ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்

2 posters

Go down

யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Empty யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்

Post by அச்சலா Thu Dec 06, 2012 7:29 pm

யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Img1121206042_1_1

டெல்லியின் கழிவுநீர் கால்வாயாக திகழும் புனித யமுனை ஆற்றை சுத்தம் செய்ய முடியவில்லை என ஐந்து மாநில அரசுகள் கை விரித்துள்ளன. இதனால் ரூ.12 ஆயிரம் கோடி வீணானதே மிச்சம் என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இமயத்தில் உருவாகி யமுனை ஆறாக இமாச்சலப்பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தரக்காண்ட், உத்தரப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள் வழியாக யமுனை பாய்கிறது. இந்த மாநிலங்களில் இருந்து வெளியாகும் திடக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால் யமுனை ஆறு நாசமடைந்ததாக பத்திரிக்கை செய்திகள் 1994ம் ஆண்டு வெளியாகின.

மாநிலங்களின் அக்கரையின்மையை அடுத்து இந்த விவகாரத்தை பார்த்த உச்ச நீதிமன்றம் இப்பிரச்னையை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. யமுனை ஆறு பாயும் இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தரக்காண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு.கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையங்களும் அமைக்கப்பட்டன. யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு இதுவரை 12 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் யமுனை ஆறு மாசுபடக் காரணமான எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து, ஆய்வு செய்து, மாசு ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடி க்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவின்படி, மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டது,

அதில், டெல்லியில் முறையான கழிவுநீர் மேலா ண்மை இல்லை. கழிவுநீர், யமுனை ஆற்றில் நேரடியாகவே கலக்கிறது. இதுதான், யமுனை ஆற்றின் மாசுக்கு பெரும் காரணம். கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக செயல்படுவதில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நீதிபதிகள் ஸ்வந்தர் குமார் மற்றும் மதன் பி.லோகூர் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது யமுனையை சுத்தப்படுத்த அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், யமுனையை சுத்தப்படுத்தும் முயற்சியில் அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. மக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது.

டெல்லிக்கு 40 கி.மீக்கு வெளியே கழிவுநீரை சுத்திகரித்து, திடக்கழிவை அகற்ற தேவையான நிலம் அரசிடம் உள்ளது. சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு துறைகளிடையே ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் இல்லை. இதேபோன்று செயல்பட்டால் யமுனை சுத்தமடையாது. எனவே இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது குறித்து டெல்லி ஐஐடி, ரூர்கி பல்கலைக்கழக இயக்குனர்கள் அடுத்த விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நன்றி:வெப்தூனியா..


யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xzயமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xzயமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xzயமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Empty Re: யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:43 pm

காலம் தாழ்ந்த செயல் எனினும் இப்பொழுதாவது தோன்றியதே.யமுனையிலும் மட்டுமல்ல இந்தியாவின் பல நதிகளில் இந்நிலை தான் .இந்துக்களின் மிக புனிதமாக கருதப்படும் கங்கை ஆறு கேட்கவே வேண்டாம்.இன்னும் கொடுமை .ஒரு புனிதமாக பலவாறு போற்றப்படும் ஆறு இப்படி கிடக்கிறது. இனியாவது அரசு செயலாற்றுமா நாட்டின் நீர் ஆதாரங்கள் மீது ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Empty Re: யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்

Post by அச்சலா Thu Dec 06, 2012 10:51 pm

நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!! :வணக்கம்:


யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xzயமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xzயமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xzயமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம் Empty Re: யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum