்டியில், தாய்லாந்தின் ரட்ச்னாக் இண்டனோனிடம் 21-13, 21-16 என்ற புள்ளிகளில் சாய்னா தோல்வியைத் தழுவினார். இந்தப் போட்டி 34 நிமிடங்கள் நடந்தது. கடந்த 2011ம் ஆண்டு இதே சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டியில் அவர் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள சாய்னா, அடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் ஷென்க்குடன் மோதவுள்ளார்.
தினமணி
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பி.டபிள்யு.எஃப் சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தார்.
வியாழக்கிழமை இன்று குரூப் பி பிரிவில் நடைபெற்ற இரண்டாவது நேரடிப் போட்டியில், தாய்லாந்தின் ரட்ச்னாக் இண்டனோனிடம் 21-13, 21-16 என்ற புள்ளிகளில் சாய்னா தோல்வியைத் தழுவினார். இந்தப் போட்டி 34 நிமிடங்கள் நடந்தது. கடந்த 2011ம் ஆண்டு இதே சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டியில் அவர் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள சாய்னா, அடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் ஷென்க்குடன் மோதவுள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிப்பு : தலைவர்கள் அஞ்சலி
டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 11வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் தின அஞ்சலி நிகழ்ச்சியில், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தாக்குதலின் போது உயிரிழந்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தலைவர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தினமணி
டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 11வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் தின அஞ்சலி நிகழ்ச்சியில், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தாக்குதலின் போது உயிரிழந்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தலைவர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சமீபத்தில், TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகமெங்கும் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவும், 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவும், சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி திடலில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது அரசு ஆற்றிவரும் சீரிய பங்கினைப் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அவற்றில், எப்போதும் இல்லாத வகையில், பள்ளி கல்விக்கு, ரூ.14,553 கோடி ஒதுக்கியது, 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி மற்றும் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க, 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.5000 ஊக்கத்தொகை திட்டம் போன்ற அம்சங்கள் முக்கியமானவை.
விழாவில், மாவட்டத்திற்கு தலா 1 ஆசிரியருக்கு பணி நியமன ஆணையையும், 16 மாணவர்களுக்கு, விலையில்லா கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, அந்த விழா அரங்கிலேயே, அமைச்சர்கள் வழங்கினார்கள்.
தினமலர்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சமீபத்தில், TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகமெங்கும் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவும், 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவும், சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி திடலில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது அரசு ஆற்றிவரும் சீரிய பங்கினைப் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அவற்றில், எப்போதும் இல்லாத வகையில், பள்ளி கல்விக்கு, ரூ.14,553 கோடி ஒதுக்கியது, 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி மற்றும் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க, 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.5000 ஊக்கத்தொகை திட்டம் போன்ற அம்சங்கள் முக்கியமானவை.
விழாவில், மாவட்டத்திற்கு தலா 1 ஆசிரியருக்கு பணி நியமன ஆணையையும், 16 மாணவர்களுக்கு, விலையில்லா கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, அந்த விழா அரங்கிலேயே, அமைச்சர்கள் வழங்கினார்கள்.
தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
அச்சலா wrote:நன்றிகள் முத்துமுஹம்மது அவர்களே!!
உங்களுக்கும் எனது நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
பிறந்த நாள் விழா ரஜினி பேச்சு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கூட்டம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் மைதானத்திற்கு திடீர் என வந்த ரஜினி ரசிகர்களின் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து ரசிகர்களிடையே ரஜினி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-தினமலர்
சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கூட்டம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் மைதானத்திற்கு திடீர் என வந்த ரஜினி ரசிகர்களின் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து ரசிகர்களிடையே ரஜினி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
7 கோடி பேருக்கு வேலையில்லை: அமைச்சர்
புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியாவில் 7 கோடி பேர் வேலை இல்லாமலோ அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என கூறினார்.
-தினமலர்
புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியாவில் 7 கோடி பேர் வேலை இல்லாமலோ அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என கூறினார்.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
குஜராத்தில் 67 சதவீத ஓட்டுப்பதிவு
ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக 87 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 67 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.
-தினமலர்
ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக 87 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 67 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டி. கார்த்திகேயன் மாசு கட்டுப்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக தொழில்துறைசெயலாளராக இருந்த விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டராக, கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-தினமலர்
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டி. கார்த்திகேயன் மாசு கட்டுப்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக தொழில்துறைசெயலாளராக இருந்த விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டராக, கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 15 of 37 • 1 ... 9 ... 14, 15, 16 ... 26 ... 37
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» வரலாற்றில் இன்று-அச்சலா
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» சில செய்திகள்
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» வரலாற்றில் இன்று-அச்சலா
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» சில செய்திகள்
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 15 of 37
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|