புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
புதுடெல்லி: செல்போன் எண்ணை துண்டித்து, வேறு நபருக்கு ஒதுக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.டெல்லியை சேர்ந்த முகமது யாமீன். கான்ட்ராக் டர். இவர் கடந்த 2004 முதல் ரிலையன்ஸ் சேவை செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது எண் திடீரென செயல்பாட்டை இழந்தது. இதையடுத்து ரிலையன்ஸ் இன்போகாமுக்கு தொடர்பு கொண்ட யாமீன் தனது எண்ணை செயல்படுத்தித் தரும்படி கேட்டார். ஆனால் அந்த எண் வேறு ஒருவருக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழக்கப்பட்டது யாமீனுக்கு தெரிய வந்தது.இதையடுத்து வடமேற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முகமது யாமீன் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.ஏ.ஜியாதி, பூனம் மல்கோத்ரா, நிஷாத் அகமது அல்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் வேர்ல்டுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.ஆனால் எதிர்த்தரப்பிலிருந்து யாரும் ஆஜராகாததால் ஒருதலைப்பட்சமாக அறிவித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், வாடிக்கையாளரின் அனுமதியின்றி, அவருக்கு தெரிவிக்காமல் அவர் பயன்படுத்தி வந்த எண்ணை வேறு ஒருவருக்கு வழங்கியது நிறுவனத்தின் சேவை குறை பாட்டை காட்டுகிறது. சேவை குறைபாடு, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக அவர் பயன்படுத்தி வந்த எண்ணை அவருக்கு மீண்டும் கிடைக்க செய்ய வேண்டும். தவறினால் புகார்தாரருக்கு எதிர்மனுதாரர் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு நகலை தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கையை தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-தினகரன்
புதுடெல்லி: செல்போன் எண்ணை துண்டித்து, வேறு நபருக்கு ஒதுக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.டெல்லியை சேர்ந்த முகமது யாமீன். கான்ட்ராக் டர். இவர் கடந்த 2004 முதல் ரிலையன்ஸ் சேவை செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது எண் திடீரென செயல்பாட்டை இழந்தது. இதையடுத்து ரிலையன்ஸ் இன்போகாமுக்கு தொடர்பு கொண்ட யாமீன் தனது எண்ணை செயல்படுத்தித் தரும்படி கேட்டார். ஆனால் அந்த எண் வேறு ஒருவருக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழக்கப்பட்டது யாமீனுக்கு தெரிய வந்தது.இதையடுத்து வடமேற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முகமது யாமீன் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.ஏ.ஜியாதி, பூனம் மல்கோத்ரா, நிஷாத் அகமது அல்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் வேர்ல்டுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.ஆனால் எதிர்த்தரப்பிலிருந்து யாரும் ஆஜராகாததால் ஒருதலைப்பட்சமாக அறிவித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், வாடிக்கையாளரின் அனுமதியின்றி, அவருக்கு தெரிவிக்காமல் அவர் பயன்படுத்தி வந்த எண்ணை வேறு ஒருவருக்கு வழங்கியது நிறுவனத்தின் சேவை குறை பாட்டை காட்டுகிறது. சேவை குறைபாடு, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக அவர் பயன்படுத்தி வந்த எண்ணை அவருக்கு மீண்டும் கிடைக்க செய்ய வேண்டும். தவறினால் புகார்தாரருக்கு எதிர்மனுதாரர் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு நகலை தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கையை தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-தினகரன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பார்க்கவே நேரம் கிடையாது..எல்லாம் முடிந்து விடும்..அவசரகாலம்..றினா wrote:அதுசரி நாம ஏன் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரூ.10 ஆயிரம் ரொம்ப கம்மி.................ரிலையன்சிடம் இன்னும் நிறைய பெற்று தந்திருக்கலாம் அவருக்கு
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உண்மைதான் கஜானா இன்னும் நிறைய கொட்டி கிடக்கு..krishnaamma wrote:ரூ.10 ஆயிரம் ரொம்ப கம்மி.................ரிலையன்சிடம் இன்னும் நிறைய பெற்று தந்திருக்கலாம் அவருக்கு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இதில் பணம் குறைவு எனினும் கண்டிப்பும் தண்டனைகளும் சரிவர நடந்துக் கொள்ளவில்லை எனில் கிடைக்கப்பெறும் என்பதை பலருக்கு உணர்த்தும் விதமாக உள்ளது இத்தீர்ப்பு.
மேலும் இழப்பீட்டுத் தொகை என்பது நீதிபதியாயினும் தங்கள் விருப்பத்தின் பேரில் அத்தொகையை குறிப்பிட இயலாது.அதற்க்கேன வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.அதனடிப்படியில் தான் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க உத்திரவிட முடியும் அவர்களால்.மனுதாரருக்கு பாதிப்பு மிக அதிகம் என்றபோது இத்தொகையை உயர்த்தி அளிக்க பரிசீலினை செய்யலாம்
மேலும் இழப்பீட்டுத் தொகை என்பது நீதிபதியாயினும் தங்கள் விருப்பத்தின் பேரில் அத்தொகையை குறிப்பிட இயலாது.அதற்க்கேன வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.அதனடிப்படியில் தான் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க உத்திரவிட முடியும் அவர்களால்.மனுதாரருக்கு பாதிப்பு மிக அதிகம் என்றபோது இத்தொகையை உயர்த்தி அளிக்க பரிசீலினை செய்யலாம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றி கரூர் கவியன்பன்......
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|