புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
21 Posts - 4%
prajai
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூமியின் சிதறல்....!! Poll_c10பூமியின் சிதறல்....!! Poll_m10பூமியின் சிதறல்....!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் சிதறல்....!!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 9:24

பூமியின் சிதறல்....!! Ufo_003
உலகே உன்
சிறு சிதறலாக
நான் பிறந்து
உன் மடையிலே
தவழ்ந்து,
நடைப்போட்டு
வாழ்ந்து ,சிறந்து
மீண்டும்
உன்னையே
அடையாளமாக உடல்
நான்.............


மாசற்ற நீக்காத
இப்பேரண்டத்தில்
நான் ஒரு சிறு
பொறி உன்
வரவால் நான்
அண்டத்திலிருந்து
பிண்டத்திற்க்கு
உலாவ வந்தேன்;
நீயோ எல்லாம்
வல்ல பரம்பொருள்....

மகிழ்கிறேன் மீண்டும் பிறவாமல் இருக்க...





பூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 6 Dec 2012 - 13:34


அச்சலா அவர்களின் கவனத்திற்கு,

கவிதையைப் பதிந்தவுடன் மீண்டும் படித்து பிழைகளை முடிந்த அளவுக்கு திருத்தினால் கவிதை பொருள் சிதையாமல் இருக்கும்.

உன் மடியில் , உன்னையே அடையும் , பிண்டத்திற்கு போன்ற வார்த்தைகளைக் கவனிக்கவும்.

கவிதை வெகு சிறப்பு. அறிவியல் நோக்கோடு விளங்குகிறது.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 17:26

நன்றிகள் கோடி கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!!
நான் அவரமாக இட்டேன்..அதனால் படிக்க நேரமில்லை..
இப்போது திருத்தி விட்டேன்..
நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கு..



பூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 6 Dec 2012 - 17:48

ம்ம்ம்...இந்தக் கவிதைச் சிதறல் சிறப்பு...



பூமியின் சிதறல்....!! 224747944

பூமியின் சிதறல்....!! Rபூமியின் சிதறல்....!! Aபூமியின் சிதறல்....!! Emptyபூமியின் சிதறல்....!! Rபூமியின் சிதறல்....!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 19:49

ரா.ரா275 wrote:ம்ம்ம்...இந்தக் கவிதைச் சிதறல் சிறப்பு...
நன்றி நண்பா... மகிழ்ச்சி மகிழ்ச்சி




பூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu 6 Dec 2012 - 22:00

நண்பரின் மேலாண கவனத்திற்கு ஒரு விண்ணப்பம் ,

கவிதைகளில் ஒவ்வொரு வரியும் வானில் தொங்கிக் கொண்டு இருப்பது போல எனக்கு தோன்றுகிறது.புதுக்கவிதையாயினும் மரபுக்கவிதையாயினும் ஒவ்வெரு வரியிலும் ஒரு முழுமையான அர்த்தத்தினையோ அல்லது பின்வரும் வாத்தைகளில் அர்த்தங்கலையோ கொண்டு நிற்கும் பொருட்டு அமையப்படின் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்

கவிதை நன்று

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 0:27

கரூர் கவியன்பன் wrote:நண்பரின் மேலாண கவனத்திற்கு ஒரு விண்ணப்பம் ,

கவிதைகளில் ஒவ்வொரு வரியும் வானில் தொங்கிக் கொண்டு இருப்பது போல எனக்கு தோன்றுகிறது.புதுக்கவிதையாயினும் மரபுக்கவிதையாயினும் ஒவ்வெரு வரியிலும் ஒரு முழுமையான அர்த்தத்தினையோ அல்லது பின்வரும் வாத்தைகளில் அர்த்தங்கலையோ கொண்டு நிற்கும் பொருட்டு அமையப்படின் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்

கவிதை நன்று
நன்றிகள் பல முதலில்...
நான் ஏதோ கிறுக்குகிறேன்.
அதுவே!!



பூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri 7 Dec 2012 - 0:34

நன்றிகள் பல முதலில்...
நான் ஏதோ கிறுக்குகிறேன்.
அதுவே!!

முதலில் கிறுக்கியவைகளிலேயே
வான் முதுகினில் தாங்கள் ஏற
கிறுக்கியவை எங்கள் மனதினல்
கிறுக்கல்கள் ஏற்படுத்த
இன்னும் செம்மையுற
செழிப்பு தான் மென்தமிழுக்கு
தங்களால்....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 4:19

நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!! சூப்பருங்க



பூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xzபூமியின் சிதறல்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக