புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
21 Posts - 4%
prajai
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_m10அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகமும் புறமும் ...... ஒரு புதிய பார்வை


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 7 Dec 2012 - 13:28




அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Maniamdrawings


வில்லின் நளின தோற்றத்தில் நெற்றி
வேலின் கூர்மிகு கயல் விழி
கார்மேகக் கூந்தல் அலையோடு
கொவ்வை செம்மொழி கனிமொழியாள்
கொடியிடை கொண்டு அன்னநடை பயிலும்
அணங்கிவள் அந்தப்புரமத்தில்
பிணக்கமுறும் நிலைகண்டு.....
வில்லையும் வேலையும் எடுத்து
கார்மேகம் மழை பொழியும் சூழலிலும்
செங்கண் சுடுமொழியில் கடிந்து
கொடியுடை மாடத்து அன்னப்பறவைகளும்
அலறி எழ தலைவன் புறப்பட்டான்
கானகத்தே மதயானையென புலியடக்க !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 14:08

அருமை கா.ந.கல்யாணசுந்தரம் ..
பாட்டுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
கவிதைக்கு நீங்கள்...
என்னே! பொருள்.. என்னால் முடிந்தளவு கிறுக்கல்..
ஆனால் முடிவில் அர்த்தம் வரல...
ம்ம் வியப்பு...



அகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Paard105xzஅகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Paard105xzஅகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Paard105xzஅகமும் புறமும் ......  ஒரு புதிய பார்வை   Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 7 Dec 2012 - 16:56

அச்சலா wrote:அருமை கா.ந.கல்யாணசுந்தரம் ..
பாட்டுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
கவிதைக்கு நீங்கள்...
என்னே! பொருள்.. என்னால் முடிந்தளவு கிறுக்கல்..
ஆனால் முடிவில் அர்த்தம் வரல...
ம்ம் வியப்பு...

கிறுக்கல்களில் நிச்சயம் கவிதை மிளிரும். சொல்ல நினைக்கும் கருத்துக்கு கண், காத்து, மூக்கு வைத்து எழுதவேண்டும். சொல் ஆலாபனை சுவையோடு கருப்பொருளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும் . அவ்வளவுதான். உங்களிடம் கவித்துவம் இருக்கிறது.
ஹிஷாலீ இப்படித்தான் இப்போது தேர்ந்த கவிஞராகி வருகிறார்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக