புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பை லாரியின் சக்கரம் ஏறி சிறுமி பலி; டிரைவர் கைது
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எம்.கே.பி. நகரில் குப்பை லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தந்தை கண் எதிரே 8 வயது சிறுமி பலியானார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
;-(
இது தொடர்பாக குப்பை லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் அபிராமி அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவருடைய மனைவி அடுக்குமல்லி. இவர்களுக்கு விஷாலி (வயது 8) என்ற மகள் இருந்தாள். இவள், யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
;-(
இதற்காக விஷாலி தினமும் காலையில் தனது தந்தை நாகலிங்கத்துடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று காலை 8.30 மணியளவில் விஷாலி, தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.
தந்தையும்-மகளும் மோட்டார் சைக்கிளில் எம்.கே.பி. நகர் மேம்பாலம் இறக்கத்தில் சென்று கொண்டிருந்தனர்.
;-(
அப்போது இடது பக்கத்தில் இருந்து வேகமாக குப்பை லாரிவந்தது. இதை பார்த்த நாகலிங்கம், சடன்பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அவர் பிரேக் போட்டு நிறுத்திய இடத்தில் வேகத்தடை இருந்ததால் நாகலிங்கம் நிலை தடுமாறி இடது புறமாக கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளின் முன்புறம் அமர்ந்து இருந்த சிறுமி விஷாலி, வலது புறமாக மெயின் ரோட்டில் விழுந்தாள். அப்போது அந்த பக்கமாக வந்த குப்பை லாரியின் பின்பக்க சக்கரம் விஷாலி மீது ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சிறுமி தலை நசுங்கி பலியானாள்.
;-(
தனது கண் எதிரிலேயே ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மகளை தூக்கிக்கொண்டுஆட்டோவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
;-(
இதற்கிடையில் விபத்து நடந்தஉடன் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும், அப்பகுதி பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் குப்பை லாரியை மடக்கி டிரைவரை பிடித்து வைத்தனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினமும் இருக்க வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சாலைகளில் அதிகளவில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திதிடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
;-(
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என உறுதியாக இருந்தனர்.
உங்களின் கோரிக்கைகள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
;-(
இதைதொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குப்பை லாரியை வேகமாக ஓட்டி வந்ததாக கூறி அதன் டிரைவரானசோழவரத்தை சேர்ந்த சீனிவாசன் (52) என்பவரை கைதுசெய்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
;-(நன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்..
;-(
இது தொடர்பாக குப்பை லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் அபிராமி அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவருடைய மனைவி அடுக்குமல்லி. இவர்களுக்கு விஷாலி (வயது 8) என்ற மகள் இருந்தாள். இவள், யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
;-(
இதற்காக விஷாலி தினமும் காலையில் தனது தந்தை நாகலிங்கத்துடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று காலை 8.30 மணியளவில் விஷாலி, தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.
தந்தையும்-மகளும் மோட்டார் சைக்கிளில் எம்.கே.பி. நகர் மேம்பாலம் இறக்கத்தில் சென்று கொண்டிருந்தனர்.
;-(
அப்போது இடது பக்கத்தில் இருந்து வேகமாக குப்பை லாரிவந்தது. இதை பார்த்த நாகலிங்கம், சடன்பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அவர் பிரேக் போட்டு நிறுத்திய இடத்தில் வேகத்தடை இருந்ததால் நாகலிங்கம் நிலை தடுமாறி இடது புறமாக கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளின் முன்புறம் அமர்ந்து இருந்த சிறுமி விஷாலி, வலது புறமாக மெயின் ரோட்டில் விழுந்தாள். அப்போது அந்த பக்கமாக வந்த குப்பை லாரியின் பின்பக்க சக்கரம் விஷாலி மீது ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சிறுமி தலை நசுங்கி பலியானாள்.
;-(
தனது கண் எதிரிலேயே ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மகளை தூக்கிக்கொண்டுஆட்டோவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
;-(
இதற்கிடையில் விபத்து நடந்தஉடன் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும், அப்பகுதி பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் குப்பை லாரியை மடக்கி டிரைவரை பிடித்து வைத்தனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினமும் இருக்க வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சாலைகளில் அதிகளவில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திதிடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
;-(
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என உறுதியாக இருந்தனர்.
உங்களின் கோரிக்கைகள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
;-(
இதைதொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குப்பை லாரியை வேகமாக ஓட்டி வந்ததாக கூறி அதன் டிரைவரானசோழவரத்தை சேர்ந்த சீனிவாசன் (52) என்பவரை கைதுசெய்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
;-(நன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|