புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்காக பெண் விவசாயிஒருவர், தனியாக 2 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...
பறவைகளுக்காகவே விவசாயம் செய்கிறாரா? அடடா, இப்படியும் நல் உள்ளங்கள் வாழ்கிறார்களா? அதிசயப் பிறவிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்க இவரது நேயம் , இரண்டு நெல்மணிகளை கொத்தினாலே துரத்துபவர்கள் மத்தியில் இரண்டு ஏக்கர் பறவைகளுக்காக பயிர் செய்யும் இவரது பணி மேலும் சிறக்கட்டும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல மனம் படைத்த இந்த பெண் விவசாயி ராஜேஸ்வரிக்கு எனது கோடான கோடி நன்றிகள்
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மிக சிறந்த பணி..... எவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர்.
- Sponsored content
Similar topics
» தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!
» சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்-
» சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்-
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|