புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_m10ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 8:01 pm

ஆவி தங்களின் உடலிற்குள் புகுந்து ஆட்டியதாக கூறப்பட்ட நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்தோம். ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் அனைவரையும் ஆவி பிடித்து ஆட்டியதாக கேள்வி்ப்பட்டுள்ளீர்களா?

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனிற்கு அருகே உள்ளது பாய்டா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் எ‌ந்த ‌வியா‌தியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று தெரியாமலேயே மரணமடைந்தனர். இதனால் அச்சமுற்ற கிராமத்தினர், அவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிய ஒரு தாந்திரியை பார்த்தனர். மந்திர தந்திர வித்தைகளில் தேர்ந்தவர்களை இப்பகுதியில் தாந்திரி என்று அழைக்கின்றனர்.

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! 1081117046_1_1

உங்களுடைய கிராமத்தில் உலவிவரும் ஒரு ஆவியின் தாக்குதலால்தான் அந்த 5 பேர் உயிரிழந்தனர் என்றும், அதனை விரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மற்றவர்களையும் அது பாதிக்கும் என்று‌ம் எச்சரித்துள்ளார்.


ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Img1081117046_1_1
அதனை விரட்ட அந்த தாந்திரியை தங்களுடைய கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கிராமத்தில் தங்கியிருந்த அயலூர்காரர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு, அந்த கிராமத்தினரை வைத்து அந்த ஊர் கோயிலில் சில பூசைகளைச் செய்த அந்த தாந்திரி, வினோதமான உடையணிந்து சில மந்திர தந்திர வேலைகளைச் செய்துள்ளார். அப்பொழுது அந்த கிராமத்தில் ஒரு பயங்கர சூழல் நிலவியதாக கிராம மக்கள் அச்சத்துடன் கூ‌றின‌ர்.

தனது மந்திர, தந்திர வேலைகளை முடித்த பின்னர், கிராமத்தின் எல்லையைச் சுற்றி பாலைத் தெளித்த அந்த தாந்திரி, அந்த ஆவி கிராமத்தை விட்டு போய்விட்டதாகக் கூறியுள்ளார். கிராமத்து மக்களும் தாந்திரியை வெகுவாக பாராட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

தங்களுக்கு எதுவெல்லாம் புரியவில்லையோ அல்லது எதுவெல்லாம் வினோதமாக தெரிகின்றதோ அதனையெல்லாம் ஒரு அதீத சக்தியென்று நமது நாட்டு மக்கள் நம்பி விடுகின்றனர்.


ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Img1081117046_1_2
நமது மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்திக் கொண்டு சிலர் நன்கு சம்பாதிக்கின்றனர், ஏன் சாமியாராகவே ஆகி அவர்களின் வழிகாட்டியாகவும் ஆகிவிடுகின்றனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கைகள், பேய், பிசாசு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் என்னதான் நினைக்கின்றீர்கள், உங்களின் அனுபவம் என்ன? இதெல்லாம் அஞ்ஞானமா அல்லது நாம் அறியாத சக்திகளா? ஆவி என்றால் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு எழுதுங்கள். ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Evening-Tamil-News-Paper_23110163212

நன்றி:வெப்தூனியா



ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 06, 2012 9:00 pm

இதை நம்ப இயலவில்லை ஆனால் பேய்கள்,ஆவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் கூறியதையும் அவர்கள் அனுபவங்களையும் மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் படித்து இருக்கிறேன்...பேய்கள் குளிர்ச்சியான பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்... சிரி இன்னும் விடை காண முடியாத வினாக்களுள் இதுவும் ஒன்று...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இதை நம்ப இயலவில்லை ஆனால் பேய்கள்,ஆவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் கூறியதையும் அவர்கள் அனுபவங்களையும் மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் படித்து இருக்கிறேன்...பேய்கள் குளிர்ச்சியான பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்... சிரி இன்னும் விடை காண முடியாத வினாக்களுள் இதுவும் ஒன்று...

அப்போ நம்ம அச்சலா அவர்களையே அந்தக் கிராமத்திற்கு அனுப்பி அறிக்கை அளிக்கச் சொல்லிடுவோம் ரமேஷ்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 07, 2012 3:17 am

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:இதை நம்ப இயலவில்லை ஆனால் பேய்கள்,ஆவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் கூறியதையும் அவர்கள் அனுபவங்களையும் மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் படித்து இருக்கிறேன்...பேய்கள் குளிர்ச்சியான பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்... சிரி இன்னும் விடை காண முடியாத வினாக்களுள் இதுவும் ஒன்று...

அப்போ நம்ம அச்சலா அவர்களையே அந்தக் கிராமத்திற்கு அனுப்பி அறிக்கை அளிக்கச் சொல்லிடுவோம் ரமேஷ்
நான் மட்டும் தனியாவா..
கூடவே நண்பர் கரூர் கவியன்பன் அவர்களும் வந்தால் போவேன்...
எனக்கு அனுபவம் அதிகம் சம்பவங்கள் நானும் கண்டிருக்கிறேன்..
என் கிராமங்களில் இன்னும் இப்படி பேய் ஓட்ட நபரும் உள்ளனர்...



ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக