புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 12-ந் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தின் உவரியிலிருந்து மதுரை நோக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோநடைபயணம் மேற்கொள்கிறார்.
:-)
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
:-)
இன்று தமிழ்நாட்டில்நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், பஞ்சமா பாதகங்கள் அனைத்துக்கும், மதுவே அடிப்படைக் காரணம் ஆகும். அண்ணா மறைவுக்குப்பின் ஆட்சி பீடத்துக்கு வந்த அரசுகள், போட்டிபோட்டுக்கொண்டு மதுவைப் புகுத்தியதன் தீய விளைவு, படிப்படியாக வளர்ந்து, இன்று நினைக்கும்போதே மனதைப் பதற வைக்கும் விபரீத நிலைமை ஏற்பட்டு விட்டது.
:-)
மதுவிலக்கு இருந்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்பது, முட்டாள்தனமான வாதம்ஆகும். குற்றத் தடுப்புச் சட்டங்கள்இருந்த போதும், கொலையும், களவும், குற்றங்களும் நடக்கின்றன என்பதற்காக, இந்தச் சட்டங்களை அரசுகள் இரத்துச் செய்ய முடியுமா? முடியாது.
இலைமறை காய்மறையாக, ஒளிந்தும் மறைந்தும்மது அருந்திய நிலை மாறி, இன்று தமிழகத்தில் மது அருந்துவது, அன்றாட வழக்கமாக ஆகி விட்டது. ஊருக்கு ஊர்டாஸ்மாக் கடைகள்; வீதிக்குவீதி ஒயின் ஷாப்கள். இதனால், பேராபத்து ஏற்பட்டு விட்டது.
குடிக்கு அடிமையாகி விட்ட ஓர் ஏழைத்தமிழன், ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி குடித்தால், ஐந்து ஆண்டுகளில், டாஸ்மாக் கடையில், 1 லட்சத்து 26 ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருள்களின் மதிப்பு, சுமார் 16 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
:-)
‘உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டையே சிதைக்கும் கேடும், இலவசங்களால் நேர்கிறது.
:-)
இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர்களில் பலர் இந்தக் கொடிய பழக்கத்துக்கு நாளும் அடிமையாகி வருகிறார்கள். புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதற்கே, மனம் கூச்சப்படுகிறது. ஆம்; பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
:-)
ஐயோ, நாம் எங்கே போகிறோம்? அனைத்துமேபாழாகுமே? கேடு விளையுமே?
;-(
மதுப்பழக்கம் பெருமளவில் மக்களை வளைத்துவிட்ட நிலையில், இனி மீள முடியுமா? மீட்க முடியுமா? என்று சிலர் மலைத்து நிற்கலாம்.
:-)
ஆனால், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டியது இமாலயப் பணி என்ற போதிலும், செய்து முடித்திட உறுதி எடுத்துக் கொண்டே, முழு மதுவிலக்கைத் தமிழகத்தில் நிலைநாட்ட, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் இந்த அறப்போரைத் தொடங்கி உள்ளது.
:-)
டாஸ்மாக் கடைகள், ஒயின் ஷாப்கள், மதுக்கேளிக்கை விடுதிகளால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்ட சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.
;-(
மது அருந்தப் பணம் தராத தாயைக் குத்திக் கொன்ற மகன்;
;-(
மதுவெறியால் மகளைப் பெண்டாள முனைந்த தகப்பன்;
;-(
சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையை, பாலியல் இச்சைக்குப்பலியிட முனைந்த காமுகன்!
;-(
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ?
;-(
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, இத்தகைய கொடுமை தாக்கினால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள்.
;-(
எனவேதான், ‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு" என நெஞ்சிலே உறுதி கொண்டு, நானும், எனது தோழர்களும், ஊர் ஊராக, வீதி வீதியாக வந்து நாட்டு மக்களைச் சந்திக்கிறோம்; வேண்டுகிறோம்.
;-(
டிசம்பர் 12- ந் தேதிநெல்லை மாவட்டம் உவரியில் நானும் 1200 இளைஞர்களும் மூன்று மூன்று பேராக அணிவகுத்து, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, மதுவினால் ஏற்படும் பெரும் தீங்கினை எடுத்துரைத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வழிநெடுகிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் பிரசாரம் செய்யும் நடைப்பயணத்தை 25-ந் தேதி, மதுரை மாநகரில்நிறைவு செய்கிறோம்.
;-(
இதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதிவரை, ஒருவார காலம் தமிழ்நாட்டில்அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகத் தோழர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
;-(
மக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமைதி வழியில், அறவழியில்,
:-O
கண்ணியமான முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து, பிரசாரப் பயணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
வைகோவின் 4-வது நடைபயணம் இது.
:-O
இதற்குமுன்னர் திருநெல்வேலியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர் , புதுச்சேரி வழியாக சென்னை வரையிலும், சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாட்கள், 1200 கி.மீ."மறுமலர்ச்சி நடைபயணம்" மேற்கொண்டார் வைகோ.
:-O
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைக்காக பூம்புகாரில் இருந்து கல்லணை வரையிலும் 7 நாட்கள் 175 கி.மீ. நடைபயணத்தையும் வைகோநடத்தினார்.
:-O
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின்உரிமையை நிலைநாட்ட, மதுரையில் இருந்து கம்பம்-கூடலூர் வரையிலும் வைகோ நடைபயணத்தை நடத்தினார்.
:-O
தற்போது மதுவிலக்குக்காக நடைபயணம் மேற்கொள்கிறார்.
;-(நன்றி ஒன்இந்தியா தளம்...
:-)
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
:-)
இன்று தமிழ்நாட்டில்நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், பஞ்சமா பாதகங்கள் அனைத்துக்கும், மதுவே அடிப்படைக் காரணம் ஆகும். அண்ணா மறைவுக்குப்பின் ஆட்சி பீடத்துக்கு வந்த அரசுகள், போட்டிபோட்டுக்கொண்டு மதுவைப் புகுத்தியதன் தீய விளைவு, படிப்படியாக வளர்ந்து, இன்று நினைக்கும்போதே மனதைப் பதற வைக்கும் விபரீத நிலைமை ஏற்பட்டு விட்டது.
:-)
மதுவிலக்கு இருந்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்பது, முட்டாள்தனமான வாதம்ஆகும். குற்றத் தடுப்புச் சட்டங்கள்இருந்த போதும், கொலையும், களவும், குற்றங்களும் நடக்கின்றன என்பதற்காக, இந்தச் சட்டங்களை அரசுகள் இரத்துச் செய்ய முடியுமா? முடியாது.
இலைமறை காய்மறையாக, ஒளிந்தும் மறைந்தும்மது அருந்திய நிலை மாறி, இன்று தமிழகத்தில் மது அருந்துவது, அன்றாட வழக்கமாக ஆகி விட்டது. ஊருக்கு ஊர்டாஸ்மாக் கடைகள்; வீதிக்குவீதி ஒயின் ஷாப்கள். இதனால், பேராபத்து ஏற்பட்டு விட்டது.
குடிக்கு அடிமையாகி விட்ட ஓர் ஏழைத்தமிழன், ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி குடித்தால், ஐந்து ஆண்டுகளில், டாஸ்மாக் கடையில், 1 லட்சத்து 26 ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருள்களின் மதிப்பு, சுமார் 16 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
:-)
‘உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டையே சிதைக்கும் கேடும், இலவசங்களால் நேர்கிறது.
:-)
இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர்களில் பலர் இந்தக் கொடிய பழக்கத்துக்கு நாளும் அடிமையாகி வருகிறார்கள். புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதற்கே, மனம் கூச்சப்படுகிறது. ஆம்; பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
:-)
ஐயோ, நாம் எங்கே போகிறோம்? அனைத்துமேபாழாகுமே? கேடு விளையுமே?
;-(
மதுப்பழக்கம் பெருமளவில் மக்களை வளைத்துவிட்ட நிலையில், இனி மீள முடியுமா? மீட்க முடியுமா? என்று சிலர் மலைத்து நிற்கலாம்.
:-)
ஆனால், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டியது இமாலயப் பணி என்ற போதிலும், செய்து முடித்திட உறுதி எடுத்துக் கொண்டே, முழு மதுவிலக்கைத் தமிழகத்தில் நிலைநாட்ட, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் இந்த அறப்போரைத் தொடங்கி உள்ளது.
:-)
டாஸ்மாக் கடைகள், ஒயின் ஷாப்கள், மதுக்கேளிக்கை விடுதிகளால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்ட சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.
;-(
மது அருந்தப் பணம் தராத தாயைக் குத்திக் கொன்ற மகன்;
;-(
மதுவெறியால் மகளைப் பெண்டாள முனைந்த தகப்பன்;
;-(
சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையை, பாலியல் இச்சைக்குப்பலியிட முனைந்த காமுகன்!
;-(
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ?
;-(
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, இத்தகைய கொடுமை தாக்கினால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள்.
;-(
எனவேதான், ‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு" என நெஞ்சிலே உறுதி கொண்டு, நானும், எனது தோழர்களும், ஊர் ஊராக, வீதி வீதியாக வந்து நாட்டு மக்களைச் சந்திக்கிறோம்; வேண்டுகிறோம்.
;-(
டிசம்பர் 12- ந் தேதிநெல்லை மாவட்டம் உவரியில் நானும் 1200 இளைஞர்களும் மூன்று மூன்று பேராக அணிவகுத்து, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, மதுவினால் ஏற்படும் பெரும் தீங்கினை எடுத்துரைத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வழிநெடுகிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் பிரசாரம் செய்யும் நடைப்பயணத்தை 25-ந் தேதி, மதுரை மாநகரில்நிறைவு செய்கிறோம்.
;-(
இதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதிவரை, ஒருவார காலம் தமிழ்நாட்டில்அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகத் தோழர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
;-(
மக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமைதி வழியில், அறவழியில்,
:-O
கண்ணியமான முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து, பிரசாரப் பயணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
வைகோவின் 4-வது நடைபயணம் இது.
:-O
இதற்குமுன்னர் திருநெல்வேலியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர் , புதுச்சேரி வழியாக சென்னை வரையிலும், சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாட்கள், 1200 கி.மீ."மறுமலர்ச்சி நடைபயணம்" மேற்கொண்டார் வைகோ.
:-O
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைக்காக பூம்புகாரில் இருந்து கல்லணை வரையிலும் 7 நாட்கள் 175 கி.மீ. நடைபயணத்தையும் வைகோநடத்தினார்.
:-O
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின்உரிமையை நிலைநாட்ட, மதுரையில் இருந்து கம்பம்-கூடலூர் வரையிலும் வைகோ நடைபயணத்தை நடத்தினார்.
:-O
தற்போது மதுவிலக்குக்காக நடைபயணம் மேற்கொள்கிறார்.
;-(நன்றி ஒன்இந்தியா தளம்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஏதாவது நல்லது இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் நடக்காதா என்பதற்காகவே வைகோ நடக்கிறார்...
அவரது நம்பிக்கைப் பொய்க்காமல் இருக்கட்டும்...
அதை மக்களும் நிறைவேற்ற வேண்டும்...
அவரது நம்பிக்கைப் பொய்க்காமல் இருக்கட்டும்...
அதை மக்களும் நிறைவேற்ற வேண்டும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்தால் இவரும் எப்படியோ...?
அப்டித்தான் ஒரு சந்தேகத்த நிவர்த்திப் பண்ணிப் பார்க்கலாமே?...
வேணாம் இவர் இப்படியே இருக்கட்டும்... இவரும் கெட்டவர் ஆகவேண்டாம்
ஓஹோ...அப்டின்னா...திருப்பித் திருப்பி அதே குப்பையிலேயே கொட்டனும்னு சொல்றீங்க?...
வாங்க பாட்டி...வாங்க...உங்க பேரப்பிள்ளைக நாங்க நல்லாருக்கனும்னா நல்லது நடக்கணும்...நல்லதுக்காக நடக்கிறவருக்கு நல்லது நடக்கணும்...மனசு வைக்கணும் உங்கள மாதிரி இந்த ஊரு சனமும்...
Similar topics
» மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
» அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் சந்திப்பு..!
» பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
» நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்
» கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி மனு
» அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் சந்திப்பு..!
» பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
» நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்
» கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|